தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், கும்பகோணம்…
தஞ்சாவூர் மாவட்டம் பாப்பநாட்டில் 23 வயது நிரம்பிய இளம் பெண்ணை, அதே பகுதியை சேர்ந்த கவிதாசன், 25, அவரது நண்பர்கள் திவாகர், 27, பிரவீன், 20,மற்றும் 17…
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள, திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பாத்திரக் கடை நடத்தி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி ராமலிங்கம்…
தஞ்சை மாவட்டம் கன்னித் தோப்பு பகுதியில் செல்வம் என்ற இளைஞர் வசித்து வருகிறார் இவருக்கு திருமணமாகி 2 பெண் பிள்ளைகள் மற்றும் 1 ஆண் பிள்ளை என…
அரியலூர் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரியின் பின்னால் கார் மோதியதில் காரில் பயணம் செய்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தஞ்சாவூர்…
தஞ்சை அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணி ஒருவர் உயிரிழந்தார். மேலும், 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே மானாங்கோரை ஸ்டார்…
இந்த அறநிலையத் துறையைச் சார்ந்த அதிகாரிகள் மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் தான், இனிவரும் காலங்களில் தேர் விழாக்களில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க முடியும் என்று…
தஞ்சை ; தஞ்சையில் அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர். தஞ்சை - கும்பகோணம் அருகே உள்ள…
போதைப் பொருட்களின் நடமாட்டம் தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடுகிறது என்றால், போதைப் பொருள் நடமாட்டத்தை தி.மு.க ஊக்குவிக்கிறதோ என்ற ஐயம் மக்கள் மனதில் எழுந்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…
சித்திரை திருவிழாவை முன்னிட்டு பெரிய கோவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர். உலகப் புகழ்…
வனத்துறையினர் சிறுத்தையை தஞ்சை மாவட்டத்தில் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், மயிலாடுதுறை பகுதியில் மீண்டும் சிறுத்தையின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில்…
தமிழ்நாடு முழுவதும் பெண்கள் பாதுகாக்கும் வகையில் டாஸ்மாக் மதுபான கடைகளை அகற்றப்படும் சட்ட ஒழுங்கு சீரமைக்கப்படும் என கூறி மன்னார்குடியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாக்குசேகரித்தார்…
தாலி கட்டும் போராட்டத்தால் காதலர்களுக்கு தஞ்சை பெரிய கோவிலில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், காதலர்களுக்கு அறிவுரை வழங்கி போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர். உலகம் முழுவதும் இன்று…
தஞ்சையில் தடுப்புச்சுவர் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் இருந்த வேளாங்கண்ணிக்கு காரில் 11…
தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த பொங்கல் கொண்டாட்டத்தில் கயிறு இழுத்தல் போட்டியில் கயிறு அறுந்து விழுந்ததில் மேயர், துணை மேயர் உள்பட அனைவரும் கீழே விழுந்ததால் பரபரப்பு…
48 மணி நேர பணிச்சுமையால் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் மரணம் : ராமதாஸ் பரபர குற்றச்சாட்டு!! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
கணவன், மனைவியிடையேயான பிரச்சனையில், மனைவி உள்ளிட்ட மூன்று பேரை அரிவாளால் வெட்டி விட்டு காரில் தப்பிய கணவன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர்…
பல பெண்களுடன் தனிமையில் இருந்து நிர்வாண புகைப்படங்களை எடுத்து மிரட்டுவதாக தன் கணவன் மீது தஞ்சை சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் மனைவி புகார் அளித்த சம்பவம் பெரும்…
ஓரினச்சேர்க்கையால் விபரீதம்.. காதலர்கள் போல பழகிய இளைஞர்கள்.. தோண்ட தோண்ட கிடைக்கும் நாட்டு வைத்தியரின் லீலை!! கும்பகோணத்தை சேர்ந்தவர் முகமது அனாஸ். சோழபுரம் பகுதியில் இவர் வசித்து…
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பள்ளி கட்டிடம் இல்லாததால் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் தகரக் கொட்டகையில் அமர்ந்து படிக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே…
தஞ்சை ; ஶ்ரீவைகுண்டம் அருகே ஏரல் ஹோட்டலில் நடந்த தகராறில் சப்ளையர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரை சேர்ந்த ராசு என்பவரது…
This website uses cookies.