தஞ்சை

சென்னை ஐஐடி-யில் பணி நியமனம் செய்ததில் முறைகேடு : டிஜிபி அலுவலகத்தில் தலீத் அமைப்பு புகார்

சென்னை : சென்னை ஐஐடி நிறுவனத்தில் பணி நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக டிஜிபி சைலேந்திர பாபுவிடம் தலித் ஆக்சன் கமிட்டியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இயங்கி…

3 years ago

மேகதாது அணை குறித்து விவாதிக்க முழு அதிகாரம் உண்டு.. அதிர்ச்சி கொடுத்த காவிரி மேலாண்மை ஆணையம்..!!

மேகதாது அணை குறித்து விவாதிக்க காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு அதிகாரம் உள்ளதாக ஆணையத்தின் தலைவர் ஹல்தர் தெரிவித்துள்ளார். காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர்,…

3 years ago

‘திருடற பொருளை விற்று கஞ்சா அடிப்பேன்’… செல்போனை பறித்து சிக்கிக் கொண்ட 14 வயது சிறுவன் அதிர்ச்சி வாக்குமூலம்..!!

கஞ்சா அடிப்பதற்காக செல்போன் திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுவதாக 14 வயது சிறுவன் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை சேர்ந்த பாஸ்கர் என்பவர் தஞ்சை புதிய…

3 years ago

ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கே வெற்றி : பாஜகவில் 500க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் இணைந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பேச்சு!!

தஞ்சாவூர் : ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் ரஜினி கணேசன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் பாஜகவில் இணைந்தனர். தஞ்சாவூரில் ரசிகர் மன்ற மாவட்ட…

3 years ago

மொத்த வியாபாரியிடம் 7 கிலோ நகை கொள்ளை… நகைப்பையை இலாவகமாக திருடிய யூனிஃபார்ம் கும்பல்… அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!

தஞ்சையில் நகை மொத்த வியாபாரியிடம் இருந்து நூதன முறையில் சுமார் 7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. சென்னையை சேர்ந்தவர்…

3 years ago

கழிவறையை ஏலம் எடுப்பதில் விரோதம்… பிரபல ஆடிட்டர் வெட்டிப் படுகொலை.. 4 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு…!!

தஞ்சையில் கழிவறை ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக பிரபல ஆடிட்டர் மகேஷ்வரன் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தஞ்சை சேர்வைக்காரன்…

3 years ago

திமுகவின் ஓராண்டு ஆட்சி… பாஸ் மார்க் வாங்க தவறிவிட்டார் CM ஸ்டாலின் : ஓபிஎஸ் விமர்சனம்..!!

தஞ்சை : திமுக ஓராண்டு ஆட்சியில் பாஸ் மார்க் வாங்க தவறிவிட்டதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் தேர் மின் விபத்தில்…

3 years ago

உறவினர் வீட்டுக்கு சென்ற 15 வயது சிறுமி கடத்தல்… போலீஸில் தந்தை புகார்..!!

தஞ்சாவூர்: உறவினர் வீட்டிற்கு சென்ற தனது மகளை கடத்திச் சென்று விட்டதாக அவரது தந்தை போலீசில் புகார் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை அருகே…

3 years ago

மின்சாரம் தாக்கி விவசாயி பலி… தேர் திருவிழாவில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து மற்றொரு சம்பவம்… தஞ்சையில் அடுத்தடுத்து நிகழும் சோகம்..

தஞ்சையை அடுத்த ஒரத்தநாடு பகுதியில் மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சையை அடுத்த ஒரத்தநாடு தாலுகா கீழவன்னிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்…

3 years ago

ஷவர்மா சாப்பிட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதி… அதிகரிக்கும் உணவு சீர்கேடு.. கடும் நடவடிக்கை எடுக்குமா அரசு..?

தஞ்சை - ஒரத்தநாடு அருகே உள்ள துரித உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட 3 கல்லூரி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரத்தநாடு கால்நடை கல்லூரியில்…

3 years ago

+2 பொதுத்தேர்வு நடக்கும் பள்ளியில் திடீர் மின்வெட்டு… புழுக்கத்திலேயே தேர்வு எழுதிய மாணவர்கள்…!!

தஞ்சை : தஞ்சையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் திடீர் மின்வெட்டு ஏற்பட்டதால், மாணவர்கள் புழுக்கத்துடனேயே தேர்வு எழுதினர். தமிழகம் முழுவதும் பிளஸ் 2…

3 years ago

என் உயிருக்கு ஆபத்து…என்னை மிரட்டுறாங்க : பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்திக்க உள்ளேன்… மதுரை ஆதீனம் பரபரப்பு புகார்!!

தருமபுரம் பட்டின பிரவேசம் நடத்துவேன் என அறிவித்ததால் என்னை ஆளும் கட்சியினர் மிரட்டுகிறார்கள் என மதுரை ஆதீனம் பரபரப்பு புகார் கூறியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில்…

3 years ago

தமிழகத்தை அடுத்தடுத்து உலுக்கும் பலாத்கார சம்பவங்கள்… வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம்பெண் கூட்டு பலாத்காரம் : தஞ்சையில் பயங்கரம்…!!

தஞ்சை அருகே வேலை முடிந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை அருகே உள்ள…

3 years ago

அரசு கட்டுப்பாட்டுல இல்லைன்னா என்ன..? மக்கள் மீது அரசு கவனம் செலுத்தனும்.. தேர்விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு சசிகலா ஆறுதல்

தஞ்சை களிமேடு தேர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து விகே சசிகலா ஆறுதல் கூறினார். தஞ்சாவூர் அருகே களிமேட்டில் நேற்று அதிகாலை தேர்த்திருவிழாவின் போது உயர்மின் அழுத்தக்…

3 years ago

தேர்விபத்தில் 11 பேர் பலி.. நிவாரணம் போதாது… கூடுதல் தொகையும், அரசு வேலையும் வழங்குக : தமிழக அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

தஞ்சை : தஞ்சாவூரில் தேர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரண தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்…

3 years ago

தஞ்சை தேர் விபத்து நடந்த இடத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு… பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய வைத்தியலிங்கம்..!!

தஞ்சையில் தேர் விபத்து ஏற்பட்டு 11 பேர் உயரிழந்த சம்பவம் நடந்த பகுதிகளில் அமைச்சர் மற்றும் அதிமுகவினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். தஞ்சாவூர் அருகே களிமேடு…

3 years ago

ஒருபுறம் மின்வெட்டு… மறுபுறம் மின்சாரத்தால் உயிர்பலி… மெத்தனப்போக்கு ஏன்..? தமிழக அரசுக்கு விஜயகாந்த் கேள்வி

சென்னை : தஞ்சை தேர் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கிய 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அரசு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்…

3 years ago

தஞ்சை தேர் விபத்தில் 11 பேர் பலி… மத்திய, மாநில அரசுகளின் சார்பில் நிவாரணம் அறிவிப்பு.. அரசியல் தலைவர்கள் இரங்கல்…!!

தஞ்சாவூர்‌ மாவட்டம்‌ களிமேடு கிராமத்தில்‌ மின்சார விபத்தில்‌ உயிரிழந்த குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகளின் சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள…

3 years ago

தேர்த்திருவிழாவில் 11 பேர் பலியானது எப்படி..? ஐஜி பாலகிருஷ்ணன் வெளியிட்ட தகவல்..!!

தஞ்சையில் தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் அருகே…

3 years ago

தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கிய 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் பலி : அவசர அவசரமாக தஞ்சை செல்லும் CM ஸ்டாலின்..!!

தஞ்சையில் தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர்…

3 years ago

பக்கத்து வீட்டுக்காரருக்கு குடிநீர் இணைப்பு கொடுத்ததால் வந்த வம்பு… புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி!!

தஞ்சை : தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணை ஊற்றி புதுமாப்பிள்ளை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்…

3 years ago

This website uses cookies.