டெல்லியில் நில அதிர்வால் குலுங்கிய அடுக்குமாடி குடியிருப்பு… அலறியடித்து வெளியேறிய மக்கள் : அதிர்ச்சி வீடியோ!! நேபாளத்தில் இன்று பிற்பகல் அடுத்தடுத்த இரண்டு முறை பயங்கர நிலநடுக்கம்…
அரசியலை பற்றி கேள்வி எதுவும் கேட்காதீங்க… செய்தியாளர்கள் சந்திப்பில் ஆவேசப்பட்ட அண்ணாமலை!! பிரதமரின் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் இன்று நாடு முழுவதும் பா.ஜ.கவினர் மற்றும் பொதுமக்கள்…
மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து நடந்த பாராட்டு விழாவில் காலில் விழுந்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனை பிரதமர் மோடி கண்டித்த வீடியோ வைரலாகி வருகிறது. நாடாளுமன்றம்,…
டெல்லியில் தீவிரம் காட்டிய அதிமுக… இபிஎஸ்காக காத்திருந்த சட்ட வல்லுநர்கள் : அதிரடியாக நடந்த மீட்டிங்!!! நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி விவகாரங்கள்,…
ஜி 20 மாநாடு… டெல்லி சென்றார் முதலமைச்சர் ஸ்டாலின் : குடியரசுத் தலைவரின் விருந்தில் பங்கேற்கிறார்!!! டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்தில்…
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி 10வது முறையாக தேசிய கோடி ஏற்றினார். கடந்த 2014இல் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது…
டெல்லியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைந்த பின் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. உலக அளவில் இந்தியாவின்…
டெல்லியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, ஏராளமான பொதுமக்கள் வீடுகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் டெல்லி, ஹரியானா, இமாச்சல பிரதேசம்,…
டெல்லி சென்றுள்ள அண்ணாமலை பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, ஆளுநர், திமுக அரசு மோதல் போக்கு, கூட்டணி…
டெல்லியில் பெய்து வரும் கனமழையினால் யமுனை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் முதல் தலைநகர் டெல்லி, இமாச்சல பிரதேசம்,…
டெல்லியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவை அமல்படுத்தியது டெல்லி காவல்துறையினர். டெல்லியில் கடந்த சில நாட்களாக இடைவிடாத கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில்,…
டெல்லியில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று கனமழை பெய்தது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், இன்று காலை 8.30 மணி…
தமிழ்நாடு அரசு அதிகாரிகளின் தலைமை பொறுப்பாக இருக்கும் தலைமை செயலாளர் இறையன்பு, மற்றும் காவல்துறையின் தலைவரான டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோரின் பணிக்காலம் அடுத்தடுத்து நிறைவடையவிருக்கிறது. எனவே,…
சில வருடங்களுக்கு முன் டெல்லியை நடுங்க வைத்த சைக்கோ கொலைகாரன் தான் ரவீந்தர் குமார். இவன், சிறுமிகளை தொடர்ச்சியாக கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து, தான் மாட்டிக்கொள்ளக்கூடாது…
அம்மா வீட்டுக்கு செல்ல வேண்டும் எனக் கூறிய பெண்ணுக்கு கணவனால் நேர்ந்த சோகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியின் நஜப்ஹர் பகுதியைச் சேர்ந்தவர் விக்கி. இவருக்கு…
மெட்ரோ ரயிலில் பெண்கள் உள்பட ஏராளமானோர் பயணித்துக் கொண்டிருக்கும் போது, நபர் ஒருவர் அந்தரங்க செயலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லி மெட்ரோ…
டெல்லி ; டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அதிமுக பொதுச்செயலாளர்…
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இம்மாநில அரசின் மதுபானக்கொள்கை ஊழல் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. அங்கு மதுபான…
டெல்லியில் சாஸ்திரி பார்க் பகுதியில் ஒரு வீட்டில் கொசு அதிகமாக இருப்பதால் கொசுவர்த்தியை ஏற்றி வைத்துவிட்டு தூங்குவது வழக்கம். அது போல் நேற்று இரவும் கொசுவிரட்டியை ஏற்றியுள்ளனர்.…
விரைவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என்று சுகேஷ் சந்திரசேகர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்திற்கு…
பொதுவெளியில் தெரு நாயுடன் நபர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஆங்காங்கே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாலியல்…
This website uses cookies.