ஜாக்டோ-ஜியோ சங்கம் சார்பில் சென்னை தீவுத்திடலில் இன்று வாழ்வாதார நம்பிக்கை மாநாடு நடைபெற்றது . இந்த மாநாட்டில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து…
கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.…
திமுக அரசுக்கு குடைச்சல் கொடுக்கும் விதமாக ஏதாவது ஒரு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபடுவது பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமியின் வழக்கம். திமுக ஆட்சியை கலைத்த சு.சாமி!!…
கோவை : தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. பெண்கள் வெளியேவர அச்சப்படும் சூழ்னிலை ஏற்பட்டுள்ளது என அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். கோவை சுகுணாபுரம்…
This website uses cookies.