திமுக கவுன்சிலர்

திமுக கவுன்சிலரை புரட்டியெடுத்த சக திமுக கவுன்சிலர்… வேலூரில் பரபரப்பு ; கும்பலாக தாக்கிய அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

வேலூரில் திமுக கவுன்சிலரை தாக்கிய சக திமுக கவுன்சிலர், தன்னுடைய ஆதரவாளர்களுடன் தாக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் சிசிடிவி காட்சிகள் வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர்…

1 year ago

திமுக கவுன்சிலரை ரவுண்டு கட்டிய பொதுமக்கள்… அடுக்கடுக்கான கேள்விகளால் திணறல்… மழுப்பியபடி ஆதரவாளர்களுடன் எஸ்கேப்..!!

திருச்சியில் திமுக மாநகராட்சி கவுன்சிலரை ரவுண்டு கட்டிய பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 38வது வார்டு காட்டூர் அண்ணா நகர் ராஜவீதி பகுதியில் சுமார்…

1 year ago

திமுக பெண் கவுன்சிலர் வீட்டில் என்ஐஏ ரெய்டு…. திமுக பிரமுகர் வீட்டிலும் அதிரடி சோதனை ; கோவையில் பரபரப்பு..!!

கோவையில் திமுக கவுன்சிலர் முபஷீரா வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்ஐஏ…

1 year ago

‘இது என்னோட இடம்’… காரை நிறுத்தி சாலை போடுவதை தடுத்து நிறுத்திய திமுக கவுன்சிலர் அடாவடி..!!

கடலூர் அருகே வீதியின் குறுக்கே காரை நிறுத்தி சாலை போடும் பணியை தடுத்து நிறுத்திய திமுக ஒன்றிய கவுன்சிலரால் பரபரப்பு நிலவியது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே…

1 year ago

‘அதிமுக ஆட்சியில் கூட மரியாதை இருந்துச்சு’… கோவை திமுக மேயரை கண்டித்து வெளிநடப்பு செய்ய முயன்ற திமுக கவுன்சிலர்..!!

கோவை மாநகராட்சி சாதாரண மாமன்ற கூட்டத்தில் மாநகர மேயருக்கும், திமுக கவுன்சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் சாதாரண…

1 year ago

டாஸ்மாக்கில் மது அருந்தும் போது தகராறு… திமுக கவுன்சிலர் உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு… 4 பேர் கைது!!

தஞ்சை அருகே டாஸ்மாக்கில் ஏற்பட்ட தகராறின் போது திமுக கவுன்சிலர் உள்பட 2 பேரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவையாறு…

1 year ago

திமுக கவுன்சிலரை குடும்பத்துடன் வெட்டிய சம்பவம் : போலீசார் விரித்த வலையில் சிக்கிய கும்பல!!

கோவை மலுமிச்சம்பட்டி ஊராட்சி தி.மு.க. பெண் கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு : 5 பேர் கைது செய்த காவல் துறையினர் கோவை அருகே மலுமிச்சம்பட்டி அவ்வையார் நகர்…

2 years ago

நல்லா இருக்கற ரோடு.. மீண்டும் மீண்டுமா..? ஏன் பணத்தை வீணடிக்காதீங்க… மாநகராட்சி ஒப்பந்ததாரரிடம் திமுக கவுன்சிலர் ரகளை..!!

திண்டுக்கல் : திண்டுக்கல் ரவுண்ட் ரோடு அருகே நல்லா இருக்கும் சாலையை மீண்டும் போட்டு பணத்தை வீணடிப்பதாக திமுக மாமன்ற உறுப்பினர் முகமது சித்திக் மாநகராட்சி ஒப்பந்ததாரரிடம்…

2 years ago

அதிகாரப் போட்டி…? திமுக மாநகராட்சி கவுன்சிலர் – திமுக வட்டச்செயலாளர் இடையே மோதல்… கவுன்சிலரின் கார் கண்ணாடி உடைப்பு…!!

சென்னையில் சேதமடைந்த குடிசை மாற்று வாரிய வீடுகளை பார்வையிடச் சென்ற திமுக மாநகராட்சி கவுன்சிலர், திமுக வட்டச் செயலாளரின் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை…

2 years ago

உன் புருஷன் கஞ்சா வியாபாரி… உன் புருஷன் சாராய வியாபாரி… ஊராட்சி மன்ற கூட்டத்தில் திமுக தலைவியுடன் கவுன்சிலர் மோதல்!!

தென்காசி மாவட்ட ஊராட்சி மன்ற கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தலைவி தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் திமுக கவுன்சிலர்…

2 years ago

கணவரோடு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட திமுக கவுன்சிலர்… 18 வயது மகளுக்கும்… பின்னணியில் ஷாக்..!!

திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாமக்கல்லில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள 13வது கவுன்சிலராக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த…

2 years ago

திமுக கவுன்சிலர்களிடையே மோதல்… பலிகடாவான கூலித் தொழிலாளி ; கோவை மாநகர காவல் ஆணையரிடம் குடும்பத்தினர் மனு..!!

கோவையில் இரு கவுன்சிலர்களுக்கு இடையிலான பிரச்னையில் பிளம்பிங் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மீது பொய்வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளதாக அவரது உறவினர்கள் மாநகர காவல் ஆணையரிடம்…

2 years ago

செந்தில் பாலாஜி குணமடைய வேண்டி மொட்டை போட்ட கவுன்சிலர் : மாரியம்மன் கோவிலில் முடி காணிக்கை!!

அமலாக்கத்துறை சோதனையை அடுத்து கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜியின்…

2 years ago

தரமற்ற முறையில் கழிவுநீர் வாய்க்கால் ; வேடிக்கை பார்த்த திமுக ஒன்றிய கவுன்சிலர்… அமைச்சரின் தொகுதியில் நடக்கும் அவலம்..!!

அதிகாரிகள் இல்லாமல் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணி கான்கிரீட் கற்களுக்கு பதிலாக, பெரிய பெரிய பாறை கற்களை போட்டு மேலே கலவை போட்ட ஒப்பந்தக்காரரின் பாதுகாப்புக்கு…

2 years ago

திமுக பெண் நிர்வாகியின் ஆடையை கிழித்து திமுக கவுன்சிலர் அடாவடி… கண்ணீர் மல்க போலீஸில் புகார் ; கோவையில் பரபரப்பு..!!

கோவை ; கோவையில் திமுக பெண் நிர்வாகியை திமுக கவுன்சிலர் தாக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தின் திமுக 20வது வார்டு வட்ட…

2 years ago

காட்டுக்குள் திமுக கவுன்சிலரின் 23 வயது மகள் மர்ம மரணம் : விசாரணையில் பரபரப்பு தகவல்.. அதிர்ந்த தருமபுரி!!

தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கடத்தூரான் கொட்டாய் அருகே நரசிங்கபுரம் கோம்பை வனப்பகுதியில் இன்று அதிகாலையில் பொதுமக்கள் நடந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு…

2 years ago

பழனி அடிவாரத்தில் உள்ள வீடுகளை அகற்ற ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் : கோட்டாட்சியர் காலில் விழுந்த கவுன்சிலர்!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் அண்ணா செட்டி மடத்தை ச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் 150 ஆண்டுகளுக்கு மேலாக மலை அடிவார பகுதிகளில் வசித்து வருகின்றனர்.…

2 years ago

அமைச்சர் PTR-ன் அஸ்திவாரத்தை வேரோடு பிடுங்குகிறாரா ஸ்டாலின்..? திமுகவின் நடவடிக்கையால் அதிர்ந்து போன ஆதரவாளர்கள்..!!

திமுக பெண் மாமன்ற உறுப்பினரை சமூக ரீதியாக அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில், அமைச்சர் பிடிஆரின் ஆதரவாளரான முன்னாள் துணை மேயரை அடிப்படை…

2 years ago

என்எல்சிக்கு ஆதரவாக களமிறங்கிய திமுக கவுன்சிலர்… சிறைபிடித்த பொதுமக்கள்.. கடலூரில் பரபரப்பு..!!

கடலூர் ; கடலூர் என்எல்சி விவகாரம் தொடர்பாக விண்ணப்ப படிவத்துடன் வந்த திமுக கவுன்சிலரை பொதுமக்கள் சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு…

2 years ago

‘ஒன்னே கால் வருஷமாச்சு.. ஒரு வசதியும் செய்து கொடுக்க முடியல’ ; விரக்தியில் பதவியை ராஜினாமா செய்த திமுக கவுன்சிலர்..!!

கரூர், பள்ளப்பட்டி நகர் மன்ற கூட்டத்தில் அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து திமுக கவுன்சிலர் ராஜினாமா கடிதம் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி…

2 years ago

முறைகேடு புகார் கூறிய கவுன்சிலர் மீது அவதூறு…. வாயில் கருப்பு துணி கட்டி திமுக, அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம்..!!

திருவள்ளூர் ; ஆரணி பேரூராட்சியில் 3 கோடி ரூபாய் வரை முறைகேடு நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தும் மன்ற கூட்டத்தில் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால்…

2 years ago

This website uses cookies.