சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது குறித்து திமுக அரசை நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார். சென்னை : வடகிழக்கு பருவமழை தமிழகத்தை…
விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கடந்த 6 மாதங்களுக்கு முன் பாஜகவில் ஐக்கியமானார். இந்த நிலையில் அவருக்கு…
காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசும்போது, "திமுக ஆட்சியில் இருக்கிறதோ, இல்லையோ. ஆனால்…
காஞ்சிபுரம் மாவட்டம் அய்யப்பன்தாங்கல் பகுதியில் திமுக இளைஞரணி சார்பாக உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதிதாக நிர்வாகிகளை சேர்க்கும் வகையில் வீடு தேடி சென்று…
திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் ஆலோசனை கூட்டம் மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் விழா திருப்பரங்குன்றம்…
இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மாதம் முதல் வாரத்தில், தமிழக அரசின்…
பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது, முதல்வர் தவிர மீதமுள்ள 33 அமைச்சர்களும், 125 எம்.எல்.ஏக்களும் விக்ரவாண்டியில முகாமிட்டிருந்து பணத்தை வெள்ளமாக பாயவிட்டனர். தினமும் டோக்கன்…
நாம் தமிழர் கட்சி பிரமுகர் சாட்டை துரைமுருகன் நேற்று காலை கைது செய்யப்பட்டார். முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்து கைது…
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட ஜூன் 30 மாலை 3 மணி அளவில். ஸ்டாலின் நகர் இந்திரா நகர் குப்பம் ஆலத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர்…
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கோவையில் இன்று பாஜகவினர் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம்…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகாவில் அமைந்துள்ள கொத்தையம் என்ற கிராமத்தில் தொழிற்பேட்டை ஒன்றை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு அங்கு 70 ஏக்கரில் பரந்து…
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பை முன்னிட்டு கல்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2024-25 க்கான வகுப்புகளை மாவட்ட…
ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்தாண்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் 300000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தை…
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான முறைகேடு வழக்கு : தடையுடன் நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்..!! தமிழ்நாட்டில் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில்,…
இதுக்குத்தான் கச்சத்தீவு திசை திருப்பும் நாடகமா? முதுகெலும்பு இல்லாத பாஜக அரசு : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கேள்வி! கச்சத்தீவு விவகாரம் தற்போது பூதாகரமாக கிளம்பியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது…
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழகத்தில் திமுக அமைச்சர்களின்வாரிசுகள் 10 பேருக்கும் குறையாமல் களமிறக்கப்படுவார்கள் என்ற தகவல் கடந்த சில மாதங்களாகவே அரசியல் வட்டாரத்தில் பலமாக அடிபட்டு வந்தது.…
ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்ற அரசியல் தலைவர்கள் : முக்கிய கட்சிகள் PRESENT.. காணாமல் போன இரு தலைகள்! குடியரசுத் தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில்…
தோற்றால் பதவி போய்டும்,CM ஸ்டாலின் திடீர் எச்சரிக்கை! பீதியில் திமுக அமைச்சர்கள்?… இரு தினங்களுக்கு முன்பு நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில்,நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது, முதலமைச்சரின்…
திமுக அமைச்சர்கள் மேலும் 3 பேர் சிறைக்கு செல்வது உறுதி : கிருஷ்ணகிரியில் அண்ணாமலை பரபர!! கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சங்க காலத்திலிருந்து இன்று வரை சிறப்பு…
விசாரணையில் இறங்கிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் : நாளை நீதிமன்றம் வருகை… சிக்கலில் திமுக அமைச்சர்கள்!! சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை நீதிபதி ஆனந்த்…
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக கூறி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிலுவையில் உள்ள…
This website uses cookies.