தற்கொலை

மனைவியின் உயிரை பறித்த மின்வேலி.. அதிர்ச்சி தாங்காமல் விவசாயி எடுத்த விபரீத முடிவு ; அடுத்தடுத்து நடந்த சோகம்!!

திருவள்ளூர் : பள்ளிப்பட்டு அருகே மின்வேலியில் சிக்கி மனைவி உயிரிழந்ததையடுத்து, விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

கல்லூரி மாணவன் தற்கொலையில் திடீர் திருப்பம்.. செல்போன் பதிவுகள் மாயமானது ஏன்..? துப்பு துலக்கிய போலீஸ்!!

சென்னை – திருவொற்றியூரில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. திருவொற்றியூர் சேஷாசலாகிராமணி…

வீட்டில் யாரும் இல்லாத போது காவலர் தூக்குபோட்டு தற்கொலை ; இப்படியொரு பிரச்சனையா..? போலீசார் விசாரணை!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர்…

இன்ஸ்டாவில் பிறந்த நாள் வாழ்த்து சொன்ன முன்னாள் காதலன்.. 10ம் வகுப்பு மாணவியின் குடும்பத்தில் வெடித்த பிரளயம்.. இறுதியில் நடந்த சோகம்..!!

திருச்சி அருகே இன்ஸ்டாகிராமில் முன்னாள் காதலன் பிறந்த நாள் வாழ்த்து கூறியதால் எழுந்த பிரச்சனையில் பத்தாம் மாணவி தூக்கிட்டு தற்கொலை…

இன்டர்நெட் காலியானதால் பப்ஜி விளையாட முடியாத விரக்தி.. 8ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு..!!

தூத்துக்குடி: இன்டர்நெட் தீர்ந்ததால் கேம் விளையாட முடியாத விரக்தியில் கோவில்பட்டியில் 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…

ஆன்லைன் ரம்மியால் தொடரும் சோகம்… மேலும் ஒரு இளைஞர் தற்கொலை : ரூ. 4 லட்சத்தை இழந்ததால் விரக்தியில் விபரீத முடிவு!

திருச்சியில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆன்லைன்…

தொழிலதிபரிடம் இருந்து ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய அதிகாரி… திடீரென நுழைந்த சிபிஐ : அடுத்த நிமிடமே நடந்த மரணம்!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தில் இணை-இயக்குனராக பணியாற்றி வருபவர் ஜவ்ரி மல் பிஷோனி. இவர் தொழிலதிபரிடமிருந்து வெளிநாட்டிற்கு…

ஆன்லைன் ரம்மியால் கழுத்தை நெறித்த கடன் : குடும்பத்தை தவிக்க விட்ட மருத்துவமனை ஊழியர்.. தொடரும் சோகம்!!

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை குடியிருப்பு 8வது தெருவை சேர்ந்தவர் ரவிசங்கர் (வயது 42). இவர் துப்பாக்கி…

தாய்ப்பால் குடித்த குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு… வேதனையில் 7 வயது மகன் கிணற்றில் தள்ளிக்கொலை ; வங்கி மேலாளர் எடுத்த முடிவு..!!

கேரளாவில் பிறந்து 28 நாட்களே ஆன குழந்தை உயிரிழந்த துக்கத்தில், மகனை கொலை செய்துவிட்டு, வங்கி மேலாளர் தற்கொலை செய்து…

காதலனுடன் லிவ் இன் வாழ்ந்த விமானப் பணிப்பெண்… 4வது மாடியில் இருந்து விழுந்து பலி : நள்ளிரவில் நடந்த சம்பவம்… காதலன் கைது!!

கர்நாடகாவில் காதலனுடன் சண்டையிட்ட நிலையில், நள்ளிரவில் விமானப் பணிப்பெண் 4வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் காதலன் மீது…

கோவை மத்திய சிறை வளாகத்தில் தூக்கில் தொங்கிய பிணம்… போலீசார் விசாரணையில் பகீர்..!!

கோவை : கோவை மத்திய சிறை துறைக்கு சொந்தமான மைதானத்தில் உள்ள மரத்தில் கர்நாடக இளைஞர் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை…

தனிமையால் வாழ்க்கையில் விரக்தி ; தூக்கில் தொங்கிய கணவன் – மனைவி ; போலீசார் விசாரணையில் பகீர்..!!

கோவை : கோவை தொண்டாமுத்தூர் அருகே கணவன், மனைவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை தொண்டாமுத்தூர்…

விழுந்து விழுந்து காதலித்த இளைஞர்… இறுதியில் NO சொன்ன பெண் ; நள்ளிரவில் அரங்கேறிய சோகம்..!!

நெல்லை : நெல்லையில் ஒரு தலை காதல் விவகாரத்தில் இளைஞர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

உயிரை குடித்த APP : ஆன்லைன் ரம்மியை விளையாட தூண்டிய கடன் செயலி.. விபரீதத்தில் முடிந்த பரிதாபம்!!

சென்னை மாடவாக்கம் கணபதி காலனி பகுதியைச் சேர்ந்த வினோத் குமார், மருந்து நிறுவன பிரதிநிதியாக பணியாற்றி வந்துள்ளார்.கடன் நெருக்கடி காரணமாக…

தொடர்ந்து டார்ச்சர்… மருத்துவக் கல்லூரி மாணவி திடீர் தற்கொலை ; சக மாணவன் கைது.. போலீசார் விசாரணையில் பகீர்!!

தெலங்கானாவில் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தெலங்கானா மாநிலம்…

கல்லூரி மாடியில் இருந்து குதித்த நர்சிங் மாணவி உயிரிழப்பு : திண்டுக்கல்லில் பரபரப்பு.. போலீஸ் குவிப்பு!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கேதையுறும்பு பழைய பட்டியை பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி கன்னியப்பன். இவரது மகள்…

கள்ளக்காதலியை கொலை செய்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த இளைஞர் : கொலை செய்துவிட்டு காதலன் செய்த செயல் : தர்மபுரியில் அதிர்ச்சி சம்பவம்!!

கள்ளக்காதலியை கொலை செய்து whatsapp ஸ்டேட்டஸ் வைத்த இளைஞரின் வீடியோ சமூக வலைதளத்தில் வீடியோ வைரலாகி வருகிறது. தர்மபுரி மாவட்டம்,…

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை.. மகனை கொன்று விட்டு, தாயும், தந்தையும் விபரீத முடிவு.. போலீசார் விசாரணை..!!

திருவள்ளூர் ; திருவள்ளூர் அருகே உள்ள வாசனம்பட்டு கிராமத்தில் தந்தை, தாய், மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3…

அதிமுக முன்னாள் எம்எல்ஏ திடீர் தற்கொலை… திடுக்கிடும் தகவல் : கட்சியினரிடையே பரபரப்பு!!

அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் அதிமுக…

கணவன் தீக்குளித்து தற்கொலை… ஓராண்டுக்கு பிறகு அதே இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை முயற்சி.. பகீர் கிளப்பும் பின்னணி!!

ஸ்ரீவைகுண்டம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பூச்சிமருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

6 மாதமாக ஆன்லைன் ரம்மியில் ஆர்வம்… பணத்தை இழந்ததால் விரக்தி.. இளைஞர் தூக்குபோட்டு தற்கொலை!!

மதுரை : ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன்…