நல்ல தமிழ் ஆசிரியரை நாங்களே அனுப்புகிறோம், பிரதமர் மோடி தமிழ் கற்றுக்கொள்ளட்டும் என்று திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி கிண்டலடித்துள்ளார்.
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்றால், உங்கள் கட்சி தொடங்கிய காலத்திலிருந்து தமிழின் பெயரைச் சொல்லியே புளுகி வரும் உங்களைப் பற்றி சுயபரிசோதனை செய்து பாருங்கள் என்று…
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள ஆசிரியர் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பட்டங்களை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,…
மத்திய மாநில அலுவல் மொழிகள் குறித்த 38வது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று டெல்லி நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த, மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா…
தமிழ்மொழி தொடர்பாக அரசு இயற்றுகின்ற சட்டங்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேர நேரிடும் என பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும், இனிஷியலை, தமிழில் தான் எழுத வேண்டும் என, பள்ளி கல்வித் துறை அண்மையில் உத்தரவிட்டது. அதன்படி, மாவட்ட…
திருவள்ளூர் : மொழி அரசியலை செய்து கொண்டு இல்லாமல் எல்லோரும் இணைந்து தமிழை வளர்ப்போம் பாரம்பரியத்தை மீட்டெடுப்போம் என ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்ததார். திருவள்ளூர் மாவட்டம்…
அருணாச்சல பிரதேசத்தில் பாரதியார் பாடலை தமிழில் பாடிய இரு பெண்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியர்களிடையே, விடுதலை வேட்கை உணர்வை தனது பாடல்கள் மூலம் தூண்டியவர்…
கன்னியாகுமரி : நமது தாய்மொழியான தமிழை பாராட்டும் போது அடுத்தவர் மொழியை பழிப்பதோ அடுத்தவர் தொழிலை குறைவாக பார்ப்பதோ நமது கலாச்சாரத்திற்கு அழகல்ல என தெலுங்கானா ஆளுநர்…
தமிழுக்கு தலைகுனிவு என்றால் புதுச்சேரி அரசு ஏற்று கொள்ளாது என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி கம்பன் கழகம் சார்பில் 55 ஆம் ஆண்டு…
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மோடி மற்றும் உச்சநீதிமன்ற தலைமை…
இந்தியாவில் மொழி விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தி பிரபலம் ஒன்று தமிழ் மொழிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின்…
இந்தியை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்றும், இந்தியாவில் தமிழ் தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். டாக்டர்.அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தலித்…
பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் சமூகம்தான் சிறந்து விளங்கும் என திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார். இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா…
2 மாநிலங்களுக்கு இவள் ஆளுநராக இருப்பதாக என்று ஒருமையில் அறிஞர் அண்ணா விருது பெற்ற ஒருவர் தன்னை சமூகவலைதளத்தில் விமர்சனம் செய்துள்ளார் என வேதனை தெரிவித்த தெலுங்கானா…
This website uses cookies.