தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், தமிழகத்தில் 31 தொகுதிகள்தான் இருக்கும். 8 தொகுதிகளை இழக்க வேண்டியச் சூழல் ஏற்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை: தமிழ்நாடு அமைச்சரவைக்…
திருக்குறள் வாசிக்கும் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு நிதி வழங்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை: மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் 56வது…
பிரதமர் நரேந்திர மோடி - எம்.ஜி.ஆர் ஓப்பீடு குறித்தான எனது கருத்து தொடர்பாக அதிமுகவின் மூத்த தலைவர்கள் தன்னை தொடர்பு கொண்டு பேசியதாக அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை:…
2026 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, இதுவரை நாங்கள் கூட்டணி தொடர்பாக விஜய் உள்ளிட்ட எந்தக் கட்சிகள் உடனும் பேசவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை:…
கூட்டணி குறித்து முடிவெடுக்க இன்னும் 15 மாதங்கள் உள்ளது அதனை இபிஎஸ் அறிவிப்பார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள்…
தமிழக அரசும் பாசிசம் இல்லாமல் பாயாசமா என விஜய் கூறியது சரிதான் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117வது…
மத்திய இணை அமைச்சர் எல் முருகன் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும் போது, பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அந்த மாநில…
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் பல்வேறு காரணங்களை பட்டியலிட்டு திமுக – பாஜக இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர்…
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. அவசர செயற்குழு கூட்டத்திற்கான காரணம் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:…
காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசும்போது, "திமுக ஆட்சியில் இருக்கிறதோ, இல்லையோ. ஆனால்…
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையை வேதாளம் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டி இருந்தார். இதுதொடர்பாக அண்ணாமலையிடம் இன்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில்…
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் இரயில் நிலையம் அருகில் உள்ள அழகு முத்துகோன் அவரது திருவுருவச்சிலைக்கு…
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தேர்தல் சுதந்திரமாக நியாயமாக நடக்காது என்பதால் தேர்தலை புறக்கணிக்கிறோம். இப்போதைக்கு விக்கிரவாண்டி இடைத்தேர்தலை…
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையால் தான் பாஜக – அதிமுக கூட்டணி பிரிந்தது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து, அண்ணாமலையும்…
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் வதைளத்தில் கூறியிருப்பதாவது: "தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு" என்ற நாமக்கல் கவிஞரின் வரிகளை நாம் உணர்ந்தவர்கள்!…
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இராமர் கோவில்-பாபர் மசூதி விவகாரம் தொடர்பாக பேசிய ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த…
ஜாதி-மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவருக்குமான தலைவராகத் திகழ்ந்த ஜெயலலிதாவை ஒற்றை மதவாதத் தலைவர் போல் சித்தரித்து அவதூறு பரப்பும் அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம்…
சாகாவரம் கொண்ட படைத்தலைவன் : தோனி குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உருக்கம்! ஐபிஎல் கிரிக்கெட்டில் டில் நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் சென்னையை வீழ்த்திய பெங்களூரு…
சவுக்கு சங்கர் கூறியதை தனது யூடியூபில் வெளியிட்ட ரெட் பிக்ஸ் யூடியூப் உரிமையாளர் ஃபெலிக்ஸை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? என்று தமிழர் முன்னேற்ற படையின் தலைவர்…
நெல்லையின் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் X தளப்பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ்…
திருவிக நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திறந்துவைத்தார். அப்போது பொது மக்களுக்கு மோர்,…
This website uses cookies.