சென்னையில் நடக்க இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த…
உயிரை பணயம் வைத்து சடலத்துடன் ஆற்றை கடக்கும் அவலம் : வைரலாகும் ஷாக் வீடியோ… தமிழக அரசுக்கு கோரிக்கை!! விழுப்புரம் அடுத்த கானைக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம்…
வரலாறு காணாத மழை… 4 மாவட்டங்களுக்கு மட்டும் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!! வங்க கடலில் மையம் கொண்டுள்ள மிக்ஜாம் புயல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,…
அமைச்சர் உதயநிதியின் சனாதன பேச்சு.. வெறுப்பு வன்முறை : உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.. தமிழக அரசு ஷாக்!! உதயநிதியின் சனாதன பேச்சுக்கு எதிராக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்…
தமிழக மக்களுக்கு பொங்கல் சர்ப்ரைஸ்… இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுக்க தமிழக அரசு திட்டம்? விரைவில் பொங்கல் பண்டிகை வரப்போகிறது.. இந்த பொங்கல் பண்டிகைக்கும் பரிசு தொகுப்பு வழங்கப்படுமா?…
வன்முறையை தூண்டும் அண்ணாமலை.. வழக்கு தொடர முன்வராத தமிழக அரசு : பியூஷ் மானுஷ் பரபரப்பு புகார்!!! சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தில் உள்ள குற்றவியல் நடுவர்…
அதிகார வரம்பை மீறும் அமலாக்கத்துறை… உயர்நீதிமன்றத்தில் வழக்கு : நீதிபதிகள் காட்டிய பச்சைக்கொடி..!!! சட்டவிரோத பண பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த செப்டம்பர் 12ம்…
3,174 ஏக்கரில் உருவாகும் சிப்காட்.. தரிசு நிலம் என போராட்டத்தில் குதித்த விவசாயிகள் மீது குண்டாஸ்.. திமுக அரசுக்கு கண்டனம்! திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர்…
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, சென்னை மெட்ரோ ரயில் சேவையைத் தொடர்ந்து கோவை, மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க தமிழக அரசு முடிவு…
மீண்டும் கறார் காட்டிய கவர்னர்.. நீதிமன்ற படியேறியும் முடியாத மோதல் : தமிழக அரசு போட்ட பலே திட்டம்?!! தமிழக கவர்னராக இருக்கும் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும்…
ரொம்ப ரொம்ப URGENT… இன்னைக்குதான் கடைசி தேதி : மத்திய அரசுக்கு அவசர கடிதம் அனுப்பிய தமிழக அரசு!!! தமிழ்நாட்டில் சம்பா மற்றும் தாளடி பருவ நெல்…
கடலில் வீணாக கலக்கும் வைகை நீர்.. கண்மாய்களை தூவாரும் எண்ணம் இருக்கா? திமுக அரசுக்கு சீமான் கேள்வி!! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில்…
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கும்,…
இருளர்கள் மற்றும் திருநங்கைகளுக்காக கட்டப்பட்டு முதல்வரின் திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் வீடுகளில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், கொடூர் ஊராட்சிக்குட்பட்ட…
வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திமுக ஆட்சியில் வரவே வராதா? RTIல் வெளியான அதிர்ச்சி தகவல்!!! கடந்த 2020ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது ரூ.168 கோடி…
தீபாவளிக்கு ''டபுள் ட்ரீட்''… ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மாணவர்களுக்கு குட் நியூஸ் கொடுத்த தமிழக அரசு!! ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு அரசின் சி மற்றும் டி…
ஆர்.எஸ்.எஸ். பேரணி… உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு : விடாப்பிடியாக இருந்த தமிழக அரசுக்கு ஏமாற்றம்!!! தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி கேட்டு உச்சநீதிமன்றத்தில்…
மணல் கொள்ளை தலைவிரித்தாடுகிறது… இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் : தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்!! மணல் கொள்ளையர்களளின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஆராக்கியமானதாக…
கையெழுத்து போட்டால் ஆளுநர் நல்லவர்… தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் தமிழக, கேரள அரசு : எல் முருகன் குற்றச்சாட்டு!! கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை…
மாநில அரசால் முடியலைனா துணை ராணுவ உதவியோடு தேரை ஓட வைக்கவா? நீதிபதி காட்டமான கேள்வி!! சிவகங்கை மாவட்டம் கண்டதேவி பகுதியை சேர்ந்த மகா சிதம்பரம் என்பவர்…
மசோதாக்களை கிடப்பில் போட்ட ஆளுநர்… உச்சநீதிமன்றத்தை நாடி வழக்கு போட்ட தமிழக அரசு!! தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து ஒப்புதல் அளிக்காமல்…
This website uses cookies.