வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாயும், சேயும் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர்: வேலூர் மாவட்டம், மாம்பாக்கம் பகுதியைச்…
தவறான சிகிச்சையால் நர்சிங் கோமாவிற்கு சென்ற நர்சிங் கல்லூரி மாணவி உயிரிழந்த நிலையில், கோட்டாச்சியர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி அருகே…
ஆபரேசனில் அலட்சியம்… கோமாவுக்கு சென்ற இளம்பெண்… மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்…!! நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டம்பட்டி குண்ணாங்கல் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (47). வெல்டிங் கூலி…
தனது குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்தது தொடர்பான விவகாரத்தில் தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கேட்டு மகளுடன் காவலர் ஒருவர் சென்னையில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு…
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் - அஜிஸா தம்பதியின் ஒன்றரை வயது மகன் முகமதுமகிர். தலையில் நீர் கோர்த்தல் பிரச்சினை காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில்…
சளி பிரச்சனைக்காக சிகிச்சை எடுத்துக்கொண் சிறுமி நாய்க்கடி ஊசி : அரசு மருத்துவமனையில் அலட்சியம்!! கடலூர் அரசு மருத்துவமனையில் சளி பிரச்னைக்கு சென்ற சிறுமிக்கு நாய்க்கடி ஊசி…
மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு நாக்கிற்கு பதிலாக பிறப்புறுப்பில் தவறுதலாக அறுவை சிகிச்சை செய்ததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கே.கே.நகர் காலனி அமீர்பாளையம்…
கடலூர் ; கடலூரில் மூக்கு சதை அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர்…
கடலூரில் தவறான சிகிச்சையால் பெண்ணின் கைவிரல் அழுகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்ருட்டியை அடுத்துள்ள திராசு பகுதியைச் சேர்ந்தவர் குப்பு. இவருக்கு கடந்த மாதம் உடல்நலக்குறைவு…
திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது தவறான அறுவை சிகிச்சையால் தாய், சேய் உயிரிழந்ததாக உறவினர்கள் கதறி அழுத காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் அரசு மருத்துவமனையில்…
திருப்பூர் : காங்கேயம் அருகே தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் இளைஞருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால், அவரது கால் நீக்கப்பட்டதாக கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில்…
This website uses cookies.