திமுக

அதிமுக பிரமுகரை அடித்துக் கொன்ற திமுகவினர்… யாராக இருந்தாலும் சும்மா விடக் கூடாது ; இபிஎஸ் ஆவேசம்…!!

பெரம்பலூர் அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது…

12 months ago

இதுக்கெல்லாம் கனிமொழி பெருமை படக்கூடாது… திராவிட மாடல் என்பவர்கள் பொங்கி எழாதது ஏன்..? நாராயணன் திருப்பதி கேள்வி

உத்தரபிரதேச மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து, மாநிலத்தில் தொழில் வளர்ச்சியும் அதிகரித்துள்ளதால், அந்த மாநிலத்தின் ஜிஎஸ்டி வருவாய் முதன்முறையாக தமிழகத்தை விட அதிகரித்துள்ளதாக பாஜக மாநில துணைத்…

12 months ago

நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவருக்கு ஸ்கெட்ச்… பயங்கர ஆயுதங்களோடு பதுங்கிய கும்பல்… திமுக பிரமுகர் உட்பட 6 பேர் கைது!!

சென்னையில் முன்விரோதம் காரணமாக கொலை செய்யும் நோக்கில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த திமுக பிரமுகர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார்…

12 months ago

‘Dear சாம் பிட்ரோடா’… தென்னிந்தியர்கள் குறித்து கருத்து தெரிவித்த காங்., நிர்வாகி ; போட்டோவை போட்டு பதிலடி கொடுத்த அண்ணாமலை

தென்னிந்தியாவைச் சேர்ந்த மக்கள் ஆப்ரிக்கர்கள் போல இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கூறியிருப்பதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ்…

12 months ago

பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்… வல்லுநர் குழு சொன்னதே இதுதான் ; முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடுத்த விளக்கம்!

கொரோனா தடுப்பூசி குறித்து தற்போது வரும் தகவல்களால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர்…

12 months ago

மக்களின் கண்ணீரைத் துடைக்க முன்வருமா…? இல்ல கண்துடைப்பு நாடகத்தை தொடருமா..? திமுகவுக்கு ஆர்பி உதயகுமார் கேள்வி!!

மக்கள் தொகை அதிகம் உள்ள  நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீர் பற்றாக்குறை போக்க 75 கோடிக்கு ஒதுக்கீடு செய்திருப்பது கண்டுதுடைப்பாகும் என்று எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.…

12 months ago

திமுக அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை… CM ஸ்டாலின் ஆட்சியை லிஸ்ட் போட்டு விளாசிய இபிஎஸ்

விடியா திமுக அரசின்‌ மூன்றாண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

12 months ago

திமுகவுடன் மதிமுக இணைப்பா…? வைகோ எடுத்த திடீர் முடிவு…? பரிதவிக்கும் மதிமுக நிர்வாகிகள்….!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சில நேரம் சீரியஸாக அரசியல் பேசுகிறாரா?…அல்லது சிரிப்பதற்காக பேசுகிறாரா?… என்பதை புரிந்து கொள்வது கடினமான ஒன்றாகவே இருக்கும். அதேபோலத்தான் மதிமுகவின் 31ம்…

12 months ago

சட்டசிக்கல்களில் சிக்க வைக்கும் பாஜக அரசு… எதிர்கட்சிகளை முடக்குவே திட்டம் ; எம்பி கார்த்தி சிதம்பரம்!!

எதிர்க்கட்சிகளை முடக்குவதற்காகவும், பாஜகவுக்கு எதிராக செயல்படும் தலைவர்களை சட்ட சிக்கல்களில் சிக்க வைத்து செயல்படாமல் ஆக்குவதற்கான வேலையை பாஜக அரசு செய்து வருவதாக சிவகங்கை எம்பி கார்த்தி…

12 months ago

வேளாண்மைக்கு 16 மணி நேரம் தடையற்ற மின்சாரமா…? நிரூபிக்கத் தயாரா…? மின்துறை அமைச்சருக்கு அன்புமணி சவால்!!

வேளாண்மைக்கு 16 மணி நேரம் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதை மின்துறை அமைச்சர் நிரூபிக்கத் தயாரா? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சவால் விட்டுள்ளார். இது தொடர்பாக…

12 months ago

இது என்ன, இப்படியா…? இடுகாட்டை விட மோசமா இருக்கு…? அமைச்சர் எ.வ.வேலுவை சீண்டிய செல்வப்பெருந்தகை..!!!

முன்னாள் முதலமைச்சர் நினைவிடத்திற்கு ஒரு அளவுகோல் என்றும், காமராஜர் நினைவிடத்திற்கு ஒரு அளவுகோல் உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள…

12 months ago

மூச்சுக்கு முன்னூறு தடவை வாய்ச்சவடால் … சிறையில் சவுக்கு சங்கரை தாக்குவதா..? திமுக அரசு மீது இபிஎஸ் கொந்தளிப்பு..!!!

கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கர் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

12 months ago

‘எல்லா வாஷிங் மெஷின்களுக்கும் காலாவதி தேதி இருக்கும்’ ; பாஜகவை கிண்டலடித்து வீடியோ வெளியிட்ட நடிகர் பிரகாஷ் ராஜ்!!

எல்லா வாஷிங் மெஷின்களிலும் காலாவதியாவதற்கான தேதி இருக்கும் என்று மத்திய பாஜக அரசை நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம் செய்துள்ளார். 7 நாடாளுமன்ற கட்டங்களாக தேர்தலுக்கான வாக்குப்பதிவு…

12 months ago

மா.செ.க்கள் அதிகாரத்தை குறைக்க முடிவு…? உதயநிதியால் அமைச்சர்கள் பீதி!

தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களில் சிலர் திமுகவின் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட18 தொகுதிகளில் சரிவர தேர்தல் பணியாற்றவில்லை, அவர்களது சுணக்கம்…

12 months ago

24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் எங்கே..? குடிநீர் வழங்குவதிலும் குளறுபடி.. அலட்சியம் காட்டும் விடியா திமுக அரசு ; இபிஎஸ் ஆவேசம்!!

24 மணி நேரமும்‌ மும்முனை மின்சாரம்‌ வழங்காததால்‌ விவசாயப்‌ பணிகள்‌ கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக‌ விடியா திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும்‌ கண்டனம்‌ தெரிவித்துள்ளார்.…

12 months ago

தேர்தல் முடிவுக்கு பிறகு திமுகவுக்கு குட்-பை… வைகோவின் திட்டமே இதுதான் ; துரைசாமி சொன்ன தகவல்!!

திருப்பூர் பிராசஸர் வீதியில் உள்ள எல்.பி.எப் தொழிற்சங்க அலுவலகத்தில் மதிமுகவின் முன்னாள் அவை தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், எல்பிஎஃப் தொழிற்சங்கத்தின் மூத்த தலைவருமான சு.துரைசாமி செய்தியாளர்களை…

12 months ago

சட்டஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்… கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் திமுக அரசு ; இபிஎஸ் குற்றச்சாட்டு..!!!

தேசிய கட்சியைச் சேர்ந்த மாவட்ட தலைவர் ஒருவரே எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்படுவது சட்டஒழுங்கு சீர்கேட்டின் உச்சம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது…

12 months ago

அடக்குமுறையை ஏவி தடுக்க நினைப்பதா..? மக்களாட்சித் தத்துவத்திற்கு மாபெரும் கொடுமை : சீமான் ஆவேசம்!!

வள்ளலார் பெருவெளியில் அரசு சார்பில் கட்டப்படும் ஆய்வு மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் நடத்தவிருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்த போலீசாருக்கு நாம் தமிழர் கட்சியின்…

12 months ago

பீர் முக்கியமல்ல.. நீர் தான் முக்கியம் ; மதுவை விற்பதிலேயே திமுக அரசு குறி… இபிஎஸ் விமர்சனம்!!

தமிழகத்தில் வறட்சி நிலவும் காலத்தில் அதனை கவனிக்க வேண்டிய முதலமைச்சர் ஓய்வெடுக்க சென்றதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். சேலம் மாவட்டம் ஏற்காடு மலை பாதையில்…

12 months ago

EPS-ஐ பார்த்து கத்துக்கோங்க.. இது கசப்பான மருந்து.. திமுகவுக்கு பூஜ்யம் மதிப்பெண் தான் ; ஆர்பி உதயகுமார்!!

19 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறைக்காக 150 கோடி  ஒதுக்கியுள்ளது யானை பசிக்கு சோளப்பொறியாக உள்ளது என்று சட்டமன்ற எதிர்க்கட்சிதுணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

12 months ago

தமிழக அரசுக்கு எதிராக தடையை மீறி போராட்டம்… நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது..!!

வடலூரில் வள்ளலார் கோவிலில் கட்டுமானப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து தடையை மீறி கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர். வடலூரில்…

12 months ago

This website uses cookies.