டிஜிபி சைலேந்திர பாபு

10 ஆண்டுகளில் மட்டும் 950 லாக்கப் மரணங்கள்… டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

திருச்சி : கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 950 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். காவல் நிலையத்தில் ஏற்படும் மரணம்…

3 years ago

லாக்அப் மரணங்கள் எதிரொலி…காவல் நிலையங்களில் இரவு நேரத்தில் வைத்து விசாரிக்கக் கூடாது: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு..!!

சென்னை: தமிழகத்தில் அடுத்தடுத்து நிகழும் லாக்அப் மரணங்கள் எதிரொலியாக விசாரணை கைதிகளை இரவு நேரத்தில் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்த கூடாது என டிஜிபி சைலேந்திரபாபு…

3 years ago

‘ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0’: போதைப் பொருட்கள் விற்றால் குண்டர் சட்டம்…டிஜிபி சைலேந்திர பாபு வார்னிங்..!!

சென்னை: தமிழகத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் மீண்டும் கஞ்சா வேட்டை…

3 years ago

அமைதியாக நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கு நன்றி : டிஜிபி சைலேந்திர பாபு…

சென்னை : தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்றதாக டிஜிப் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என…

3 years ago

This website uses cookies.