தனியார் மருத்துவமனை

தனியார் மருத்துவமனை செவிலியருக்கு கத்திக்குத்து : விடுதிக்குள் புகுந்து இளைஞர் வெறிச்செயல்!

கோவை அவிநாசி சாலையில் உள்ள குப்புசாமி நாயுடு தனியார் மருத்துவமனையில் பிரியா என்ற டெண் செவிலியராக பணியாற்றி வருகிறார். மருத்துவமனையில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி பணி…

3 weeks ago

கொலையா? தற்கொலையா?… சிகிச்சைக்காக வந்தவர் மருத்துவமனையில் இறந்த நிலையில் கண்டெடுப்பு..!

திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக உடலை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம்,…

8 months ago

வீட்டிலிருந்து ‘குப்’ பென்று வீசிய துர்நாற்றம்.. கதவை திறந்த போது போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

தனியார் மருத்துவமனை மருத்துவர் சுரேஷ் பெர்பெத் அழுகிய நிலையில் சடலமாக மீட்டது குறித்து தாடிக்கொம்பு காவல்துறையினர் விசாரணை மோற்கொண்டு வருகின்றனர். மானாமதுரை சேர்ந்த 53 வயதான மருத்துவர்…

8 months ago

கோவையில் பிரபல KMCH மருத்துவமனையில் நடந்த கொலை.. காவலாளிகள் 12 பேர் அதிரடி கைது : பகீர் சம்பவம்..!!

கோவை சிட்ரா பகுதியில் தனியார்(கேஎம்சிஎச் ) மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி உள்ளது.இந்த மருத்துவமனையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நேற்று முன்தினம் மருத்துவமனைக்குள் புகுந்து திருட…

9 months ago

7 சிசுக்களை காவு வாங்கிய மருத்துவமனை.. என்ஓசியே வாங்காதது அம்பலம் : வெளியான அதிர்ச்சி தகவல்!

கிழக்கு டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் குழந்தைகள் மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனையில் நேற்று இரவு 11.32 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

9 months ago

ஒரே நாளில் அடுத்தடுத்து தீ விபத்து.. மருத்துவமனையில் பயங்கர தீ.. பச்சிளங்குழந்தைகள் பலி!

கிழக்கு டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் குழந்தைகள் மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனையில் நேற்று இரவு 11.32 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

9 months ago

மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி… விமான நிலையங்களில் செல்லாது… அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன தகவல்

மஞ்சள் காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனையில் போடப்பட்டும் தடுப்பூசி விமான நிலையங்களில் ஏற்றுகொள்ளப்படாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரம் சிக்னல் மற்றும் கோட்டூர் பொன்னியம்மன் கோயில்…

10 months ago

உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த விவகாரம் : மருத்துவமனை மூடல்.. சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு..!

உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த விவகாரம் : மருத்துவமனை மூடல்.. சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு..! சென்னையில் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையின்போது, புதுச்சேரி இளைஞர்…

10 months ago

நடிகர் மன்சூர் அலிகான் திடீரென மருத்துவமனையில் அனுமதி… பிரச்சாரத்தின் போது நடந்த சம்பவம்!!

நடிகரும், வேட்பாளரமான மன்சூர் அலிகான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடும் இந்திய புலிகள்…

10 months ago

மருந்து சீட்டு மாறியதால் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த விபரீதம்… தனியார் மருத்துவமனையில் நடந்த குளறுபடி… பெற்றோர் ஷாக்!!

பழனி அருகே உடல்நல குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட கல்லூரி மாணவிக்கு மாத்திரை மாற்றி வழங்கப்பட்டதால், மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம்…

1 year ago

‘என் பொண்ண கொன்னுட்டாங்க’… குழந்தைக்காக ஆபரேசன் செய்து கொண்ட இளம்பெண் உயிரிழப்பு ; உறவினர்கள் போராட்டம்…!!

விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இளம் பெண் தவறான சிகிச்சையில் உயிரிழந்து விட்டதாக கூறி உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. விழுப்புரம் மாவட்டம்…

1 year ago

அமைச்சர் மதிவேந்தனுக்கு என்னாச்சு? கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கண்காணிப்பு!

அமைச்சர் மதிவேந்தனுக்கு என்னாச்சு? கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கண்காணிப்பு! கடந்த 2021 தேர்தலில், முன்னாள் அமைச்சர் சரோஜாவை தோற்கடித்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மதிவேந்தன்.சுற்றுலாத்துறை…

1 year ago

தவறான சிகிச்சையால் விபரீதம்… மீண்டும் மீண்டும் ஆபரேசன் ; 24 மணி நேரமும் சிறுநீர் வெளியேறுவதால் பெண் அவதி ; மருத்துவர்கள் அலட்சியம்…!!

காஞ்சிபுரம் ; ஸ்ரீபெரும்புதூர் அருகே தவறான அறுவை சிகிச்சை அளித்ததால் 24 மணி நேரமும் சிறுநீர் வெளியேறியதால் பெண் அவதிக்குள்ளாகினர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவலூர்…

2 years ago

அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நிலை எப்படி இருக்கு? மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு ரிப்போர்ட்!!

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிறகு கிருஷ்ணகிரியில் நடைபெறும் விழாவிற்காக பங்கேற்க, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக…

2 years ago

மருத்துவமனைக்குள் புகுந்து இளம்பெண்ணை 12 முறை கத்தியால் குத்தி கொலை செய்த நபர்… விசாரணையில் பரபரப்பு தகவல்!!

மருத்துவமனைக்குள் புகுந்து இளம்பெண்ணை 12 முறை கத்தியால் குத்தி கொலை செய்த நபர்!! கேரளாவில் மருத்துவமனைக்குள் புகுந்து இளம்பெண்ணை கொலை செய்த சம்பவத்தில் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்…

2 years ago

திருமண மண்டபமாக மாறிய மருத்துவமனை… மணமகளுக்கு நேர்ந்த சோகம் : மணமகன் எடுத்த அதிரடி முடிவு!!!

தெலுங்கானா மாநிலம் மஞ்செரியாலா மாவட்டம் செந்நூரை சேர்ந்த சைலஜா, ஜெய்சங்கர் பூபாலப்பள்ளி மாவட்டம் பசவராஜ்பள்ளி கிராமத்தை சேர்ந்த திருப்பதி ஆகியோருக்கு திருமணம் செய்ய பெரியோர்கள் முடிவு செய்து…

2 years ago

தனியார் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து : குடும்பத்துடன் தங்கிய மருத்துவர், மகன், மகள் பரிதாப பலி… இரண்டு பெண்கள் உயிருடன் மீட்பு!!

ஆந்திரா : தீ விபத்தில் சிக்கிய டாக்டர் ரவிசங்கர் ரெட்டி 50 சதவிகித தீக்காயத்துடன் பலி. ரேனிகுண்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை தீ விபத்து…

2 years ago

2 வருடமாக வரவேற்பாளராக நடித்து நோயாளிகள் கட்டணத்தில் ரூ.40 லட்சம் கையாடல் : தனியார் ஆஸ்பத்திரியில் நூதன கொள்ளை.. எஸ்கேப் ஆன லேடி!!

கோவையில் தனியார் மருத்துவமனையில் நோயாளிகள் செலுத்திய ரூ.40 லட்சம் கட்டணத்தை சுருட்டிக்கொண்டு தலைமறைவாகியுள்ள பெண் வரவேற்பாளர் லதாவைப் காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோவை சாய்பாபா காலணியில் இயங்கி…

2 years ago

மருத்துவமனையின் 8வது மாடியில் இருந்து கீழே குதித்த நோயாளி : பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் செய்த செயல்!!

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள நரம்பியல் மருத்துவமனையில் சுதீர் என்பவர் சிகிச்சைக்காக நோயாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் இன்று 8வது மாடியில் உள்ள தனது வார்டின்…

3 years ago

நோயாளியை உற்சாகப்படுத்த சினிமா பாடலுக்கு நடனமாடிய செவிலியர்கள் : உடனே நடந்த MEDICAL MIRACLE…நெகிழ்ச்சி வீடியோ!!

தெலுங்கானா : மருத்துவம் செய்யாததை இசை மற்றும் நடனம் செய்த அதிசயமான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கானா மாநிலம் பெத்தபள்ளி மாவட்டம் சுல்தானா பாத் மண்டலம்…

3 years ago

நோயாளியிடம் இருந்து ரூ.2 லட்சம் பணம், மோதிரம் திருட்டு : தனியார் மருத்துவமனையில் கைவரிசை.. சிசிடிவி காட்சியில் சிக்கிய நபர்!!

கோவை : மருத்துவமனையில் நோயாளியிடம் பணத்தை திருடிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்து கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி கோவை சாய்பாபா காலனி பகுதியில்…

3 years ago

This website uses cookies.