சாம்சங் ஊழியர்கள் போராட்டத்துக்குள் மாவோயிஸ்ட்கள் நுழைந்து கலவரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் : ஸ்ரீபெரும்புதூர்…
கோவையை சேர்ந்த வழக்கறிஞர் முத்து என்பவர் கடந்த மே 15ஆம் தேதி யூடுயூபர் சவுக்கு சங்கர் மீது முத்துராமலிங்கத் தேவர் பற்றி அவதூறாக பேசியதாக ரேஸ்கோர்ஸ் காவல்…
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தி.மு.க., அ.தி.மு.க., த.மா.கா., பா.ஜ., என பல்வேறு…
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தினால் 67 பேர் உயிரிழந்த நிலையில் இவ்விவகாரத்தில் தமிழ போலீசாரும், புதுச்சேரி போலீசாரும் மேற்கொண்ட விசாரணை குறித்து தமிழ் பத்திரிக்கை நாளிதழில் வெளிவந்த செய்தியை பாஜக…
பாஜக மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்… அப்போது பேசிய அவர், நாடாளுன்றத்தில்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் நடைபெறுவது சட்டத்தின் மாட்சிமை பொருந்திய ஆட்சியா? சட்டவிரோத ஆட்சியா? என்று…
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சமீபத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் போதை ஆசாமிகள் காவலர்களைத் தாக்கிய சம்பவம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் உலா வருவது மக்களிடையே…
நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்தில் ஏறிய ஒரு காவலர் டிக்கெட் எடுக்க முடியாது என்று கூறி ரகளையில் ஈடுபட்ட வீடியோ அண்மையில் வைரலானது. அந்த வீடியோவில்,…
இதை மட்டும் பண்ணுங்க.. ஒரு மணி நேரத்தில் ஜெயக்குமார் மரண வழக்கில் குற்றவாளிகள் பிடிபடுவர் : ஆர்பி உதயகுமார் ஐடியா! மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகத்தில் அட்சயப்…
காவல்துறையின் அலட்சியமே கொடூர தாக்குதலுக்கு காரணம் : செய்தியாளரை நேரில் சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு! திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் மர்ம நபர்களால் கொடூரமாக…
போலீசுக்கு 8 மணி நேர வேலை.. வார விடுமுறை : பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் அமல்.. அண்ணாமலை அறிவிப்பு! தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 'பாரத் ஓய்வு…
கேரள குண்டுவெடிப்பால் தமிழகத்தில் அவசர உத்தரவு….. டிஜிபி போட்ட ஆர்டர் : களமிறங்கிய போலீஸ்!! கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கலமசேரியில் உள்ள மாநாட்டு மையத்தில் இன்று…
தமிழக காவல்துறையை கைப்பாவை போல நடத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு… சீண்டிய அண்ணாமலை!!! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக மீது குற்றசாட்டை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர்…
அமைச்சர் உதயநிதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு.. தமிழக காவல்துறைக்கும் புதிய சிக்கல்!!! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம்…
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை அவரை கைது செய்ததுடன் தங்களது காவலில் எடுத்து விசாரணைநடத்தி குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துவிட்டது. EDக்கு…
மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு சூழல் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 11ம் தேதி தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தலைமை செயலகத்தில்…
தமிழ்நாடு அரசு அதிகாரிகளின் தலைமை பொறுப்பாக இருக்கும் தலைமை செயலாளர் இறையன்பு, மற்றும் காவல்துறையின் தலைவரான டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோரின் பணிக்காலம் அடுத்தடுத்து நிறைவடையவிருக்கிறது. எனவே,…
இரவில் தனியாக செல்லும் பெண்களின் பாதுகாப்பிற்காக, காவல்துறை ரோந்து வாகனத்திலேயே அவர்களை அழைத்துச் செல்லும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை சார்பில் பல்வேறு…
ஒவ்வொரு புத்தாண்டு சமயத்திலும் சென்னையில் மெரினா உள்ளிட்ட பல இடங்களில் ஒன்றுகூடி மக்கள் புத்தாண்டை வரவேற்பார்கள். இந்த நிலையில் வரும் டிசம்பர் 31ஆம் தேதி இரவு புத்தாண்டு…
கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்ட கோவை போலீசார் 58 பேருக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். கோவை மாநகரில் கடந்த 23-ந்தேதியன்று…
கோவை கார் வெடிப்பு குறித்து, 18-ந்தேதி அன்றே, அதாவது தற்கொலைப்படை தாக்குதல் நடந்ததற்கு 5 நாட்களுக்கு முன்பே இந்திய உளவுத்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் வாயிலாக, தமிழக…
This website uses cookies.