தகாத உறவு

3 நாளில் விவாகரத்து.. 19 வயது மகன் செய்த காரியம்.. ஆடு மேய்த்தபோது திடுக்கிடும் சம்பவம்!

விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…

இரண்டு துண்டான உடல்.. பதுங்கியிருந்த கும்பல்.. லிவ் இன் வாழ்க்கை முடிவுக்கு வந்தது எப்படி?

கிருஷ்ணகிரியில் லிவ் இன் வாழ்க்கையில் இருந்தவரை கணவருடன் சேர்ந்து கொலை செய்து ரயில் தண்டவாளத்தில் தூக்கிப் போட்ட சம்பவம் பரபரப்பை…

வெறுப்பேற்ற கள்ளக்காதல் நாடகம்.. கணவரின் உயிரைப் பறிந்த CRPF வீரர்!

அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…

மனைவியின் தகாத உறவால் கணவர் கொலை.. விசாரணையில் வெளியான மற்றொரு சம்பவம்!

சிவகாசியில், மனைவியின் தகாத உறவைத் தட்டிக் கேட்ட கணவர் கள்ளக்காதலன் உள்ளிட்ட 4 பேரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…

கள்ளக்காதலிக்கு உண்டான கள்ளக்காதல்.. கள்ளக்காதலன் செய்த காரியம்.. நாமக்கல்லில் பரபரப்பு!

நாமக்கல்லில் கள்ளக்காதலிக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதால், அவரைக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல்:…

தாயின் மார்பில் எட்டி உதைத்த மகன்கள்.. 3 மணி நேர தாக்குதல்.. சேலத்தில் நடந்தது என்ன?

சேலத்தில், தாயின் மீது எழுந்த சந்தேகத்தால், அவரைக் கொடூரமாகத் தாக்கி கொலை செய்த கணவர், மகன்கள் ஆகிய மூவரை போலீசார்…

3 குழந்தைகளையும் விட்டுச் சென்ற மனைவி.. விடாது துரத்திய 5 பேர்.. கடைசியில் நேர்ந்த சோகம்!

தெலுங்கானாவில், கணவரை விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிச் சென்ற மனைவி உள்பட இருவர் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்….

தாய் சொல்லும் வார்த்தையா இது? தமிழக டிஜிபி அலுவலக ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு!

தகாத உறவில் இருந்த நபருடன் அட்ஜஸ்ட் செய்து கொள் என தாயாரே கூறியதால் மகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்….

உறவினருடன் தனிமை.. திடீரென கேட்ட சத்தம்.. அடுத்து நடந்தது என்ன?

விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூர் அருகே தனிமையில் இருந்த பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டியது தொடர்பாக இருவரை கைது செய்து போலீசார் விசாரித்து…

மருமகளுடன் படுக்கையில் பக்கத்து வீட்டுக்காரர்.. நோட்டமிட்ட மாமியார் : கடைசியில் டுவிஸ்ட்!

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் கிராமம் தலையாரி தெருவில் வசித்து வந்தவர் லட்சுமி வயது 58. இவர் கணவன்…

தங்கையுடன் தகாத உறவு.. எரிந்த நிலையில் கிடந்த சடலம்.. அருப்புக்கோட்டை அருகே அதிர்ச்சி!

தங்கையுடன் தகாத உறவில் இருந்த நபரைத் தட்டிக் கேட்டதால் அண்ணன் உறவு முறை நபர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம்…

’ஹலோ என் பொண்டாட்டிய நான் கொலை பண்ணிட்டேன்’.. போலீசுக்கு போன் போட்டுச் சொன்ன கணவர்!

காஞ்சிபுரத்தில், பலருடன் தகாத உறவில் இருந்த தன் மனைவியை தானே கொலை செய்ததாக கணவர் காவல் நிலையத்துக்குச் சொல்லிவிட்டு தலைமறைவாகினார்….

அத்தையுடன் மெத்தையில் எல்லை மீறிய மருமகன் : ஆசைக்காக நடந்த விபரீதம்!

உத்தரபிரதேசம் நொய்டாவில் நர்கிஸ் என்ற 38 வயது பெண் கணவர் இறந்துவிட்டதால் தனியாக வசித்து வந்துள்ளார். இவர் வீட்டுக்கு அடிக்கடி…

சொந்த தம்பியைக் கொன்ற நபருடன் அக்கா கள்ள உறவு.. நடுரோட்டில் தீர்க்கப்பட்ட முன்பகை!

கோவையில், தம்பியைக் கொலை செய்த அக்காவுடன் தகாத நபரில் இருந்தவரை அண்ணன் மற்றும் மைத்துனர் இணைந்து கொலை செய்த சம்பவம்…

வீடு கட்டச் சென்ற இடத்தில் பழக்கம்.. பஸ் ஸ்டாண்டில் அரிவாள் வெட்டு.. பெண் கைதானதன் பின்னணி என்ன?

குமரியில் முறை தவறிய உறவில் இருந்த நபரை கொலை செய்ய முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்து உள்ளனர். கன்னியாகுமரி:…

மருமகளுடன் தகாத தொடர்பு.. பங்கு போட்ட நண்பனை கொன்ற மாமனார் : கொலையில் முடிந்த கள்ளக்காதல்!

மருமகளுடன் அடிக்கடி உல்லாசத்தில் இருந்த மாமனாருக்கே துரோகம் செய்த அவரது நண்பர் கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் சம்பவம் அரங்கேறியுள்ளது. திண்டுக்கல்…

மனைவி கர்ப்பம்.. எதிர்வீட்டு சிறுமியுடன் தவறான சகவாசம் : உயிரை பறித்த தகாத உறவு!!

17 வயது சிறுமியை கள்ளக்காதலில் விழ வைத்து நடுக்காட்டில் பாலியல் பலாத்காரம் செய்து உயிரை எடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

‘நான்’ பட பாணியில் தாய் செய்த சம்பவம்.. மகன் கொடூர கொலை!

புனேவில் தனது தாய் தகாத உறவில் இருந்ததைப் பார்த்த மகனை, தாயும், அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து கொலை செய்த சம்பவம்…

உன் மனைவி இப்போ என் மனைவி.. உன்னால முடிஞ்சதை பாத்துக்கோ.. மிரட்டும் காவலர்… ஆட்டோ ஓட்டுநர் கண்ணீர்!

காவலர் பிடியில் உள்ள மனைவியை மீட்டுக் கொடுங்கள்… கமிஷ்னரிடம் கதறும் ஆட்டோ ஓட்டுநர்! மதுரை புதூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ…

கணவனுடன் தகாத உறவில் இருந்த பெண்.. மனைவி போட்ட ஸ்கெட்ச் : கூண்டோடு சிக்கிய கும்பல்!

திருவள்ளூரில் கணவருடன் தகாத உறவில் இருந்த பெண் மீது மனைவி பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதில் 80 சதவீதம் தீக்காயங்களுடன் மருத்துவமனையில்…

தகாத உறவு.. தங்கையின் உயிர் பிரியும் வரை பார்த்து ரசித்த அண்ணன் : மதுரையில் பயங்கரம்!

மதுரை கீரைத்துறை மேலத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அங்கமுத்து இவருக்கு திலகவதி ( 32) மற்றும் தமிழ் ராஜ் (41) என்று…