அங்கேரியில் நடை பெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆண்கள் அணியும், பெண்கள் அணியும் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது. டி.குகேஷ், பிரக்ஞானந்தா (இருவரும் சென்னை)…
சென்னை : செஸ் ஒலிம்பியாட்டில் பதக்கம் வென்ற இரு இந்திய அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசுத் தொகையாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இது தொடர்பாக தமிழக…
உலகத்தரமான விளையாட்டு வீரர்களை உருவாக்கும் விதமாக, ஒலிம்பிக் தங்க வேட்டை என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் 44வது…
44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. மொத்தம் 186 நாடுகளில்…
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் வெண்கலம் வென்று அசத்தியுள்ளன. சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட்டின் 44வது சீசன் நடந்து வருகிறது.…
சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து வருகிறது. நாளை மறுநாள் (ஆக.,9) இதன் நிறைவு விழா நடக்க இருக்கிறது. இந்த நிலையில் பிடே (FIDE) எனப்படும்…
சென்னை : 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கி…
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடியும், முதலமைச்சர் ஸ்டாலின் வேட்டி, சட்டையுடன் தோன்றியது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ்…
சென்னை : செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை சேர்க்க வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை…
சென்னை : செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கி அடுத்த மாதம்…
சென்னை : சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ்…
செஸ் ஒலிம்பியாட் துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வரும் பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னை முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில்…
கோவை பந்தய சாலையில் உள்ள சுப்பிரமணியம் சிலை அருகே செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் தொடங்கப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டம் 44 வது…
மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச"செஸ் ஒலிம்பியாட்" போட்டி வருகிற 28-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக பூஞ்சேரியில் உள்ள "போர் பாயிண்ட்ஸ்" அரங்கத்தில்…
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா சென்னையில் நடப்பதால், வரும் 28ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 28ம்…
This website uses cookies.