தற்கொலை முயற்சி

அபாய கட்டத்தை தாண்டினார் கல்பனா… சுயநினைவு திரும்பியதால் விசாரணையை ஆரம்பித்த போலீஸ்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் தனது இசை குரலால் பலரது அன்பை பெற்றவர் பிரபல பாடகி கல்பனா. இவர் தெலங்கானா மாநிலம் ஐதாராபாத் நிஜாம்பேட்டையில்…

4 weeks ago

மகள்களை தூக்கில் தொங்கவிட்டு விபரீத முடிவை எடுத்த ஆட்டோ ஓட்டுநர்.. அலறிய மனைவி : வேலூர் அருகே அதிர்ச்சி!

ராணிப்பேட்டைமாவட்டம்,சோளிங்கர் அருகேயுள்ள வேலம் பகுதியை சேர்ந்த தம்பதியர்களான ராஜி(45) இந்திரா(41) இவர்களுக்கு அகல்யா(22) சரண்யா(17) என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் ராஜி ஆட்டோ ஓட்டும்…

7 months ago

பள்ளி மாணவி பாலியல் வழக்கு; கைதான சிவராமன் மரணம்; அவரது தந்தையும் உயிரிழப்பு..! நடந்தது என்ன?..

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் போலியாக என்.சி.சி. முகாம் நடத்தி 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.…

7 months ago

பள்ளி மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த நா.த.க முன்னாள் நிர்வாகி தற்கொலை முயற்சி : சிறையில் பரபரப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் போலியாக என்.சி.சி. முகாம் நடத்தி 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.…

7 months ago

போதையில் அரசு மருத்துவமனைக்கு வந்த வாலிபர்… தன்னைத் தானே கழுத்தை அறுத்துக் கொண்டதால் ஷாக்..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலாத்தலமாகும். கொடைக்கானலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோன்று கேரள மாநிலம், மலப்புரம் பகுதியில்…

8 months ago

உயிரோடு இருப்பவரை இறந்துவிட்டதாக கூறி நிலத்தை பட்டா போட்ட அதிகாரிகள் : ஆட்சியர் அலுவலக மாடியில் விஷமருந்திய விவசாயி!

தெலுங்கானா மாநிலம் ஜனகாம மாவட்டம் பசராமட்லா கிராமத்தை சேர்ந்த விவசாயி நிம்மல நரசிங்கராவு. அதே கிராமத்தில் அவருக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த…

9 months ago

‘கொன்னு புதைச்சிட்டு போயிட்டே இருப்பேன்’… மகனின் காதலியை மிரட்டிய தந்தை ; நாடகமாடி கர்ப்பத்தையும் கலைத்த கொடூரம்!!

திண்டுக்கல் அருகே திருமணம் செய்து கொள்வதாக கூறி, கர்ப்பமாக்கி ஏமாற்றியதால், இளம்பெண் காதலன் வீட்டின் முன்பு விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

10 months ago

48 மணிநேரம் கழித்து தான்…. எதற்காக இப்படி செய்தார் என தெரியல ; கணேச மூர்த்தியை பார்த்து விட்டு திரும்பிய துரை வைகோ பேட்டி..!!

தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈரோடு மதிமுக எம்பியை திருச்சி வேட்பாளர் துரை வைகோ நேரில் சென்று பார்த்தார். ஈரோடு மக்களவை தொகுதி உறுப்பினரான மதிமுகவை சேர்ந்த…

1 year ago

உதயசூரியன் சின்னத்தில் வென்ற மதிமுக எம்.பி.. திடீர் தற்கொலை முயற்சி : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

உதயசூரியன் சின்னத்தில் வென்ற மதிமுக எம்.பி.. திடீர் தற்கொலை முயற்சி : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! ம.தி.மு.க.,வைச் சேர்ந்த கணேசமூர்த்தி, ஈரோடு தொகுதி எம்.பி.,யாக உள்ளார். இந்த…

1 year ago

எங்க வார்டுல ஒரு வருஷமா எதுவுமே செய்யல.. மேயருக்கு எதிராக மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர் தற்கொலை முயற்சி..!

எங்க வார்டுல ஒரு வருஷமா எதுவுமே செய்யல்.. மேயருக்கு எதிராக மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர் தற்கொலை முயற்சி..! திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று மாநகராட்சி…

1 year ago

திமுக மாமன்ற உறுப்பினர் அடாவடி… விஷம் குடித்து ஒருவர் தற்கொலை முயற்சி… கண்ணீர் மல்க மனைவி விடுத்த கோரிக்கை..!!

திண்டுக்கல்லில் திமுக மாமன்ற உறுப்பினரின் அடாவடியால் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் 24 வார்டு பகுதியை சேர்ந்தது ஜான்…

1 year ago

கணவன், மனைவி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி.. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!!

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு கணவன், மனைவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும் மக்கள்…

1 year ago

வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்த 8ம் வகுப்பு மாணவி… விபரீத முடிவின் பின்னணியில் ஆசிரியை… போலீசார் விசாரணை!!

ஆசிரியை திட்டியதால் எறும்பு பொடியை குடித்து மாணவி 8ம் வகுப்பு தற்கொலை முயற்சித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியை…

1 year ago

மாமூல் கேட்டு மிரட்டிய காவலர் தற்கொலை முயற்சி… அதிரடிப்படைக்கு மாற்றியதால் விரக்தி!!!

மாமூல் கேட்டு மிரட்டிய காவலர் தற்கொலை முயற்சி… அதிரடிப்படைக்கு மாற்றியதால் விரக்தி!!! குமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியை சேர்ந்தவர் கணேஷ்குமார். கொல்லங்கோடு காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து…

1 year ago

‘புகார் கொடுக்கப் போனால் போலீஸ்காரங்க மிரட்டுறாங்க’… அம்பேத்கர் சிலை முன்பு தாய், மகள் தீக்குளிக்க முயற்சி..!!

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் மிரட்டுவதாக கூறி வடகரை அம்பேத்கர் சிலை முன்பு தாய், மகள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

1 year ago

மதிய உணவில் எலி மருந்தை கலந்து சாப்பிட்டு மாணவி தற்கொலை முயற்சி… தானும் உயிரை விடுகிறேன் என விஷ சாப்பாட்டை வாங்கி சாப்பிட்ட சக தோழி…!

ஸ்ரீபெரும்புதூர் அருகே மதிய உணவில் எலி மருந்து கலந்து தற்கொலைக்கு முயன்ற மாணவிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகே சிருமாங்காடு கிராமத்தை சேர்ந்தவர்…

1 year ago

பள்ளியின் மாடியில் இருந்து 12ம் வகுப்பு மாணவி குதித்து தற்கொலை முயற்சி..? போலீசார் விசாரணை..!!

கரூரில் மாநகராட்சி பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி மாடியில் இருந்து குதித்ததாக கூறப்படும் நிலையில், போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். கரூர் மாநகராட்சி பசுபதீஸ்வரா…

1 year ago

கல்லூரி முன்பு தீக்குளித்த இளைஞர்… நடுரோட்டில் துடிதுடித்து கரிக்கட்டையாக விழுந்த சம்பவம் ; மதுரையில் அதிர்ச்சி..!!

மதுரையில் நடுரோட்டில் வாலிபர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை கே.கே.நகரில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. தற்போது பெட்ரோல் நிரப்பிய…

1 year ago

40 வயது நபர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை முயற்சி : கயிறு கட்டி கீழே இழுத்து வந்த தீயணைப்பு துறையினர்..!!

கரூரில் நிலப் பிரச்சினை காரணமாக 40 வயது நபர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை முயற்சித்த நபரை தீயணைப்பு துறையினர் வலுக்கட்டாயமாக இடுப்பில் கயிரை கட்டி கீழே…

1 year ago

இன்ஸ்டா மூலம் முளைத்த காதல்… கணவனை கைவிட்டு விட்டு எஸ்கேப்பான இளம்பெண் ; தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற கணவன்…!!

காதலித்து திருமணம் செய்து கொண்ட தன் மனைவி இன்ஸ்டாகிராம் மூலம் வேறு நபருடன் பழகியதுடன் தன்னை விட்டு விட்டு அவருடன் சென்று திருமணம் முடித்துக் கொண்டதாக கூறி…

1 year ago

ஆபாசமாக திட்டிய ஆசிரியர்…. வேதனையில் ஹாஸ்டலுக்கு திரும்பிய பிளஸ் 2 மாணவி ; பதறிப் போய் பள்ளிக்கு வந்த பெற்றோர்..!

திருச்சி அருகே உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவியை ஆசிரியர் ஆபாச வார்த்தையில் திட்டியதால் அளவுக்கு அதிகமான மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி…

1 year ago

This website uses cookies.