நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்திய அரசு அஇஅதிமுக அரசு நாகர்கோவில் நகர மக்களின் நலன் கருதி புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த போது…
ரிசர்வ் வங்கியின் விவசாயக் கடனுதவி - கறவை மாட்டுக் கடனுதவி மற்றும் வட்டி விகிதம் போன்றவற்றிற்கான சட்ட திட்டங்களை பால்வளத்துறை அமைச்சர் அறிவாரா? உண்மைக்கு புறம்பாக அறிக்கை…
இந்தியாவை பாரத் என்று அழைப்பதில் தவறு இல்லை என்றும், அரசியலமைப்பு சட்டத்தில் இதுகுறித்து தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது என கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
காமராஜர் பெயரை திமுக ஓட்டு வங்கிக்காக பயன்படுத்துவதாக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார். அதிமுக., கழக அமைப்பு செயலாளரும், எம்.எல்.ஏவுமான என். தளவாய் சுந்தரம் நாகர்கோவிலில்…
கன்னியாகுமரி ; கன்னியாகுமரியில் வார்டு குறைகளை தெரிவித்த அதிமுக கவுன்சிலர் மீது திமுக ஊராட்சி மன்ற தலைவர் தாக்குதல் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவிற்குட்பட்ட தடிக்காரன்கோணம் ஊராட்சி…
எதற்கெடுத்தாலும் பாரதிய ஜனதா கட்சியை வம்புக்கு இழுக்கிறார் ஓ.பன்னீர்செல்வம் என்று அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் குற்றம்சாட்டியுள்ளார். முன்னாள் அமைச்சரும் கழக அமைப்புச் செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற…
நெல்லையில் தனியார் கல்லூரியின் மாணவர் மன்ற நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளை சார்ந்த முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர். அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சரும் சட்ட…
கன்னியாகுமரி மாவட்டத்தில் டாஸ்மாக் பார் நடத்துவதில் நடக்கும் முறைகேடுகளால், தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் பேரிழப்பு என்று கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் குற்றம்சாட்டியுள்ளார். இது…
கன்னியாகுமரி : தமிழகத்திற்கு 11 மருத்துவக்கல்லூரிகள் தந்த பெருமை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் சாரும் என்று முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி…
This website uses cookies.