அ.தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூடியது. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அண்ணா சிலை முன்பாக அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. மின் கட்டண உயர்வை கண்டித்தும் சட்ட ஒழுங்கு பாதிப்புகளை தடுக்க…
அதிமுக ஆட்சி காலத்தில் செந்தில் பாலாஜி செய்த ஊழலுக்கு அதிமுக பொறுப்பேற்காது என்று அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் திமுக அரசை…
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு இன்று கூடியது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக போட்டியின்றி எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதன் முறையாக செயற்குழு கூடி உள்ளது.அ.தி.மு.க. தலைமைக்…
இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் துடித்துக் கொண்டிருப்பதாக அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அஷ்ரத் சையத் அதவுல்லா ஷா…
ராணிப்பேட்டை ; வருகின்ற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை மக்கள் தருவார்கள் என்று அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார்.…
நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வரும் என எதிர்ப்பார்பதாக முன்னாள் அமைச்சர் தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார். கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் மீண்டும் தமிழக…
மின் கட்டண உயர்வை பற்றி முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்காவிடம் கேளுங்கள் என்றும் அதிமுக அவை தலைவர் தமிழ் மகன் உசேன் பொன்னேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.…
This website uses cookies.