அதிமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்காததால் தான் அரசு பேருந்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றது என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கடலூரில் பேட்டியளித்துள்ளார். 2015ம் ஆண்டு அரியலூர்…
தொல்லியல் துறை ஆய்வுக்கு உயர்நீதிமன்றம் ஆணை என்றும், வழக்கில் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும்…
தேர்தல் ஆணையத்தை நம்பி நிற்பதால் பிரதமர் மோடி மீது எந்த நடவடிக்கை இருக்காது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில்…
பிரதமர் மோடி சிறுபான்மையினர் மற்றும் இஸ்லாமிய மக்களுக்கு உறுதுணையாக இருக்கின்றார் என்றும், காங்கிரஸ் கட்சியினர் பொய்யான பிரச்சாரங்களை பரப்பி வருகிறது என பாஜக நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன்…
டிஆர் பாலு குறித்து மகன் வீடியோ வெளியிட்ட திமுக நிர்வாகியை உள்ளூர் திமுகவினர் மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. காஞ்சிபுரம் - ஸ்ரீபெரும்புதூர் 2வது வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம்…
இந்து மதத்தை மட்டும் எதிர்க்கும் போலி மதச்சார்பின்மை பேசுபவர்கள் அனைவரும் பதற்றத்தில், தேர்தல் பிரசாரத்தில் மதத்தைப் பற்றி பேசுவதா என்று பாடம் எடுக்க தொடங்கியுள்ளதாக பாஜக தேசிய…
தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2019ல் பதிவானதை விட மூன்று சதவீதமும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலை விட நான்கு சதவீதமும் குறைந்திருப்பது குறித்து கட்சிகளின் தலைவர்கள்,…
இந்த அறநிலையத் துறையைச் சார்ந்த அதிகாரிகள் மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் தான், இனிவரும் காலங்களில் தேர் விழாக்களில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க முடியும் என்று…
பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்படும் திமுகவின் இந்த அராஜகப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
மதுரையில் சித்திரை திருவிழாவிற்கு செல்லும் போது கஞ்சா போதையில் வந்த இளைஞர்கள், பைக்கில் சென்றவரை மடக்கி தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும்…
எந்த காலத்தில் இல்லாத அளவுக்கு தேர்தல் ஆணையம் சொதப்பி வருவதாகவும், தேர்தல் ஆணையம் முறையாக செயல்பட்டதாக தெரியவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை…
எண்ணெய், மளிகைப்பொருட்கள் விலை உயர்வால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.2000 கூடுதல் செலவு ஏற்படுவதாகவும், மக்களைக் காக்க தமிழக அரசு என்ன செய்யப்போகிறது? என்று பாமக நிறுவனர்…
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்குமான தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்து முடிந்து விட்டது. இதன்பிறகு தேசிய அரசியல் கட்சிகளிடம் தமிழகம் தொடர்பாக பேச்சு எழுவதற்கு…
பிரதமர் மோடி பிரச்சாரம் தொடர்பாக தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சியில் அப்துல் சமது வலியுறுத்தியுள்ளார். தமிழகத்திலிருந்து இந்த வருடம் திருச்சி, அரியலூர், பெரம்பலூர்,…
நீங்கள் மக்களுக்கு நல்லது செய்து விட்டால், நாங்கள் எங்கள் தொழிலை விட்டுவிட்டு உங்கள் தொழிலுக்கு வரமாட்டோம் என்று அரசியல் என்ட்ரி தொடர்பாக நடிகர் விஷால் கூறியுள்ளார். நடிகர்…
கஞ்சா புழக்கத்தைத் தடுக்க இதுவரை எந்த உறுதியான நடவடிக்கைகளும் எடுக்காமல் திமுக அரசு இருப்பது, மேலும் பல கேள்விகளை எழுப்புவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…
'ஜாதி' ரீதியான கலவரத்தை தூண்ட முனைந்த குற்றத்திற்காக மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில துணை தலைவர் நாராயணன்…
தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த கிராம நிர்வாக அதிகாரியை தாக்கிய திமுக மாவட்ட கவுன்சிலரை கைது செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…
மக்களை அச்சுறுத்தி வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்கும் பணிகளை மீண்டும் மேற்கொள்வதா? என்றும், தமிழக அரசுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று பாமக தலைவர் அன்புமணி…
பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே நாங்கள் கூறி வருவதாக திருச்சி மதிமுக வேட்பாளர் துரைவைகோ தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில்…
திண்டுக்கல் அருகே அதிமுக நிர்வாகிகளை அகரம் பேரூராட்சி திமுக தலைவர் நந்தகோபால் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லை அடுத்துள்ள அகரம்…
This website uses cookies.