தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இந்த ஆட்சியை சேர்ந்தவர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று சொல்கிறார்கள். நான் இப்போது நேரடியாக குற்றம்சாட்டுகிறேன் தென்மாவட்டங்களை…
தமிழகத்தில் ஆளுநரும், முதல்வரும் சண்டை போட்டுக்கொண்டு நீதிமன்றத்திற்கு செல்வதை விட அமர்ந்து பேசினால் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்…
சனாதனத்தை ஒழிப்போம் என சொல்லிவிட்டு சபாநாயகர் இப்படி பேசலாமா…? என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்…
உதயநிதி ஸ்டாலினின் தாய் துர்கா ஸ்டாலினை மிகவும் நான் பாராட்டுகிறேன், துர்கா ஸ்டாலின் இந்து மதத்திற்கு தற்போது கிரீடம் சூட்டி வருகிறார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின்…
வேலூர் ; ஆளுநர்களை மரியாதை குறைவாக மற்றவர்கள் பேச கூடாது என்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். வேலூரில் நாராயணி தங்க கோவில் வளாகத்தில் 31ம் ஆண்டு…
தமிழ்நாடு பாஜக விவகாரத்தில் என்னை இழுக்காதீர்கள் என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்…
புதுச்சேரி ; தினமும் யோகா செய்வதால் தான் ஆளுநராக தன்னால் இரண்டு மாநிலங்களை சமாளிக்க முடிகிறது என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார். பிரம்மா குமாரிகள் சமூக…
திருச்சி : நான் இரவல் ஆளுனராக பணியாற்றவில்லை என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் என்ஐடியில் நடைபெறும் மகளிர் தின…
வாரிசு குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சொல்லக்கூடாது என தூத்துக்குடியில் கனிமொழி எம்பி தெரிவித்தார். நேற்று ஆன்லைன் ரம்மி தடை சட்டம் காலாவதி…
கோவை ; குண்டு வெடித்ததை பா.ஜ.க சொல்லித்தான் பீதி அடையனுமா? என்று தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். எல்லா இடமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.…
புதிய கல்விக் கொள்கையை முழுவதுமாக படித்தால் தமிழகத்தில் அதனை ஏற்றுக் கொள்வார்கள் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். கும்பகோணம் அருகே 23 அடி உயரமுள்ள…
தூத்துக்குடிக்கு வந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அரசியல்வாதியாக வரவில்லை, ஆளுநராகத்தான் வந்திருக்கிறேன் என்று பதிலளித்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த…
புதுச்சேரி : புதிய கல்வி கொள்கையில் பல நன்மைகள் உள்ளதால் அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார்.…
This website uses cookies.