800 கிடாக்கள் வெட்டப்பட்டு, குவியல் குவியலாக சோறு கொண்டு வரப்பட்டு ஆண்களுக்கு மட்டுமே விருந்து வைத்து தஞ்சையில் வழிபாடு நடத்தப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா தளிகைவிடுதி…
தஞ்சாவூரில் மக்கள் சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் திருநங்கைக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் திருநங்கை சத்யா வசித்து வருகிறார். சத்யாவை…
தஞ்சை : இஸ்லாமியர் வசிக்காத தஞ்சையை அடுத்த காசாநாடு புதூர் கிராமத்தில், மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக, மொகரம் பண்டிகையை கிராம விழாவாக இந்துக்கள் சிறப்பாக கொண்டாடிய…
தஞ்சை : தஞ்சை உள்ளிட்ட பல பகுதிகளில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1000 கிலோ குட்கா, 110 லிட்டர் போலி மதுபான…
தமிழர்களின் பாரம்பரிய விழாவான ஆடிப்பெருக்கு விழா நாளை கொண்டாட உள்ள நிலையில், ஆடிப்பெருக்கு விழாவிற்கான மஞ்சள் கயிறு, காதோலை கருகமணி, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை தஞ்சையில்…
பாலியல் தொல்லை போன்றவைகள் அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் அதிக அளவில் நடப்பதாக குற்றம் சாட்டிய சிபிஎம் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் தனியார் பள்ளிகளை…
தஞ்சை : தஞ்சையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பல கோடி மதிப்புள்ள 14 சிலைகள் மீட்பு சிலை கடத்தல் தடுப்பு போலீசார் அதிரடியாக மீட்டனர். தஞ்சையை சேர்ந்தவர் கணபதி.…
தஞ்சை காந்திபுரம் முனியாண்டவர் கோவில் அருகே சோதனை மேற்கொண்டதில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். தஞ்சை காந்திபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக…
இயக்கத்தை விட்டு சென்றவர்கள். இயக்கத்துக்கு துரோகம் செய்தவர்கள் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார்கள் என முன்னாள் உணவு துறை அமைச்சர் காமராஜ் கூறினார். தஞ்சையில் உள்ள செங்கோ மகாவில்…
தஞ்சை : விவசாயிகள் புகார் அளிக்கும் பட்சத்தில் முறைகேட்டில் ஈடுபடு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக…
அதிமுக சறுக்கிய போதெல்லாம், தூக்கி நிறுத்திய சசிகலா தற்போது சீரழிந்து போவதை தன்னால் பார்க்க முடியவில்லை என கூறி திவாகரன் கண்ணீர் விட்டு அழுதார். தஞ்சையில் சசிகலா…
அதிமுக வரலாற்றிலேயே ஆண்டுக்கு ஒரு முறை, கழக சட்ட திட்டகள் மற்றும் விதிகளை யாருமே மாற்றியது இல்லை என்றும், ஆனால் தற்போது நடப்பது பெரிய கேலிக்கூத்தாக உள்ளது…
தஞ்சை : தஞ்சை அருகே இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தஞ்சை மாவட்டம் பாபநாசம்…
தஞ்சையில் நகை அடகு கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருந்த போது, அலாரம் அடித்ததை அடுத்து கொள்ளையர்கள் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை அருகே…
தஞ்சாவூரில் கஞ்சா போதையில் புள்ளிங்கோ சிலர், சாலையோர வியாபாரிகளை அடித்து ரவுசு செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் நகர் பகுதிகளில்…
ஒற்றை தலைமையா இரட்டை தலைமையா என அதிமுக போட்டி போட்டுக் கொண்டிருப்பது தாய் கழகத்திற்கு வேதனையாக இருப்பதாக திராவிட கழக தலைவர் கீ.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். திராவிடர்…
தஞ்சை திமுக உட்கட்சி தேர்தலில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் திமுக மாவட்ட அலுவலகம் போர்களமாக மாறியது. தஞ்சையில் உள்ள திமுக மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் திமுக…
தஞ்சை அருகே திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினின் காலில், மேயர் அங்கியை அணிந்திருந்த தஞ்சை மேயர் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக…
தஞ்சை : கட்சியின் மூத்த முன்னோடிகள் இளைஞர்களுக்கு வழிகாட்டிட வேண்டும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க. முன்னோடிகள் இளைஞர்களுக்கு வழிகாட்டிட வேண்டும்…
அதிமுக பொதுக்குழு விற்கு பிறகு ஓபிஎஸ் இன் செல்வாக்கு பல மடங்கு உயர்ந்துள்ளதாக வைத்தியலிங்கம் கூறியுள்ளார். பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு அதிமுக இபிஎஸ் ஓபிஎஸ் இரு அணிகளாக…
தஞ்சை : அதிமுக ஒருங்கிணைப்பாளர். இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகவில்லை என்று ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழுவை முடித்து…
This website uses cookies.