75 தொகுதிக்கு ஒரு மாநிலம் என தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும் என இந்து மக்கள் நீதி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார். விருதுநகர்: விருதுநகர் மாவட்டம்,…
திருவள்ளூர் மேற்கு மாவட்ட டாஸ்மாக் குடோனில் இருந்து 265-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு மதுபானங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த குடோன் வளாகத்திலேயே டாஸ்மாக் மாவட்ட மண்டல மேலாளர் அலுவலகம்…
மதுரை மண்டல இணைகமிஷனர் செல்லத்துரை கட்டுப்பாட்டில் விருதுநகர் மாவட்ட கோயில்களும் உள்ளன. சில நாட்களுக்கு முன் செல்லத்துரை மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து 21 பெண் அலுவலர்களின்…
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பத்ரிநாரயணன் இருந்தார்.இவர் கோவை சிபிசிஐடி தீவிரவாத தடுப்புப் பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டார்.இந்நிலையில் கோவை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக கார்த்திகேயன் இன்று…
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே தாமலேரிமுத்துார் கிராமத்தில் பல்லி விழுந்த மலிவு விலை குளிர்பானத்தைக் குடித்த 2 பேர், உடல்நலன் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும்…
தற்போது தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உள்ளது. அரசு நிதி நெருக்கடியில் இருப்பதால் அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை 60ல் இருந்து 62…
தமிழ்த் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ரஞ்சித், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹூரோவாக நடித்துள்ள படம் கவுண்டம்பாளையம். இப்படத்தை அவரே இயக்கவும் செய்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியான…
உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் 'ஸ்ட்ராங் மேன்’ போட்டிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த போட்டியில் சர்வதேச அளவில் கலந்து கொள்ளும் வீரர்கள் தங்களது உடல் எடையை…
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொலைச் சம்பவங்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழகம் கொலை மாநில அல்ல 'கலை' மாநிலம் எனவும்,…
கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் உதயகுமார். இவர் கோவையில் பல ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நித்யாவள்ளி, கோவில்பாக்கம் அருகே உள்ள தனியார்…
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் சந்தைமேடு பேருந்து நிறுத்தத்தில் இரண்டு பேர் மொரப்பூர் பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து, குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதில்…
விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. அவர் எந்த படத்தில் நடித்தாலும் வெற்றி தான் என்றானது. படத்தை தவிர பொதுநிகழ்ச்சிகளில் அவரின் எளிமையான குணம் கண்ட…
வாரிசு நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் பிரசாந்த். இவரது தந்தை பிரபல இந்தியத் திரைப்பட இயக்குனரும் நடிகருமான தியாகராஜன் ஆவர். தமிழில் வைகாசி பொறந்தாச்சு என்ற…
வாரிசு நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் பிரசாந்த். இவரது தந்தை பிரபல இந்தியத் திரைப்பட இயக்குனரும் நடிகருமான தியாகராஜன் ஆவர். தமிழில் வைகாசி பொறந்தாச்சு என்ற…
சட்டவிரோத மணல் கொள்ளை தொடர்பாக, தமிழகத்தைச் சேர்ந்த எம்.அழகர்சாமி என்பவர் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சஞ்சய்…
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது.இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.தமிழகத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாகக்…
ஒரே நாளில் தக்காளி விலை கிடுகிடுவென ரூபாய் 100 ஐத் தாண்டியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளியின் வரவு கம்மியாக இருப்பதால்…
வாரிசு நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் பிரசாந்த். இவரது தந்தை பிரபல இந்தியத் திரைப்பட இயக்குனரும் நடிகருமான தியாகராஜன் ஆவர். தமிழில் வைகாசி பொறந்தாச்சு என்ற…
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பதிவான மொத்த வாக்கு பதிவின் சதவீதத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்டமாக தேர்தல் தமிழகம், புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில்…
தொடர் விடுமுறை..மலைக்க வைத்த மது விற்பனை வசூல்.. TASMAC நிர்வாகம் வெளியிட்ட ரிப்போர்ட்..!!! நாடாளுமன்ற தேர்தல் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. தேர்தலையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும்…
தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருக்கக்கூடிய விஜய் தற்போது அவரது அவரது 68வது படமான கோட் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில், இப்படத்தில் இருந்து வெளிவந்த முதல் பாடல்…
This website uses cookies.