திருவாரூர் : மாமனார் மற்றும் மாமியார் அடித்து துன்புறுத்தியதால் மருமகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடத்தி…
விழுப்புரம் மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவன் மற்றும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே உள்ள செங்காடு…
பழனியில் இரண்டு மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பழனி தட்டான் குளம் பகுதியை…
Free fire ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான 23 வயது இளைஞர், அவரது தாயாரின் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கரூர்…
திருவள்ளூர் : 20 சவரன் நகை மற்றும் 3 லட்ச ரூபாய் பணம் ஆன்லைன் விளையாட்டில் இழந்ததால் மன விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…
கன்னியாகுமரி அருகே புலியூர்குறிச்சியில் மகளை கொலை செய்துவிட்டு மனைவியுடன் வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் தக்கலை அருகே…
உத்தரகாண்ட் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பகுகுணா தனது பேத்திக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தனது மருமகளால் குற்றம் சாட்டப்பட்டார். அவரது மருமகளே அவர் மீது புகார் தொடுத்தார்.…
சென்னை : சென்னையில் இரு குழந்தைகள் மற்றும் மனைவியை ஐடி ஊழியர் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
திருவள்ளூர் : அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தில் பணிபுரிந்த உதவி பொறியாளர் ஹரிகிருஷ்ணன் என்பவர் இரண்டு தினங்களாக காணாமல் போன நிலையில், இன்று அவரின் உடல் தூக்கில்…
திருமண நிகழ்ச்சியில் மணமகன் உடன் மகிழ்ச்சியுடன் நடனமாடிய மணப்பெண் திருமணத்தை அடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் மெஹபூப் நகர் பாத்ததோட்டா…
வேலூர் அருகே என் சாவுக்கு திமுக கவுன்சிலர் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டு ஊராட்சி செயலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…
வேலூர் மாவட்டம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பயந்து மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று…
திருவள்ளூர் : பெரியபாளையம் அருகே ஆன்லைன் செயலி மூலம் கடன் கேட்ட வாலிபர் 86 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கிக் கணக்கிலிருந்து பணப் பரிமாற்றம் செய்து நூதன…
மதுரையில் காதல் ஜோடி தனிமையில் இருந்த நிலையில் காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஞானஒளிபுரம் பகுதியை சேர்ந்த ஜெப்ரி சால்ஸ் என்ற…
திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் பிடெக் சிவில் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி விடுதிக்குள் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை…
ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர் செல்பி வீடியோ வெளியீடு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குப்பம் பகுதி கங்கமாம்பா கோவிலின் முன்னாள் கமிட்டி தலைவர்…
கோவை: கோவையில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஆர்எஸ் புரம் அருகே உள்ள…
கோவை: ஆன்லைனில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்த நிறுவனம் மிரட்டல் விடுத்தது. இந்த நிலையில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் ஒருவர் தஞ்சையில் மாநகராட்சி குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சி மேலவீதி பாலோப்பாசந்து பகுதியைச்…
காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதூரில் நான்கு வருடங்களாக திருநங்கையோடு குடும்பம் நடத்தி வந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம்…
விருதுநகர் சாத்தூர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து அதிமுக வேட்பாளரின் கணவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சி…
This website uses cookies.