தமிழர்கள்

கேரளாவில் ரயில் மோதி 4 தமிழர்கள் உயிரிழப்பு!

கேரளா, ஷோரனூரில் ரயில் மோதியதில் 4 தமிழர்கள் உயிரிழந்தது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு அருகே ஷோரனூரில் இருக்கும்…

5 months ago

13 பேர்… வெறும் 7 மாசத்துல : உங்களுக்கு தமிழர்கள் நலனில் அக்கறையே இல்லையா? கொந்தளித்த அன்புமணி!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை இடையர்பாளையத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற தனியார் நிறுவன பணியாளர் ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட…

10 months ago

வாழை இலை, பழைய சோறு, வேட்டி சட்டை : தமிழர்களை அவமதித்த பாஜக : ஜெயக்குமார் கண்டனம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் வதைளத்தில் கூறியிருப்பதாவது: "தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு" என்ற நாமக்கல் கவிஞரின் வரிகளை நாம் உணர்ந்தவர்கள்!…

10 months ago

தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேளுங்க.. இல்லைனா எதிர்விளைவு சந்திக்க நேரிடும் : மோடிக்கு சீமான் எச்சரிக்கை!

தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேளுங்க.. இல்லைனா எதிர்விளைவு சந்திக்க நேரிடும் : மோடிக்கு சீமான் எச்சரிக்கை! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில்…

10 months ago

தமிழர்களை அவமானப்படுத்தறீங்க.. இது அரசியலுக்கான போலி தமிழ்ப்பற்று : CM ஸ்டாலின் மீது தமிழிசை காட்டம்!

தமிழர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் அவமானப்படுத்துகிறார் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்…

10 months ago

தமிழர்களை திருடர்கள் என சொல்வதா? வாக்குக்காக தமிழர்கள் மீது அவதூறு பரப்பாதீங்க : பிரதமர் மோடிக்கு CM ஸ்டாலின் கண்டனம்!

தமிழர்களை திருடர்கள் என சொல்வதா? வாக்குக்காக தமிழர்கள் மீது அவதூறு பரப்பாதீங்க : பிரதமர் மோடிக்கு CM ஸ்டாலின் கண்டனம்! ஒடிசா மாநிலத்தில் (மே20) நடந்த பிரச்சார…

10 months ago

தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் கேரள அரசு… அமைச்சரின் அலட்சியத்தால் பறிபோகும் நீர் ஆதாரம்…!!

கேரள அரசு அளித்த உத்திரவாதத்தை மீறி, பெரிய குழாய்களுக்கு பதிலாக, கான்கிரீட்டால் வாய்க்கால் கட்டப்பட்டு வருவது தமிழக விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம்…

11 months ago

புளுகியது போதும்… திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்க உங்களால் முடியுமா.? எல்.முருகன் சவால்..!!!

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்றால், உங்கள் கட்சி தொடங்கிய காலத்திலிருந்து தமிழின் பெயரைச் சொல்லியே புளுகி வரும் உங்களைப் பற்றி சுயபரிசோதனை செய்து பாருங்கள் என்று…

12 months ago

இமாச்சல பிரதேச வெள்ளத்தில் சிக்கிய தமிழக மாணவர்கள்.. 12 பேர் பத்திரமாக மீட்பு : தமிழக அரசு தகவல்!!!

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இமாச்சல பிரதேசம் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற 12 கல்லூரி மாணவர்கள் அங்கு பெய்து…

2 years ago

தமிழர்கள் யாரும் உயிரிழக்கவில்லை… ஒடிசா ரயில் விபத்து குறித்து ரயில்வே நிர்வாகம் தகவல்!!!

ஒடிசாவில் பால்சோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288-ஆக அதிகரித்துள்ளது. 747 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 56…

2 years ago

This website uses cookies.