தற்கொலை முயற்சி

ஆபாசமாக திட்டிய ஆசிரியர்…. வேதனையில் ஹாஸ்டலுக்கு திரும்பிய பிளஸ் 2 மாணவி ; பதறிப் போய் பள்ளிக்கு வந்த பெற்றோர்..!

திருச்சி அருகே உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவியை ஆசிரியர் ஆபாச வார்த்தையில் திட்டியதால் அளவுக்கு அதிகமான மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி…

1 year ago

சேலையால் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்ற பெண்… மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர் கூட்டரங்கு முன்பு பெண் ஒருவர் ரிப்பனை கொண்டு கழுத்தை இறுக்கி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

1 year ago

இடையூறு செய்யும் திமுக பிரமுகர்… வீல் சேருடன் மாற்றுத்திறனாளி விவசாயி தீக்குளிக்க முயற்சி ; ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

திமுக பிரமுகரின் இடையூறினால் மாற்றுத்திறனாளி விவசாயி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள்…

2 years ago

பேசிக் கொண்டிருந்த சபாநாயகர் அப்பாவு… திடீரென கூட்டத்தில் இருந்த பெண் தீக்குளிக்க முயற்சி ; அரசு நிகழ்ச்சியில் பதற்றம்..!!

நெல்லை அரசு நிகழ்ச்சியில் சபாநாயகர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கண்ணெதிரே கந்துவட்டி கொடுமையால் பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவியது.…

2 years ago

எனக்கு நீதியே கிடைக்காதா? மகளுடன் மண்ணென்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற தாய் : ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!!

எனக்கு நீதியே கிடைக்காதா? மகளுடன் மண்ணென்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற தாய் : ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!! குடும்ப பிரச்சினை காரணமாக குழந்தையுடன் மண்ணனேய் ஊற்றி தீக்குளிக்க…

2 years ago

‘எனக்கு என் புருஷன்தான் எல்லாமே’… விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற திருநங்கை ; காவல்நிலையம் முன்பு பரபரப்பு..!!

கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி கரூர் நகர் காவல் நிலையம் அருகே திருநங்கை ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூரில்…

2 years ago

தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் மிரட்டல்… தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி பெண்… மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!

மாற்றுத்திறனாளி பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. மதுரை குரு திரையரங்கம் நாகுநகர் பகுதியை சிறுமணியம்மாள் என்ற பெண், விக்னேஷ்…

2 years ago

போலீஸ் விசாரணையில் பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்டார்களா? தற்கொலைக்கு முயன்ற இளைஞர்.. உறவினர்கள் மறியல்!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காவல் நிலையம்,திண்டுக்கல்-தேனி மாவட்ட எல்லைப் பகுதியில் மதுரை-பெரியகுளம்,திண்டுக்கல்-தேனி, திண்டுக்கல்-உசிலம்பட்டி உள்ளிட்ட முக்கிய சாலைகளை இணைக்கும் பகுதியாக உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை வத்தலகுண்டு…

2 years ago

‘என்னோட மகளை அடிக்கறாங்க.. புகார் கொடுக்க வந்த மிரட்டுறாங்க’… ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க வந்த முதியவர் கதறல்..!!

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு டீசல் கேனுடன், தீ குளிக்கும் எண்ணத்தில் வந்த முதியவரை போலீசார் தடுத்து நிறுத்தி டீசல் கேனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டதில்…

2 years ago

குறைந்த மதிப்பெண் எடுத்த 10ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை முயற்சி : அரசு மருத்துவமனையில் மாணவனுக்கு அறிவுரை கூறிய ஆட்சியர்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அரசு மருத்துவமனையின் நிலவரம் குறித்து தெரிந்து கொள்வதற்காக அரசு மருத்துவமனைக்கு…

2 years ago

கணவனுடன் சண்டை… 30 அடி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் ; 4 மணிநேரம் போராடிய தீயணைப்பு துறையினர்..!

கன்னியாகுமரி ; கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே கணவனுடன் ஏற்பட்ட தகராறால், கோபத்தில் 30 அடி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மனைவியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

2 years ago

சொத்து பிரித்ததில் பாகுபாடு.. குழிக்குள் இறங்கி மண்ணை போட்டு தற்கொலைக்கு முயன்ற விவசாயியால் பரபரப்பு..!!

ஆண்டிப்பட்டி அருகே தந்தை சொத்து பிரித்ததில் பாகுபாடு கட்டியதாக கூறி விவசாயி குழிக்குள் இறங்கி மண்ணை போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.…

2 years ago

ஆரணி பேருராட்சியில் எதை தொட்டாலும் முறைகேடு ; தட்டிக் கேட்ட திமுக கவுன்சிலர் மீது அவதூறு ; விரக்தியில் எடுத்த விபரீத முடிவு..!!

பேரூராட்சியில் முறைகேடுகளை தட்டி கேட்டதால் அவதூறு பரப்புவதாகக் கூறி, ஆரணி பேரூராட்சியின் திமுக பெண் கவுன்சிலர் மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

2 years ago

கலெக்டர் ஆபிஸில் திமுக தொண்டர் தீக்குளிக்க முயற்சி.. தொடர்ந்து மோதல் போக்கால் விரக்தி… திருச்சியில் பரபரப்பு!

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் திமுக தொண்டர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி சமயபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற காவலரான குருசாமி என்பவர்…

2 years ago

நிதி நிறுவனம் நடத்தி மோசடி… உதவியாளர் வீட்டின் மூன்பு 2 பேர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு!!

ராணிப்பேட்டை ; நெமிலி அருகே ஐ எஃப் எஸ் நிதி நிறுவனத்தின் உதவியாளர் வீட்டின் முன்பு பணம் முதலீடு செய்த 2 பேர் தீக்குளித்து தற்கொலை முயன்ற…

2 years ago

கல்லூரியின் 3வது மாடியில் இருந்து குதித்த மாணவி… விபரீத முடிவு ஏன்..? 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு.. பதற்றம்!!

திண்டுக்கல்லில் கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து மாணவி கீழே குதித்த சம்பவத்தால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஒட்டன்சத்திரம்…

2 years ago

ஆசைவார்த்தை கூறி பலாத்காரம்… பின்வாங்கிய காதலன் ; 60 அடி உயர பாலத்தில் இருந்து குதித்து பிளஸ் 2 மாணவி தற்கொலை முயற்சி

ஆசை வார்த்தை கூறி பலாத்கார முயற்சி செய்யப்பட்ட பிளஸ்-2 மாணவி 60 அடி உயர ஆற்றுப்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

2 years ago

அலட்சியம் காட்டிய அதிகாரி..? விரக்தியில் முதியவர்… VAO அலுவலகத்தில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி..!!

ராணிப்பேட்டை : நீண்ட நாட்களாக அலைக்கழிக்கப்பட்ட முதியவர் கிராம நிர்வாக அலுவலகத்தில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வாலாஜாப்பேட்டை அடுத்த செங்காடு மோட்டூர்…

2 years ago

ஆசிரியர் திட்டியதால் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற பள்ளி மாணவிகள்; காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்..!!

திண்டுக்கல் : சின்னாளபட்டியில் நேற்று ஆசிரியர்கள் கண்டித்ததாகக் கூறி பினாயில் குடித்து மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தை தொடர்ந்து உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

2 years ago

கணவன் தீக்குளித்து தற்கொலை… ஓராண்டுக்கு பிறகு அதே இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை முயற்சி.. பகீர் கிளப்பும் பின்னணி!!

ஸ்ரீவைகுண்டம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பூச்சிமருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள…

2 years ago

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்ய முயன்ற பிரபல நடிகர் : பகீர் சம்பவம்!!

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்ய முயற்சித்த பிரபல நடிகரின் தகவல் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. நந்தமுரி பாலகிருஷ்ணா பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் நிகழச்சியில் கலந்து கொண்ட நடிகரும், அரசியல்வாதியுமான…

2 years ago

This website uses cookies.