கட்டுமான திட்டத்திற்கான அனுமதி பெறுவதற்கான கட்டணங்கள் எவ்வித அறிவிப்பும் இன்றி இரண்டு மடங்காக அதிகரித்த நிலையில், இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக தமிழக பாஜக…
நிவாரணத் தொகையில் தவறான தகவல்… மத்திய அரசு நிதி மட்டுமே இருக்கு.. தமிழக அரசின் பங்கு எங்கே? அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு! மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு…
எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்று வேளையும் குறைந்த விலையில் ஏழை, எளியவர்கள், உழைக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட மக்கள் அனைவரும் வயிறார சாப்பிட வேண்டும் என்ற உன்னத…
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் உள்ள தத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த பட்டறை தொழிலாளிகளான பழனி குருநாதன், பூராசாமி ஆகியோர் நேற்று மாலை மது அருந்தியுள்ளனர். சிறிது நேரத்தில்…
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே படவேடு கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் பிரபாரகன். இவரது மனைவி கீர்த்தி படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆலயம் எதிரில் குன்னத்துர் கிராமத்தை…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குண்டான பூத் கமிட்டி அமைப்பது குறித்து அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கோபிசெட்டிபாளையம்…
கோவை ஈச்சனாரி பகுதியில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் செயற்குழு தீர்மானங்கள் தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா,பாஜக சட்டமன்ற குழு தலைவர்…
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கள்ளச்சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது என குற்றம்சாட்டியுள்ளார். சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு…
கோவை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சி அருகே…
கோவை குனியமுத்தூர் பகுதியில் அதிமுக அலுவலகத்தின் வாயிலில் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அம்பேத்கர் உருவ படத்திற்கு மாலையிட்டு மரியாதை செய்தார். பின்னர்…
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 6 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். வயிறு வலியால்…
கோவை கோவைபுதூர் பகுதியில் சார்பில் நீர்மோர் பந்தல் துவக்க விழா நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பங்கேற்று பொதுமக்களுக்கு இளநீர், பழங்கள் மற்றும் மோர்…
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள ஆர் கே நகர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்…
அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்- பள்ளி வளாகத்தினுள் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனர்களை அகற்றிய தலைமையாசிரியர். கோவை…
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி திமுக, அதிமுக போன்ற அரசியல் கட்சிகள் வேட்பாளரை நிறுத்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…
தமிழகத்தில் தொடர் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் வெளியில் நடமாட அச்சப்படுகிறார்கள் என்றும் மக்களின் அடிப்படை பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்…
சமூக செயற்பாட்டாளரும், சுற்றுச்சூழல் நல ஆர்வலருமான முகிலன் கொடுத்த exclusive பேட்டியில், மீண்டும் மணல் கொள்ளையை திமுக அரசே எடுப்பது தான் வேதனை என்றும், அதே சேகர்…
புதுக்கோட்டையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக, சட்டசபையில் பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவோர் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை…
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக இருப்பவர் ஸ்டாலின். இவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் நான் ஆட்சிக்கு வந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என்பது போல பல்வேறு வாக்குறுதிகளை…
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 66 வது வார்டு ராமநாதபுரம் கருப்பராயன் கோவில் வீதியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு…
This website uses cookies.