தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூரில் இருந்து…
தங்கை முறை கொண்ட பள்ளி மாணவியை காதலித்ததால், இளைஞரை கொடூரமாக அடித்து கொன்ற மாணவியின் அத்தை மகனை காவல்துறை தேடிவருகின்றனர். தஞ்சாவூர் அருகே வாளமர் கோட்டை பகுதி…
தஞ்சை : 17 வயது சிறுமியை தாயாக்கிய 12 வயது சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். தஞ்சை மானோஜிபட்டியை சேர்ந்த 17 வயது…
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினரை, விடுதலை சிறுத்தை கட்சியினர் மாலை அணிவிக்க கூடாது என வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின்…
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம் 2 ஆண்டுகளுக்கு பிறகு விமர்சையாக நடந்து வருகிறது. மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய…
தஞ்சை : பொதுத்தேர்வு, நுழைவுத்தேர்வு போன்ற கண்ணிவெடிகளில் நமது பிள்ளைகள் சிக்கிக்கொள்ளும் ஆபத்து இருப்பதாகவும், அந்த ஆபத்திலிருந்து காத்துக் கொள்வதற்கு பரப்புரை பயணம் மேற்கொண்டுள்ளதாக கி வீரமணி…
தஞ்சை : கும்பகோணத்தில் ஓடும் பேருந்தில் ஏறிய நபர் ஒருவர், ஓட்டுநர் மற்றும் நடத்துநரை அரிவாளால் தாக்கிய அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கும்பகோணத்தில் இருந்து எலுமிச்சங்காய்…
தஞ்சை பெரியகோவில் சித்திரைதிருவிழா தேரோட்டம் வருகிற 13ந்தேதி நடைபெறவுள்ள நிலையில் தேரினை சுத்தம் செய்தும் பெயிண்டிங்க் செய்தும், சக்கரங்களுக்கு கிரீஸ் வைத்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…
ஆந்திர மாநிலத்தில் இருந்து தஞ்சை திருவாரூர் , நாகை பகுதிக்கு விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட 40 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து ஏழு பேர்…
நாடாளுமன்றத் தேர்தல் வர இரண்டு ஆண்டுகள் இருக்கிறது மக்கள் மறந்து விடலாம் என்று சொத்து வரியை திமுக அரசு உயர்த்தியுள்ளது என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்…
தஞ்சை: கும்பகோணத்தில் கொதிக்கும் பானிபூரி குருமா அண்டாவினுள் 2 வயது குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவ்ம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே செட்டிமண்டபம்…
தஞ்சாவூர்: மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன் மண்டை ஓடுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு…
தஞ்சையில் மாஸ்க் அணியாமல் வந்த பெண்ணிடம் கோபத்தில் அவமரியாதையாக பேசிய சப்-இன்ஸ்பெக்டரை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி., ரவளிப்பிரியா உத்தரவிட்டுள்ளார். தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில்…
தஞ்சை: உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா…
தஞ்சை: பள்ளி வாகனங்கள் இயக்குவது, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது பள்ளி நிர்வாகங்கள் தான் பொறுப்பு. அதிலிருந்து தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ்…
தஞ்சை : திமுக கவுன்சிலர் பதவியை தானாக இழந்ததாக மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பொதுவாக, தேர்தலில் போட்டியிட வேண்டும் எனில் குற்றப்பின்னணி இருக்கக் கூடாது, அரசுப்…
தஞ்சாவூர் மாநகராட்சியில் திமுக கவுன்சிலர் பிரகாஷ் என்பவர் , அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வரும் தன் தம்பி குறித்த விவரங்களை வேட்புமனுவில் மறைத்து விட்டதாகவும்,…
தஞ்சை : 101 வயதிலும் கடும் வெயிலை பொருட்படுத்தாது சாலையோரம் வியாபாரம் செய்யும் மூதாட்டியின் செயல் இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேசனாக அமைந்துள்ளது. தஞ்சை அருகே உள்ள பொட்டுவாசாவடியை சேர்ந்தவர்…
தஞ்சையில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 1 கிலோ வெள்ளி நகை திருடு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சை மாதாக்கோட்டை ரோடு காவேரி…
தஞ்சை: பால்குடம் எடுத்து ஊர்வலம் சென்ற இந்துக்களுக்கு, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்கள் வழிவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 18ம் தேதி கல்வி நிறுவனங்களில் ஹிஜாப்…
தஞ்சை : சசிகலாவின் கணவரும் புதிய பார்வை முன்னாள் ஆசிரியருமான நடராஜன் 4 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சசிகலா ஓ.ராஜா உள்ளிட்டோர்…
This website uses cookies.