தாக்குதல்

இளைஞர்கள் மீது திருங்கைகள் நடத்திய தாக்குதல்: வெளியான சிசிடிவி ஆதாரம்: பேருந்து நிலையத்தில் பயங்கரம்…!!

தென் தமிழகத்தை இணைக்கும் மிக முக்கியமான நகரமாக விழுப்புரம் நகரம் விளங்கி வருகிறது.இந்தப் பேருந்து நிலையத்திற்கு ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். விழுப்புரம் புதிய பேருந்து…

8 months ago

பேருந்தில் பயணம்: தெரியாமல் நடந்த தவறு: ஐடி இளம் பெண்ணுக்கு சரமாரி அடி உதை…!!

இளம்பெண் ஒருவர் மேடவாக்கத்தில் தங்கி, பெருங்களத்தூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.இவர் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்.மாநகர பேருந்தில் அலுவலகம் சென்று வருவது வழக்கம். வழக்கம் போல நேற்று…

8 months ago

குட்டியைத் தொட்ட பராமரிப்பாளர்; தாக்குதல் நடத்திய நீர் யானை; பராமரிப்பாளர் பலி

பகவான் பிர்சா உயிரியல் பூங்கா, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியின் புறநகரிலிருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த பூங்காவில் சிங்கம், புலி, முதலை, நீர் யானை உள்பட…

8 months ago

கழிவுநீர் செல்வதில் தகராறு… கம்பு, கட்டை எடுத்து தாக்கிக் கொண்ட இரு குடும்பத்தார் ; ரணகளமான தெரு…!!

கடமலைக்குண்டு கிராமத்தில் இரு குடும்பத்துக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் கட்டையால் அடித்து தாக்கிய காட்சிகள் வெளியான நிலையில், 6 பேர் கைது செய்யப்பட்டனர். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி…

10 months ago

டாஸ்மாக் பாரில் கள்ளச் சந்தையில் மது விற்பனை… தட்டி கேட்ட நபர் மீது கொலைவெறி தாக்குதல் ; கோவையில் அராஜகம்!!

கோவை வெள்ளானைப்பட்டி டாஸ்மாக் பாரில் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்ததை தட்டி கேட்ட நபர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

1 year ago

பெண் பயணியை ஒருமையில் திட்டியதால் ஆத்திரம்…. தனியார் பேருந்து நடத்துனரை நையப்புடைத்த இளைஞர்கள்!!

திருச்சியில் ஓடும் பேருந்தில் பெண் பயணியை ஒருமையில் திட்டிய தனியார் பேருந்து நடத்துனரை நையப்புடைத்த இளைஞர்களின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி காட்டூரை சேர்ந்த நாகராஜ்…

1 year ago

பெண் காவலரின் வீடு புகுந்து தாக்குதல்.. கஞ்சா போதையில் இளைஞர்கள் வெறிச்செயல் ; அதிர்ச்சியூட்டும் வீடியோ…!!

மதுரையில் கஞ்சா போதையில் பெண் காவலரின் வீட்டுக்குள் புகுந்து கும்பலாக இளைஞர்கள் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள…

1 year ago

சாலையோர பழ வியாபாரியுடன் தகராறு… கட்டையால் தாக்கி 2 இளைஞர்கள் அராஜகம்… ஷாக்கிங் சிசிடிவி காட்சி!!!

பழனியில் சாலையோர பழ வியாபாரியை இரண்டு இளைஞர்கள் கட்டையால் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி பழைய தாராபுரம் சாலையில் உள்ள…

1 year ago

This website uses cookies.