தஞ்சை : கனிம கொள்ளையில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனத்தின் அராஜகப் போக்கை கண்டித்து வரும் 7ம் தேதி தஞ்சை கட்டிட பொறியாளர்கள் மற்றும் டிப்பர் லாரி…
தஞ்சை : திமுகவில் போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், தஞ்சை மாநகராட்சி தேர்தலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, மகன் 3 வார்டுகளில் போட்டியிடுகின்றனர். தஞ்சை மாநகராட்சி…
சென்னை : தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினின் மவுனம் சந்தேகங்களை கிளப்புவதாக பாஜக விசாரணை குழு உறுப்பினர் விஜயசாந்தி குற்றம்சாட்டியுள்ளார். அரியலூர் +2 மாணவி…
தஞ்சை : அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து பாலம் கட்டியதை, அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவின்படி இடித்து அப்புறப்படுத்தினர். கும்பகோணம் அருகேயுள்ள சீனிவாசநல்லூரில், கும்பகோணம் காரைக்கால் சாலையில் பொதுப்பணித்துறைக்கு…
தஞ்சை மாவட்டம் திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டு களத்தில் நின்று விளையாடிய காளைகள் பார்வையாளர்களை வியப்பூட்டியது. தஞ்சையை மாவட்டம் திருக்கானூர்பட்டியில் உள்ள புனித அந்தோனியார் பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு…
மதமாற்றம் செய்யக்கோரி நெருக்கடி கொடுத்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக கிராம மக்கள் புகார் மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளனர். அரியலூர்…
தஞ்சை : தஞ்சாவூரில் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபருக்கும், போலீசார் போதை தெளிய வைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று…
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின்படி தஞ்சாவூர் அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், மதமாற்றம் தொடர்பாக மாணவி பேசிய வீடியோவை பதிவு செய்தவர் வல்லம் டிஎஸ்பி அலுவலகத்தில்…
தஞ்சை : ஒரத்தநாடு அருகே திருமணமான 5 மாதத்தில் புதுமண தம்பதிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள நெம்மேலி…
கும்பகோணம் : கும்பகோணம் அருகே தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுவை மாநிலம் கோட்டுச்சேரி…
தஞ்சை : தஞ்சை அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை வல்லம் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்துள்ளனர். தஞ்சை அருகே ஒரு…
தஞ்சை: தஞ்சையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் மாணவியை மதம் மாற்றம் செய்ய முயற்சி நடந்ததாக எந்த புகாரும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…
தஞ்சை மற்றும் அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில் ரூ. 100 கோடி மதிப்பில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் புதிய பாலம் நள்ளிரவு திடீரென இடிந்து…
தஞ்சை : மதமாற்ற நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்ட +2 மாணவியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.…
This website uses cookies.