சத்தீஷ்கர் மாநிலம் நவராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் வரும் நாடாளுமன்ற தேர்தல், கூட்டணி உள்பட பல்வேறு விவகாரங்கள்…
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட மல்லிகார்ஜுன கார்கே டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின்…
பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியுடன் நிதிஷ் குமார் மற்றும் லாலு பிரசாத்…
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவரை போட்டியிட சோனியா காந்தி அனுமதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்து நடக்கும் தேர்தல்களில் படுதோல்வியை…
மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தை தொடர்ந்து மேலும் 3 தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின்…
காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகுவதாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் அடுத்தடுத்த தோல்விகளால் அதன் மூத்த தலைவர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இதற்கு காரணம்,…
காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்த அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் வரும் 28ம் தேதி நடக்கிறது. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால…
ஜனாதிபதி திரவுபதி முர்முவை காங்., தலைவர் சோனியா நேற்று சந்தித்தார். காங்கிரஸ் கட்சியில், உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத்,…
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் குலாம் நபி ஆசாத். அகில இந்திய அரசியல் விவகாரக் குழு உறுப்பினர், காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரி, முன்னாள் மத்திய…
தற்போது நாட்டின் குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவி காலம் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி வரும் 6-ம் தேதி குடியரசு துணைத்…
அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெற இருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவாரா?…அல்லது எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்படாமல் தனித்தனியாக வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்களா?…
டெல்லி : உதய்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் சிந்தனைக் கூட்டம் குறித்து அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கூறிய கருத்து அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019…
கடந்த சில மாதங்களாகவே தமிழக காங்கிரஸ் தலைவர்களான ப.சிதம்பரம், ஈவிகேஎஸ் இளங்கோவன், கே எஸ் அழகிரி ஆகியோரிடையே ஒரேயொரு விஷயத்தில் மட்டும் மிகுந்த ஒற்றுமை காணப்படுகிறது. திமுகவுக்கு…
2014ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அடைந்த படுதோல்விக்கு பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி என்பதே எட்டாக் கனியாக இருந்து வருகிறது. 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உத்தரபிரதேசம்…
வலுவான கூட்டணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை வீழ்த்துவதற்காக, பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர், பிரசாந்த் கிஷோர் தீவிர முயற்சி மேற்கொண்டு…
2014ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அடைந்த படுதோல்விக்கு பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி என்பதே எட்டாக் கனியாக இருந்து வருகிறது. 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உத்தரபிரதேசம்…
நாட்டில் அமைதி, நல்லிணக்கத்தை பேணுவதற்கு மக்களிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். வகுப்புவாத வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என நாட்டு…
தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் முதன்முதலாக, கடந்த 2014ம் ஆண்டு பாஜகவுக்குத்தான் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார். பின்னர், 2015ம் ஆண்டு காங்கிரஸ் அங்கம் வகித்த மகா…
டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பு டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத் திறப்பு விழா சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. தீனதயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் அமைந்துள்ள 3…
சத்குரு தொடங்கி உள்ள ‘மண் காப்போம்’ இயக்கம் வெற்றி பெற காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி. சோனியா காந்தி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…
5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்த நிலையில், 2024ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அழைப்பு…
This website uses cookies.