தற்கொலை

வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை… திருமணம் ஆகாத விரக்தியில் விபரீத முடிவு!!

காட்பாடி அருகே திருமணம் ஆகாத விரக்தியில், வாட்ஸ் ஸ்டேட்டஸில் தற்கொலை செய்து கொள்வதாக பதிவை போட்டுவிட்டு, கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை…

1 year ago

ஒரே வங்கியில் பணிபுரிந்து போது லவ்.. பெண் கொலையில் பரபரப்பு திருப்பம்.. வெளிச்சத்திற்கு வந்த கள்ளக்காதல் விவகாரம்!!

ஒரே வங்கியில் பணிபுரிந்து போது லவ்.. பெண் கொலையில் பரபரப்பு திருப்பம்.. வெளிச்சத்திற்கு வந்த கள்ளக்காதல் விவகாரம்!! விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் பகுதி திண்டிவனம் புதுச்சேரி நான்கு…

1 year ago

திடீரென கேட்ட துப்பாக்கி சத்தம்… ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரபல தொழிலதிபர் ; கிருஷ்ணகிரியில் பயங்கர சம்பவம்!!

திடீரென கேட்ட துப்பாக்கி சத்தம்… ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரபல தொழிலதிபர் ; கிருஷ்ணகிரியில் பயங்கர சம்பவம்!! கிருஷ்ணகிரியில் பிரபல தொழிலதிபரும் வணிகர் சங்க பேரமைப்பின் நகர…

1 year ago

அங்காடித்தெரு பாணியில் மலர்ந்த தகாத காதல்… லாட்ஜில் ரூம் எடுத்த ஜோடி ; போலீஸுக்கு வந்த திடீர் அழைப்பு…!!

அங்காடித்தெரு பாணியில் மலர்ந்த தகாத காதல்… லாட்ஜில் ரூம் எடுத்த ஜோடி ; போலீஸுக்கு வந்த திடீர் அழைப்பு…!! மதுரை அருகே பெற்றோர் கண்டித்ததால் கள்ளக்காதலனுடன் பெண்…

1 year ago

‘சூர்யா என்னை மன்னிச்சிடு’… கடிதம் எழுதி வைத்துவிட்டு அங்கன்வாடி பெண் ஊழியர் தற்கொலை ; பின்னணியில் பகீர் தகவல்..!!!

மதுரையில் அங்கன்வாடி பெண் பணியாளர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அண்ணாநகர் பகுதியில் இயங்கி வரும்…

1 year ago

‘வீட்டுக்கு வந்து முகத்தை பெயர்த்திடுவேன்’.. சாதி சொல்லி மிரட்டிய ஆயுள் தண்டனை கைதி : அட்டை கம்பெனி தொழிலாளி தற்கொலை..!

5000 ரூபாய்க்கு 8 ஆண்டுகளாக வட்டி கட்டி வந்த அவலம் - கோவில்பட்டி அருகே பரிதாபம் !!!! தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே கரடிகுளம் சின்னகாலனியைச் சேர்ந்த…

1 year ago

2 வயது மகளுடன் 5 மாத கர்ப்பிணி கிணற்றில் குதித்து தற்கொலை ; மாமனாரும் தற்கொலை முயற்சி.. மதுரையை உலுக்கிய சம்பவம்…!!

மதுரையில் உடல் நலக்குறைவால் உயிர் இழந்த கணவனின் துக்கம் தாங்க முடியாமல், இரண்டு வயது மகளுடன் கர்ப்பிணி பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…

1 year ago

‘Miss u all’… விஜய் ஆண்டனியின் மகள் எழுதி கடிதம்… நெஞ்சை உருக்கும் வார்த்தைகளால் உடைந்து போன குடும்பம்..!!

நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர் எழுதிய கடிதம் சிக்கியுள்ளது. இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி கடந்த 2006ஆம் ஆண்டு பாத்திமா…

2 years ago

தனியார் மருத்துவமனையில் நர்ஸ் தூக்குபோட்டு தற்கொலை… போராடிய பெண்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது..!

கும்பகோணத்தில் தனியார் மருத்துவமனையில் செவிலியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது சாவில் மர்மம் உள்ளதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கும்பகோணம்…

2 years ago

‘போன் நோண்டியது போதும் தூங்குப்பா’… 14 வயது மகனை அதட்டிய தாய்… மொட்டை மாடிக்கு சென்ற போது காத்திருந்த அதிர்ச்சி!

செல்போன் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான 9ம் வகுப்பு மாணவன் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம்…

2 years ago

பாஜக பிரமுகர் கொடூரமாக வெட்டிக்கொலை… செய்தி கேட்டு இளைஞர் தூக்குபோட்டு தற்கொலை ; நெல்லையில் அடுத்தடுத்து பரபரப்பு..!!

நெல்லையில் பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை பாளையங்கோட்டை அருகே மூளிக்குளம்…

2 years ago

கோபித்துக் கொண்டு சென்ற கணவன்.. வீட்டுக்குள் கேட்ட அலறல் சத்தம் ; இரு குழந்தைகளுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட தாய்..!!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே தாய் இரண்டு மகன்களுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே தாய்…

2 years ago

பிறந்த வீட்டுக்கு கணவருடன் விருந்துக்கு வரும் தங்கை… ரயில் முன் பாய்ந்து அண்ணன் தற்கொலை ; போலீசார் விசாரணையில் பகீர் தகவல்..!!

கன்னியாகுமரி மாவட்டம் பேயன்குழி பகுதியை சேர்ந்த வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டம் பேயன்குழி…

2 years ago

நீட் தேர்வால் பறிபோன இருஉயிர்கள்… மகன் தற்கொலை… துக்கம் தாளாமல் தந்தை எடுத்த விபரீத முடிவு ; சென்னையில் பகீர் சம்பவம்!

நீட் தேர்வில் தோல்வியடைந்த மகன் தற்கொலை செய்து கொண்ட விரக்தியில் தந்தையும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குரோம்பேட்டை குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர்…

2 years ago

ஒருபக்கம் மனைவி… மறுபக்கம் காதலி ; உச்சகட்ட விரக்தி… பேஸ்புக்கில் ரிப்போர்ட்டர் போட்ட பதிவு… பின்னர் நடந்த பகீர் சம்பவம்..!!!

மனைவி மற்றும் காதலியின் நெருக்கடி தாங்க முடியாமல் ரிப்போர்ட்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரைச் சேர்ந்தவர் பாரத்…

2 years ago

2 மகள்களை கொன்று விட்டு தாய் குடும்பத்தோடு தற்கொலை… சிக்கியது உருக்கமான கடிதம் ; அதிர்ச்சியில் அஞ்சுகிராமம்..!!

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே 2 மகள்களை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குமரி மாவட்டம்…

2 years ago

கூலித் தொழிலாளியின் உயிரை பறித்த 800 ரூபாய்.. கணவரின் மரணத்தை தாங்க முடியாமல் கதறி அழுத பெண்… உறவினர்கள் சாலை மறியல்!!

தருமபுரி ; 800 ரூபாய் வட்டி தொகை வழங்காததால் பைனான்சியர் பேசிய பேச்சுக்கு மன உளைச்சல் அடைந்த கூலித் தொழிலாளி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியும்…

2 years ago

சொல்ல சொல்ல கேட்காத கணவர்… திருமண நாளில் நிறைமாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை ; திருவள்ளூரில் நிகழ்ந்த சோகம்..!!

செங்குன்றம் அருகே முதல் திருமண நாளில் நிறைமாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம்…

2 years ago

அரசு தொகுப்பு வீடு கட்ட லஞ்சம் கேட்ட ஊராட்சி மன்ற தலைவர்… வீடில்லாமல் குடும்பத்துடன் அவதி… மாற்றுத்திறனாளி எடுத்த விபரீத முடிவு..!

பாப்பிரெட்டிபட்டி அருகே அரசு தொகுப்பு வீட்டிற்கு லஞ்சம் கொடுக்க முடியாத மனவேதனையில் தற்கொலை செய்து கொண்ட மாற்று திறனாளியின் இறப்பிற்கு காரணமான ஊராட்சி மன்ற தலைவரை கைது…

2 years ago

வீட்டுக்குள் இருந்து வந்த துர்நாற்றம்… ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு : விசாரணையில் அதிர்ச்சி!!

கோவை வடவள்ளி - தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள வேம்பு அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் டிசைன் இன்ஜினியரான ராஜேஷ். இவர் தனது மனைவி சுருதி, 10 வயது…

2 years ago

தூக்க மாத்திரை சாப்பிட்டு 11ம் வகுப்பு மாணவி தற்கொலை… தாய் கண்டித்ததால் விபரீத முடிவு..!!

திருச்சி அருகே தாய் கண்டித்ததால் 11 ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மாகாளிப்பட்டியைச்…

2 years ago

This website uses cookies.