பிரதமர் மோடி தொடங்கி வைத்த மதுரை - பெங்களூர் வந்தே பாரத் ரயில் கரூர் வந்தடைந்தது. கரூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜோதிமணி, பாஜக மாவட்ட தலைவர்…
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி எம்பிக்கும், அமலாக்கத்துறை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையே 2021ம் ஆண்டு திமுக…
கரூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது யார் காந்தி ராஜனா..? ஜோதிமணி ஏன் வரவில்லை என்று பெண் ஒருவர் கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா…
ஒரு நிமிடம் பதறிய ஜோதிமணி.. வாக்காளர்களிடம் மன்னிப்பு கேட்டு வாக்கு சேகரிப்பு : கரூரில் பரபரப்பு! காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி இன்று கரூர் சட்டமன்றத் தொகுதிக்கு…
நீங்க மட்டும் தா செய்வீங்களா? ரோடுஷோ நடத்தும் பிரியங்கா காந்தி : தமிழகத்தில் எங்கு தெரியுமா? காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக…
காங்கிரஸ் எம்பி ஜோதிமணியின் காரை வழிமறித்த அதிமுகவினர்.. திண்டுக்கல்லில் பரபரப்பு! திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் இன்று காலை முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு…
வேலை தரேனு சொன்னீங்க.. என்னாச்சு? காங்., MP ஜோதிமணியை வழிமறித்து கேள்வி கேட்ட இளைஞர்..!!! திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட நாகம்பட்டி, சேனன்கோட்டை, ஒட்டநாகம்பட்டி, கருக்காம்பட்டி,…
கரூர் அருகே தேர்தல் பரப்புரைக்கு சென்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம் 5 வருடமாக மக்களை சந்திக்க வரவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு நிலவியது.
திண்டுக்கல் அருகே கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து வேடசந்தூர் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமியால் பரபரப்பு நிலவியது. திண்டுக்கல்…
சொந்த கிராமத்தில் ஓட்டு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தனது அம்மா நினைப்பு வந்ததும் கண்ணீர் விட்டு அழுது பேச முடியாமல் பிரச்சாரத்தை…
சில மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படாமல் இருப்பதாகவும், இன்னும் ஐந்து ஆறு மாதங்களில் குறைகள் சரி செய்யப்பட்டு தகுதியுள்ள ஒரு கோடியே 60 லட்சம் மகளிருக்கு…
ஊழல் செய்த பணம் செந்தில் பாலாஜியிடம் உள்ளதா? ஜோதிமணி பேச்சால் திமுக அப்செட்..!! திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட லந்தக்கோட்டை, பாளையம், மேட்டுக்களத்தூர், சேவைக்காரன்பட்டி, கோட்டாநத்தம்…
கரூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் வேடசந்தூர் பகுதிகளில் பெண்களின் கால்களில் விழுந்து வாக்கு சேகரித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியின் கரூர் பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க…
இத்தனை நாள் தொகுதிப் பக்கம் ஏன் வரல? கரூரில் ஜோதிமணியை சூழ்ந்த மக்கள்.. சரமாரிக் கேள்வி! ஜோதிமணி இன்று கோடங்கிபட்டி ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் பிரசாரம் செய்தார்.…
முன்னாள் ஐஏஎஸ் சசிகாந்த் போட்டியிடும் தொகுதி தெரியுமா? காங்கிரஸ் வெளியிட்ட வேட்பாளர் பட்டியல்!! காங்கிரஸ் வெளியிட்டுள்ள 4வது பட்டியலில் 46 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் தமிழகத்தில்…
காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை அறிவிக்காத நிலையில், கரூரின் பல்வேறு இடங்களில் "பாராளுமன்ற வேட்பாளர் ஜோதிமணி" என்று எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.…
பெங்களூரூ குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழகத்தை தொடர்புபடுத்தி பேசியதற்காக மத்திய அமைச்சர் ஷோபா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார். அண்மையில் பெங்களூரூவில்…
நான் சிட்டிங் எம்.பி வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் நான் தான் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவேன் என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம்…
கரூர் தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும் என தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவிடம் கரூர் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற இருக்கிறது.…
அருவருக்கத்தக்க வார்த்தையை பேசிய அண்ணாமலை.. கொந்தளித்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி..!!! பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தபோது அருவருக்கத்தக்க வகையில் கொச்சையான வார்த்தைகளால் ஊடகவியலாளர்…
திருச்சி விமான நிலையம் விரிவாக்கம் செய்து பிரதமர் மோடி திறந்து வைத்ததே அதானிக்கு தாரை வார்ப்பதற்காகத்தான் என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட…
This website uses cookies.