விருதுநகர்: மம்சாபுரம் கிராமத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கணவனைப் பிரிந்து தனது தாய் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்ப…
தேனி : பெரியகுளம் நகர்மன்ற துணைத் தலைவர் பதவி விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் வெற்றி திமுக வேட்பாளர் ராஜினாமா செய்யாத நிலையில் தற்போது பதவியில் இருந்து நீக்கம்…
சென்னை: பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடியில் சவுந்தரராஜன் என்பவர் 59வது வட்ட திமுக…
சென்னை: உணவகத்தில் ஓசி பிரியாணி வாங்கி விட்டு திமுக பிரமுகர் எனக்கூறியவர் மீது ஹோட்டல் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். சென்னை அயனாவரம் மார்க்கெட் சாலை பகுதியை…
கோவை : நடைபெற்று முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் 9 மாத ஆட்சியின் சாதனையால் திமுக வெற்றிபெறவில்லை கரூர்காரர்கள் தயவாலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கொலுசினாலும்…
புதுச்சேரி : திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபரை சிசிவிடியில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி, உப்பளம் தொகுதிக்குட்பட்ட…
புதுச்சேரி : திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபரை சிசிவிடியில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி, உப்பளம் தொகுதிக்குட்பட்ட…
நாகப்பட்டினம் : நாகப்பட்டினத்தில் வேட்பு மனு பரிசீலனை நடைபெறும் அலுவலகத்திற்குள் செல்ல வேட்புமனு தாக்கல் செய்த படிவத்தை காண்பிக்க கூறிய போலீசாருடன் திமுக வேட்பாளர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.…
தஞ்சாவூர்: திமுக பிரமுகரின் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.100 கோடி மதிப்பிலான இடத்தை மாநகராட்சி நிர்வாகம் கையகப்படுத்தி நோட்டீஸ் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரில் திமுக பிரமுகர்…
This website uses cookies.