தமிழிசை செளந்தரராஜன்

சிற்றுண்டி திட்டத்தை திமுக காப்பியடித்ததா? ஆதாரத்துடன் ஆளுநர் தமிழிசை சொன்ன விஷயம் : வைரலாகும் ட்வீட்!!

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ- மாணவியருக்கான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.…

3 years ago

அவமதித்த தெலுங்கானா அரசு? ஒரு பெண் கவர்னர் எப்படி நடத்தப்பட்டார் என்பது மாநில வரலாற்றில் எழுதப்படும் : ஆளுநர் தமிழிசை வருத்தம்!!

தெலுங்கானா கவர்னராக பதவியேற்ற 3 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு, நிருபர்களை சந்தித்த தமிழிசை கூறுகையில், பல முறை அழைப்பு விடுத்தும் முதல்வர் சந்திரசேகர ராவ், கவர்னர்…

3 years ago

விமானத்தில் பயணித்த போது மயங்கி விழுந்த பயணி… முதலுதவி அளித்த ஆளுநர் தமிழிசை : ஒரு மணி நேரம் நடந்த போராட்டம்.. குவியும் பாராட்டு!!

டில்லியில் இருந்து ஐதராபாத் சென்ற விமானத்தில் பயணி ஒருவர் மயக்கமடைந்த நிலையில் விமானத்திலேயே பயணம் செய்த தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் முதலுதவி சிகிச்சை அளித்தது பாராட்டுகளை…

3 years ago

தமிழில் பேசவரவில்லை என்றால் மன்னிப்பே கிடையாது.. மொழி அரசியல் வேண்டாம் : ஆளுநர் தமிழிசை காட்டம்!!

திருவள்ளூர் : மொழி அரசியலை செய்து கொண்டு இல்லாமல் எல்லோரும் இணைந்து தமிழை வளர்ப்போம் பாரம்பரியத்தை மீட்டெடுப்போம் என ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்ததார். திருவள்ளூர் மாவட்டம்…

3 years ago

அரசியல் பேசணும்னா ஆதீனங்கள் வெளியே வந்து பேச வேண்டும்… சூப்பர் முதலமைச்சர் என்றால் அது தமிழிசையே : நாராயணசாமி சாடல்!!

புதுச்சேரி : ஆதீனங்கள் வெளியே வந்து அரசியல் பேசுங்கள், புதுச்சேரியில் சூப்பர் முதல்வராக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செயல்படுவதாக முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி சாடியுள்ளார்.…

3 years ago

தாய்மொழியை பாராட்டுங்க.. அடுத்தவர் மொழியை பழிக்காதீங்க.. அது அழகல்ல : தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பேச்சு!!

கன்னியாகுமரி : நமது தாய்மொழியான தமிழை பாராட்டும் போது அடுத்தவர் மொழியை பழிப்பதோ அடுத்தவர் தொழிலை குறைவாக பார்ப்பதோ நமது கலாச்சாரத்திற்கு அழகல்ல என தெலுங்கானா ஆளுநர்…

3 years ago

தாய்மொழியுடன் இன்னொரு மொழியை கற்பது அவசியம் : பேச்சுவாக்கில் திமுகவுக்கு ஆளுநர் தமிழிசை அட்வைஸ்!!

கோவை : ஓராண்டு நிறைவு பெற்ற தமிழக அரசுக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். கோவை நீலம்பூர் பகுதியில் உள்ள தனியார் நிகழ்ச்சியில் புதுச்சேரி…

3 years ago

இனி தெருவெங்கும் தமிழ் மணக்கும் : புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழசை எடுத்த அதிரடி முடிவு…தமிழ் ஆர்வலர்கள் வரவேற்பு!!

புதுச்சேரி : பாவேந்தர் பாராதிதாசனின் விருப்பப்படி புதுச்சேரியில் உள்ள தெருக்கள் பெயர்கள், கடைகளின் பெயர்பலகைகள் தமிழிலும் வைக்க வேண்டும் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். பாவேந்தர்…

3 years ago

ஆளுநரா? முதலமைச்சரா? விவாதத்திற்கு நான் ரெடி..நீங்க ரெடியா? முத்தரசனுக்கு ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் சவால்!!

புதுச்சேரி : ஆளுநர் அழைப்பை அரசியலாக பார்க்கவேண்டாம் அப்படி பார்த்தால் எல்லாவற்றையும் அரசியலாக பார்க்க நேரிடும் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில்…

3 years ago

தமிழகத்தில்தான் அப்படி நடந்துச்சு.. இங்க அத பண்ணாதீங்க : தேநீர் விருந்து நிகழ்வு குறித்து ஆளுநர் தமிழிசை வேண்டுகோள்!!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அளிக்கும் தேநீர் விருந்தை திமுக, காங்கிரஸ் கட்சிகள் புறக்கணித்துள்ளது. தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக…

3 years ago

மரியாதை கொடுத்தால் தமிழ் வாழ வைக்கும்.. அவமரியதை கொடுத்தால் தமிழன்னை மன்னிக்க மாட்டார் : ஆளுநர் தமிழிசை பரபரப்பு பேச்சு!!

பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் சமூகம்தான் சிறந்து விளங்கும் என திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார். இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா…

3 years ago

‘திட்டுங்க, ஆனா அழகுத்தமிழில் திட்டுங்க’ : அண்ணா விருது பெற்ற ஒருவர் ஒருமையில் திட்டியதாக தமிழிசை வேதனை!!

2 மாநிலங்களுக்கு இவள் ஆளுநராக இருப்பதாக என்று ஒருமையில் அறிஞர் அண்ணா விருது பெற்ற ஒருவர் தன்னை சமூகவலைதளத்தில் விமர்சனம் செய்துள்ளார் என வேதனை தெரிவித்த தெலுங்கானா…

3 years ago

மாணவர்கள் முன் நின்று பேச எனக்கு தயக்கமாக உள்ளது…அதற்கு காரணம் இதுதான் : கோவையில் தனியார் கல்லூரி வெள்ளி விழாவில் தமிழிசை பேச்சு!!

கோவை : மாணவர்கள் முன்பு நின்று பேசுவதற்கு தனக்கு தயக்கம் இருப்பதாக கோவை நேரு கலை அறிவியல் கல்லூரி விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் பேசியுள்ளார்.…

3 years ago

மகாத்மா காந்தி நினைவு தினம் : ஆளுநர், முதலமைச்சர் மரியாதை

புதுச்சேரி : மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர்…

3 years ago

This website uses cookies.