தனியார் பள்ளி

பாடம் நடத்தும் போது ஓடிய ஆபாச படம் ; புகார் கொடுத்த மாணவியின் பெற்றோரை மிரட்டிய தனியார் பள்ளி முதல்வரின் ஆடியோ வைரல்..!!

நாகையில் தனியார் பள்ளியில் ஆபாச வீடியோ ஓடியது தொடர்பாக ஆட்சியரிடம் புகார் கொடுத்த மாணவியிடம் பள்ளி முதல்வர் மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் வெளிப்பாளையம்…

2 years ago

தனியார் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்த 3 மாணவிகள், 2 மாணவர்கள் மாயம் : பெற்றோர்கள் புகார்… காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சி!

திருப்பதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவிகள் மற்றும் இரண்டு மாணவர்கள் என 5 பேர் மாயமாகியுள்ள நிலையில் போலீஸ் தீவிர விசாரணை…

2 years ago

கோவை தனியார் பள்ளி மாணவி திடீர் தற்கொலை : 10ஆம் வகுப்பு பாடத்திட்டம் மாற்றம் செய்ததால் மன உளைச்சலில் விபரீத முடிவு!!

கோவை : பள்ளியின் பாடத்திட்டத்தால் மன உளைச்சல் அடைந்த 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை தடாகம் சாலையிலுள்ள பாரதி…

2 years ago

12 ஆம் வகுப்பு மாணவிக்கு ஆபாச மெசேஜ் : தனியார் பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்!!

புதுச்சேரி : தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு ஆபாச மெசெஜ் அனுப்பிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக அமைப்பினர் பள்ளியை முற்றுகையிட்டனர்.…

3 years ago

கோவையில் பிரபல தனியார் பள்ளியில் இரும்பு கம்பம் சாய்ந்து பள்ளி மாணவி படுகாயம் : அஜாக்கிரதையாக செயல்பட்ட 5 நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!!

கோவை காந்திபார்க் அருகேயுள்ள குளோபல் நக்‌ஷத்ரா அப்பார்மெண்டில் வசித்து வருபவர் ஹேமந்த் குமார் பாக்மர். இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர்,…

3 years ago

பெற்றோர் இல்லாமல் தொடங்கிய மாணவியின் உடல் மறுகூராய்வு : தனியார் பள்ளியில் மாணவி விழுந்த இடத்தில் சிபிசிஐடி தீவிர விசாரணை!!

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை தொடங்கியது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மரணமடைந்த மாணவியின் உடல் மறுகூராய்வு பணி தொடங்கியுள்ளது. கள்ளக்குறிச்சி அரசு…

3 years ago

கள்ளக்குறிச்சி வன்முறை… தனியார் பள்ளியில் முகாமிட்ட அமைச்சர்கள் ஆய்வு : காவல்துறை அதிகாரிகளிடம் விபரம் சேகரிப்பு!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கணியாமூர் சக்தி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக நேற்று நடந்த வன்முறை கலவரத்தைத் தொடர்ந்து பள்ளி சூறையாடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக…

3 years ago

தமிழகத்தில் நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்காது… கருப்பு பேட்ச் அணிந்து ஆட்சியரிடம் முறையிட ஆசிரியர்கள் முடிவு

கனியாமூர் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு போராட்டம் அறிவித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக மாணவியின்…

3 years ago

எமனாக வந்த பள்ளி வாகனம்…ரிவர்ஸ் எடுக்கும்போது சக்கரத்தில் சிக்கிய சிறுவன்: சென்னை தனியார் பள்ளியில் அதிர்ச்சி…அறிக்கை அளித்த உத்தரவு..!

சென்னை: சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளி வேன் மோதி 2ம் வகுப்பு மாணவர் தீக்சித் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விருகம்பாக்கம்…

3 years ago

This website uses cookies.