தர்மபுரி

சௌமியா அன்புமணி மீது தேர்தல் நடவடிக்கை பாயுமா…? பாமக நிர்வாகிகளால் வந்த வம்பு… !!!

தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு நேரத்தில் வேட்பாளர் சௌமியா அன்புமணி வாக்கு சேகரித்ததாகவும், அப்போது, வெகு நேரம் காத்திருந்த பெண்களுக்கு பரிசு பொருட்களை பாமகவினர் வழங்கிய வீடியோ…

1 year ago

‘யாராவது மிரட்டுனா வீட்டுல சொல்லிடுங்க’.. பேருந்தில் ஏறி கல்லூரி மாணவிகளிடம் வாக்குசேகரித்த சௌமியா அன்புமணி..!!

நான் உங்க அம்மா மாதிரி, நீங்கள் எதுக்கும் பயப்பட வேண்டாம் என்று வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் மாணவிகளுக்கு பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி அட்வைஸ் செய்தார்.

1 year ago

‘ஆஞ்சநேயா என்ன ஜெயிக்க வச்சிருப்பா..?’ நான் உங்க வீட்டு பொண்ணு… சாமி கும்பிட்டு பிரச்சாரம் செய்த சௌமியா அன்புமணி!!!

ஆஞ்சிநேயா என்ன ஜெயிக்க வச்சிருப்பா என வேண்டி கொண்டு நான் உங்க வீட்டு பொண்ணு, உங்கள நம்பி தான் வந்து இருக்கேன் என தர்மபுரி வேட்பாளர் செளமியா…

1 year ago

‘மேரே நாம் சௌமியா அன்புமணி’… இந்தியில் பேசி வாக்கு சேகரித்த தர்மபுரி நாடாளுமன்ற பாமக வேட்பாளர்…!!

'மேரே நாம் சௌமியா அன்புமணி'… இந்தியில் பேசி வாக்கு சேகரித்த தர்மபுரி நாடாளுமன்ற பாமக வேட்பாளர்…!! தர்மபுரி நாடாளுமன்ற பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி, இஸ்லாமிய மக்களிடையே…

1 year ago

ஆளே இல்லாத கட்சிக்கு இத்தனை தொகுதிகளா..? தேமுதிக, பாமகவை விமர்சித்த அமைச்சர் பன்னீர்செல்வம்..!!

திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு வருகை பதிவு எடுத்த அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், இனி உங்க முகத்தில் பவுடர் இருக்க கூடாது, வேர்வைதான் இருக்க வேண்டும்…

1 year ago

தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி மரணம்… கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்..!!

தவறான சிகிச்சையால் நர்சிங் கோமாவிற்கு சென்ற நர்சிங் கல்லூரி மாணவி உயிரிழந்த நிலையில், கோட்டாச்சியர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி அருகே…

1 year ago

புதுச்சேரியை போல தருமபுரியில் நடந்த கொடூரம்… 10 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை ; பிளஸ் 2 மாணவன் கைது!!

தருமபுரி அருகே 10 வயது சிறுவனை வன்கொடுமை செய்து கிணற்றில் தள்ளி கொலை செய்த 12ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி…

1 year ago

‘எங்களுக்கு வாழைத்தார் தான் முக்கியம்’… CM ஸ்டாலின் கார் செல்வதற்கு முன்பே… செய்வதறியாமல் திகைத்த போலீஸார்..!!

முதலமைச்சர் கார் செல்வதற்கு முன்பே முதல்வரை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த வாழை தார்கள், கரும்பு, இளநீர்,தேங்காய்களை தூக்கி செல்ல முயன்ற பொதுமக்களால் பரபரப்பு நிலவியது. தருமபுரி அரசு கலை…

1 year ago

‘உங்க பஸ்ஸும் வேணாம்.. ஒன்னும் வேணாம்’… முதல் நாளே லேட் ; அதிருப்தியில் கிராம மக்கள்.. பால் வண்டியில் தொங்கிச் சென்ற மாணவர்கள்!!

சுதந்திரம் பெற்றதில் இருந்து முதல்முறையாக கிராமத்திற்கு விடப்பட்ட அரசுப் பேருந்து, ஒரு மணி நேரம் தாமதமாக வந்ததால், அதிருப்தியடைந்த மாணவ, மாணவிகள், ஆபத்தான முறையில் பால் வண்டியில்…

1 year ago

போதைப்பொருட்களின் மூலம் மட்டும் ரூ.1.50 லட்சம் கோடி சம்பாதித்த திமுக ; முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் பகீர் குற்றச்சாட்டு..!!

திமுக அரசு போதைப்பொருட்களால் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் சம்பதித்துள்ளதாக தருமபுரியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார். திமுக அரசினை கண்டித்து இளைஞர்…

1 year ago

மாட்டிறைச்சி எடுத்துச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது பாய்ந்தது வன்கொடுமை தடுப்பு சட்டம்!

அரசு பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதற்காக பாதி வழியில் காட்டுப் பகுதியில் இறக்கிவிட்ட பெண் அளித்த புகாரின் பேரில், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது வன்கொடுமை தடுப்பு…

1 year ago

மேல்தளத்தில் ஓட்டை போட்டு உள்ளே இறங்கிய திருடன்… அடுத்தடுத்து நான்கு கடைகளில் கைவரிசை ; அதிர்ச்சி சிசிடிவி காட்சி…!!!

தர்மபுரி மாவட்டம் நகர பகுதியில் அடுத்தடுத்த நான்கு கடைகளின் பூட்டை உடைத்து 3 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

1 year ago

தனியார் பேருந்து ஓட்டுநரின் அட்டகாசம்… அதிவேகமாக WRONG ROUTE-ல் பயணம்… திகைத்துப் போன பயணிகள் ; அதிர்ச்சி வீடியோ!!

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளின் உயிரையும் பொருட்படுத்தாமல், எதிர்‌திசையில் சென்ற தனியார் பேருந்து ஓட்டுநரின் அதிர்ச்சி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி…

1 year ago

இன்னமும் ஒழியாத இன்னமும் இரட்டை குவளை முறை..? பட்டியலின பெண்களுக்கு தேங்காய் தொட்டியில் தேநீர் கொடுத்த அதிர்ச்சி சம்பவம்…!!

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கூலி வேலைக்காக சென்ற பட்டியலின பெண்களுக்கு தேங்காய் ஓட்டில் தேநீர் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர்…

1 year ago

தோளில் துண்டு… பக்கத்தில் கரும்பு.. விவசாயி கெட்டப்பில் தொண்டர்களுக்கு மத்தியில் டிராக்டரை ஓட்டி வந்த இபிஎஸ்..!!

அரூரில் அலங்கரிக்கப்பட்ட டிராக்டர்களில் உழவு கருவிகளுடன் நடைபெறும் உழவர்கள் பேரணியை தொடங்கி வைத்து டிராக்டரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஓட்டி வந்தார். தருமபுரி மாவட்டம் அரூரில்…

1 year ago

ரயிலின் மீது ஏறி அமர்ந்து அலப்பறை… மதுபோதை ஆசாமியால் பரபரப்பான ரயில்நிலையம்… படாதபாடு பட்ட போலீஸ்!!

ஆலப்பூழாவில் இருந்து தான்பாத் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயிலின் மீது மது போதையில் இருந்த நபர் ஒருவர் ரயிலின் மீது ஏறி அமர்ந்ததால் பரபரப்பு நிலவியது. ஆலப்புழாவில் இருந்து…

1 year ago

சாக்கடை அமைப்பதில் தகராறு… ஜிம் மாஸ்டர் கத்தியால் குத்தி கொலை ; பக்கத்து வீட்டுக்காரர் தலைமறைவு

சாக்கடை கால்வாய் அமைப்பதில் ஏற்பட்ட தகராறில் ஜிம் மாஸ்டர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி அருகே எட்டிமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்…

1 year ago

இரு சமூகத்தினரிடையே மோதல்.. பெண் தற்கொலை முயற்சி ; வீட்டையும் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு

மொரப்பூர் அருகே இரு சமூகத்திற்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் பெண் ஒருவர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த…

1 year ago

பட்டப்பகலில் ஆசிரியை உள்பட 3 பெண்களுக்கு அரிவாள் வெட்டு ; கள்ளக்காதலியுடன் வாலிபர் கைது… அரூரில் பயங்கர சம்பவம்!!

அரூரில் பட்டப் பகலில் ஆசிரியை உட்பட மூன்று பெண்களை அரிவாளால் வெட்டிய வாலிபரை கள்ளக்காதலியுடன் கைது செய்து சிறையில் அடைத்தனர். தருமபுரி மாவட்டம் அரூர் பெரியார் நகரை…

1 year ago

‘போலீஸ்காரர் என்றுகூட பார்க்காம’… மாட்டு சாணத்தை கரைத்து ஊற்றிய சம்பவம்… இரு பெண்கள் கைது..!!

நல்லம்பள்ளி அருகே, நில அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதுகாப்பிற்கு சென்ற போலீசார் மீது பெண்கள் மாட்டுச் சாணத்தை கரைத்து ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டம்,…

1 year ago

டோல் கேட்டாக மாறிய ஆலம்பாடி செக் போஸ்ட்… ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகளிடம் கட்டாய வசூல் ; வனத்துறையினர் அடாவடி..!!

ஒகேனக்கல் ஆலம்பாடி வன சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகளிடம் வசூல் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபடுவதாகவும், பகல் நேரங்களில் 50 முதல் 100 ரூபாய் வரை வசூலிப்பதாகவும், இரவு…

1 year ago

This website uses cookies.