தமிழக மீனவர்களை கொன்று விட்டு தமிழகத்தில் வியாபாரம் செய்து விட முடியாது என இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவிற்க்கு எச்சரிக்கை செய்கிறோம் என மதுரையில் மே…
கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடி திமுகவை குற்றம்சாட்டிய நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
உணர்வுப்பூர்வமான பிரச்சினையின் தன்மையைக் கருத்தில்கொண்டு இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு…
மீனவர்கள் மீது அக்கறை இருந்தால் அபராதத் தொகை அரசு செலுத்தலாமே? நீலிக்கண்ணீர் எதுக்கு? CM மீது இபிஎஸ் விமர்சனம்! தமிழக மீனவர்கள் கைது குறித்து மத்திய வெளியுறவுத்துறை…
தமிழக மீனவர்கள் மேலும் 15 பேர் கைது : போராட்டத்துக்கு நடுவில் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!! ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் தனுஷ்கோடி-தலைமன்னார்…
கடிதம் எழுதுவதோடு கடமை முடிந்துவிட்டது என தமிழக அரசு நினைக்கக்கூடாது : மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராமதாஸ்! சமீப காலமாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது…
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன் (வயது 42) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(40), அருண்குமார்(26), மாதவன்(36), கார்த்தி(32), முருகன்(54)…
சென்னை : தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க அபராதம் கேட்டு உதவி செய்யும் இந்தியாவை இலங்கை அவமதிப்பதாக அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழக மீனவர்களையும், படகுகளையும்…
எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 8 பேருக்கு நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க…
இலங்கை: தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட விசைப்படகுகளை இலங்கை அரசு ஏலம் விடத்துவங்கியுள்ளது. தமிழக மீனவர்களிடம் இருந்து, எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை…
சென்னை : தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 105 படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் விளம்பரத்தை ரத்து செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க…
இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 55 மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 56…
This website uses cookies.