கிருஷ்ணகிரி : பாதையை பத்திரமாக எழுதித் தர மறுத்த விவசாயியின் தோட்டத்தின் மின் இணைப்பை திமுக கவுன்சிலர் துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட…
கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் திமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக திமுக கவுன்சிலரின் ஆதரவாளர்கள் திமுக கவுன்சிலரையே கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. திமுகவில்…
திமுக கவுன்சிலர் ஒருவர் கையில் மதுபாட்டிலுடன், விடியல் பாடலுக்கு கும்மாளம் போட்டுக் கொண்டு செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதலமைச்சர்…
திமுக கவுன்சலரின் கணவர் சுகாதார அலுவலகத்திற்கு வந்து சுகாதார ஆய்வாளர் அமரும் இருக்கையில் அமர்ந்து கொண்டு அதிகார தோரணையில் சுகாதாரப் பணியாளர்களின் வருகை பதிவேட்டை எடுத்து ஆய்வு…
சென்னை : தாம்பரம் அருகே திமுக கவுன்சிலர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தாம்பரத்தை அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சியில் உள்ள…
திருச்செந்தூரில் பாதாள சாக்கடை திட்டத்தில் இணைப்பு வழங்க கவுன்சிலர் லஞ்சம் கேட்பதாக கூறி தனியார் விடுதி உரிமையாளர் மனைவியுடன் நகராட்சி அலுவலகமும் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம்…
தூத்துக்குடி ; திருச்செந்தூர் நகராட்சியில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறை குறித்து திமுக கவுன்சிலர் புலம்பும் ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சியில்…
நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த இருந்த ஐந்து ஏக்கர் கரும்பை வெட்டி திருடி சென்ற திமுக ஒன்றிய கவுன்சிலர் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 100 மேற்பட்டோர் மூங்கில்துறைப்பட்டு பேருந்து…
கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் தனது ஆதரவாளரையே தாக்கி கொலை மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலரின் செயல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி 176 வார்டு திமுக…
விழுப்புரம் : விழுப்புரம் அருகே பட்டா மாற்றம் செய்ய நீதிமன்றம் வரை சென்றவருக்கு பட்டா கிடைக்கவிடாமல், நிலத்தை தனது பெயருக்கு எழுதி கொடுக்கும் படி,திமுக மாவட்ட கவுன்சிலர்…
திமுக கவுன்சிலரின் அக்கா மகன் புரோட்டா கேட்டு கொடுக்காத ஓட்டலை அடித்து நொறுக்கிய சம்பவம் காஞ்சிபுரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 50 வது…
தனியார் பார் அமைக்க கடையை காலி செய்ய கூறி மிரட்டியதால் பாதிக்கப்பட்ட நபர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு…
அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தராத திமுக தலைமையிலான மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திமுக கட்சியை சேர்ந்த மாமன்ற பட்டதாரி பெண் உறுப்பினர் பாஜகவில் சேர்ந்ததால் பெரும் பரபரப்பு.…
மதுரை அம்மா உணவகத்தில் திமுக கவுன்சிலரின் தலையீட்டால், அனுமதியில்லாத உணவுகளை விற்பனை செய்து வந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏழை, எளியோரின் பசியை போக்க, முன்னாள்…
வேலூர் அருகே என் சாவுக்கு திமுக கவுன்சிலர் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டு ஊராட்சி செயலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…
சேலம்: திமுக பெண் கவுன்சிலர் கொடுத்த நெருக்கடியால் சேலத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கோவிலின் அர்ச்சகர் பணிநீக்கம் செய்யப்பட்டார். சேலம் அம்மாபேட்டை கிருஷ்ணா நகரில்…
கோவை: திமுக பெண் கவுன்சிலர் சொத்தை அபகரிப்பு செய்ய முயற்சித்ததாகவும், கொலை செய்ய திட்டம் தீட்டியதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வயதான தம்பதியனர் புகார் அளித்துள்ள சம்பவம்…
சென்னை ராயபுரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை மாநகராட்சியின் 51வது வார்டு மாமன்ற உறுப்பினர்…
சென்னை : பல்லாவரம் அருகே மாமூல் தராத கடைகளை அடித்து உடைத்த திமுக கவுன்சிலரின் கொழுந்தனும், திமுக நிர்வாகியுமான தினேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். நடந்து…
தஞ்சாவூர் மாநகராட்சியில் திமுக கவுன்சிலர் பிரகாஷ் என்பவர் , அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வரும் தன் தம்பி குறித்த விவரங்களை வேட்புமனுவில் மறைத்து விட்டதாகவும்,…
மரங்களை வெட்ட அனுமதிக்க கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஜோதிமணிகவுன்சிலர்கள் கூட்டத்தில் கூறிய 24 மணி நேரத்திற்குள்ளாகவே அடியோடு மரத்தை வெட்டி வீழ்த்திய திமுக…
This website uses cookies.