தர்ணா போராட்டம்

எங்களுக்கு வீடு இல்லை.. நாங்க சாகப்போறோம் : ஆட்சியர் அலுவலகத்தில் 85 வயது மூதாட்டியுடன் மகள் தர்ணா!

காஞ்சிபுரம் அடுத்த பெரும்பாக்கம் முத்துவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தம்மாள் வயது 85. இவருக்கு அரசு சார்பில் குடியிருப்பு பட்டா வழங்கப்பட்டது . இவர்கள் அங்கு குடியிருந்து வந்த…

8 months ago

எங்க மனுக்களை பிளான் பண்ணி நிராகரிச்சிருக்காங்க : இடைத்தேர்தலில் போட்டியிட மனு கொடுத்த ஸ்ரீமதியின் தாயார் தர்ணா!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இடைத்தேர்தலில் போட்டியிட 64 வேட்பு மனுக்கள்…

9 months ago

‘எங்கள கருணைக்கொலை பண்ணிடுங்க’…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வயது முதிர்ந்த தம்பதி தர்ணா!!

திண்டுக்கல் ; ஒன்பது மாதங்களுக்கு முன்பு மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தங்களை கருணை கொலை செய்து விடக் கூறி கணவன் மனைவி முதியவர்கள் மாவட்ட…

11 months ago

காதல் மனைவியை கைவிட்டு விட்டு பேஸ்புக் ஃபிரண்டை கரம் பிடித்த கணவன்… கைக்குழந்தையுடன் இளம்பெண் தர்ணா!!

கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி கைக்குழந்தையுடன் இளம்பெண் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு…

11 months ago

காவல்நிலையம் முன்பு நடிகர் மன்சூர் அலிகான் திடீர் தர்ணா : போலீசார் சமரச பேச்சுவார்த்தையால் பரபரப்பு!

காவல்நிலையம் முன்பு நடிகர் மன்சூர் அலிகான் திடீர் தர்ணா : போலீசார் சமரச பேச்சுவார்த்தையால் பரபரப்பு! வேலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும்…

12 months ago

முடி வெட்டாததால் பழங்குடியின மாணவனுக்கு தேர்வு எழுத அனுமதி மறுப்பு.. குடும்பத்துடன் கல்லூரி முன்பு தர்ணா போராட்டம்!

தலைமுடியை காரணம் காட்டி நாகையில் பழங்குடியின மாணவனுக்கு 2 நாட்கள் இறுதிதேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் நாகூர் அடுத்துள்ள…

1 year ago

செய்யாறு சிப்காட் விவகாரம்.. பொய் வழக்கு போட்ட திமுக அரசு : விவசாயிகள் தர்ணா போராட்டத்தால் பரபரப்பு!!!

செய்யாறு சிப்காட் விவகாரம்.. பொய் வழக்கு போட்ட திமுக அரசு : விவசாயிகள் தர்ணா போராட்டத்தால் பரபரப்பு!!! திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் தொழிற்பேட்டை 3-வது…

1 year ago

மேயருக்கு எதிர்ப்பு கூறி திமுக கவுன்சிலர் இருவர் திடீர் தர்ணா : ஆதரவாக களமிறங்கிய அமமுக கவுன்சிலரால் பரபரப்பு!!

திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் மு. அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் நகரப்பொறியாளர் சிவபாதம்,…

2 years ago

பணிகளை செய்ய விடாமல் தடுக்கும் திமுகவினர்… 100க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் திடீர் தர்ணா!!!

விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலகத்தை கோலியனூர், விக்கிரவாண்டி, மயிலம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சார்ந்த ஊராட்சி…

2 years ago

லஞ்சம் வாங்கிக்கொண்டு போலி ஆவணம் மூலம் பட்டா மாற்றம் : அரசு அதிகாரிகளை கண்டித்து பாதிக்கப்பட்டவர் தனியாளாக தர்ணா!!

விழுப்புரம் அருகே வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் பெற்றுக் கொண்டு போலி ஆவணம் மூலமாக பட்டா மாற்றப்பட்டுள்ளதாக இளைஞர் தர்ணாவில் ஈடுபட்டார். விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுக்காவுக்கு…

2 years ago

விஷம் வைத்து ஆடுகள் கொலை : நீதி கிடைக்காமல் அலையும் விவசாயி… ஒலிப்பெருக்கியுடன் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு!!

ஆட்டை விஷம் வைத்து கொன்றதற்கு இது வரை நீதி கிடைக்கவில்லை- ஒலிப்பெருக்கியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுப்பட்ட நபரால் பரபரப்பு. கோவை வேடபட்டி பகுதியை…

3 years ago

புறம்போக்கு இடத்தில் உள்ள விநாயகர் கோவிலை இடிக்க எதிர்ப்பு : இந்து முன்னணியினர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு!!

நீர்நிலை புறம்போக்கில் இருக்கு விநாயகர் கோவிலை அகற்ற இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்து கோவிலினுள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மதுரை புதூரை அடுத்த மூன்று மாவடி பகுதியில்…

3 years ago

அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய தனியார் பேருந்து ஓட்டுநர் : அரசு பேருந்து ஓட்டுநர்கள் ஒன்று கூடி திடீர் தர்ணா.. பொதுமக்கள் அவதி!!

கோவை : தனியார் பேருந்து ஓட்டுனர் அரசு பேருந்து ஓட்டுனரை மீது தாக்கியதால் அனைத்து அரசு பேருந்துகளின் ஓட்டுநர்கள் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நிறுத்தி தர்ணாவில் ஈடுபட்டு…

3 years ago

பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு கண்டனம்: தற்காலிக செவிலியர்கள் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா!!

கோவை: கொரோனா காலத்தில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை தமிழக அரசு பணி நீக்கம் செய்ததை கண்டித்து 80க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில்…

3 years ago

ஐ.ஐ.ஐ.டி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மாணவியை அடிக்க பாய்ந்த பேராசிரியை : கொதித்தெழுந்த மாணவிகள்…பரபரப்பு காட்சி!!

ஆந்திரா : விடுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஐஐடி மாணவிகள் இரண்டு நாட்களாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் இடுபுலபயா…

3 years ago

This website uses cookies.