தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உண்மையில் சுயநினைவோடு இருக்கிறாரா? மன நலம் பாதித்துள்ளாரா என்பது தெரியவில்லை என்றும், பொய்யான தகவலை கூறி சரித்திரத்தை மாற்றி அமைக்க முயல்கிறார் என…
75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.. நாடு முழுவதும் 75வது குடியரசு தினம் இன்று…
தமிழகத்தில் ஆளுநரும், முதல்வரும் சண்டை போட்டுக்கொண்டு நீதிமன்றத்திற்கு செல்வதை விட அமர்ந்து பேசினால் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்…
துணைவேந்தர் தேர்வுக்குழு அமைக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று ஆளுநர் ஆர்என் ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். துணைவேந்தர்களை நியமிக்க ஆளுநர் ஆர்என் ரவி குழு அமைத்து…
சனாதனம் குறித்து பேசிய ஆளுநர் ஆர்என் ரவிக்கு திமுக எம்பி கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். சென்னை - ஸ்ரீ ராகவேந்திரா மடத்தின் பொன்விழா கொண்டாட்டம் மற்றும புதிதாக…
ஆளுநர் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்வதாக…
சென்னை ; அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் சமயோஜித புத்தியோடு ஆளுநர் செயல்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை…
இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் ஆர்என் ரவி திடீரென முடிவை மாற்றியது அரசியல் களத்தில் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில்…
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்து ஆளுநர் ஆர்என் ரவி உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது…
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை வரும் 27ம் தேதிக்குள் மாற்றாவிட்டால் மறுநாள் 28ம் தேதி மதுரை சிம்மக்கல்லில் உள்ள கருணாநிதி சிலை முன் தீக்குளிக்கப்போவதாக மதுரையைச் சேர்ந்த…
ஆளுநர் ரவி வருகையின் போது திமுகவினர் எதிர்ப்பு கோஷமிடுவதற்காக வந்தபோது, போலீசாருக்கும், திமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளுவர் அரசு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 17ஆவது பட்டமளிப்பு விழா ஒரே…
இலை எடுக்க வேண்டிய கவர்னர், இலையை எண்ண தொடங்கினால் அண்ட சராசரங்கள் வெளியில் வந்துவிடும் என்று ஓசூரில் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி காட்டமாக கூறியுள்ளார். கிருஷ்ணகிரி…
நெல்லை ; நாங்கள் ஆளுநருடன் வம்பு செய்ய விரும்பவில்லை என்றும், யாருக்காக இப்படி எல்லாம் பேசுகிறீர்கள் என்பது எங்களுக்கு தெரியும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். நெல்லை…
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிழ்கவை அரசு முறையாக கண்காணிக்காததால்தான் உயிரிழப்பு நிகழ்ந்தது என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள…
ராமநாதபுரம் ; மீனவர்கள் மீது பிரதமர் அதிக அக்கறை காட்டுவதாகவும், மீனவர்கள் எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளலாம் என்று தேவிபட்டினத்தில் மீனவர்கள் மத்தியில் ஆளுநர் ஆர்.என்.ரவி…
ஆளுநர் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கடந்த ஆண்டு திருக்குறள் நூலின் ஆங்கில மொழி பெயர்ப்பில் திட்டமிட்டே கடவுள் வாழ்த்து அதிகாரத்தின் தலைப்பு மறைக்கப்பட்டது குறித்து தெரிவித்த…
சாதிப் பிரிவுகள் இன்று இரட்டிப்பு எண்ணிக்கையாக அதிகமாகியுள்ளதாகவும், அது சார்ந்த பிரச்சனைகளும் அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். கோவையில் உள்ள கே.ஜி. பவுண்டேஷன் அமைப்பின் சார்பில்…
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம். தமிழ்நாட்டு மக்கள் மிகவும்…
முதலமைச்சர் ஸ்டாலின் மறைமுகமாக ஆளுநரை கடுமையாக விமர்சித்ததாக கூறி, திமுகவுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, தமிழ்நாடு…
சென்னை : பெட்ரோல் குண்டுவீச்சு, தற்கொலைப்படை தாக்குதல் என அடுத்தடுத்து அசம்பாவீதம் நடக்கும் தமிழகத்தை அமைதிப்பூங்கா என எப்படி கூற முடியும் என்று பாஜக மாநில தலைவர்…
ஏழுமலையானை குடும்பத்துடன் வழிபட்டு அன்னதான கூடத்தில் சிற்றுண்டி சாப்பிட்ட தமிழக ஆளுநர். தமிழக ஆளுநர் ஆர். என். ரவி சாமி கும்பிடுவதற்காக நேற்று மாலை திருப்பதிக்கு வந்தார்.…
This website uses cookies.