வன்முறையும், அட்டகாசமும் செய்வதற்கு ஒரு கட்சி பிறந்து இருக்கிறது என்றால், அது திமுக'தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
தேர்தல் விதிகளை மீறிய பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் மீது, ஆதாரம் இருந்தும் நடவடிக்கை இல்லை என திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் குற்றம்சாட்டியுள்ளார். கோவை பீளமேடு பகுதியில்…
'சிலரைச் சில காலம் ஏமாற்றலாம், எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது என்று பாஜகவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள X தளப்பதிவில்…
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கார்த்திகேயன் கோபாலசாமி பாஜகவில் இணைந்தது மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை - மேட்டுப்பாளையத்தில் பள்ளி வாசல் முன்பு வாக்கு சேகரித்துக் கொண்டு இருந்த அதிமுகவினர், அங்கு வந்த திமுக வேட்பாளர் ஆ.ராசாவுக்கு நோட்டீஸ் கொடுத்து வாக்கு கேட்டனர்.…
மணல் கடத்தலை தடுத்து நிறுத்திய அதிமுக கவுன்சிலரை திமுக ஊராட்சி மன்ற துணை தலைவர் ஆதரவாளர்கள் லாரி ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
திமுகவைப் போன்று ஒரு குடும்பத்திற்காக மோடி உழைக்கவில்லை என்றும், தேசத்தையே தமது குடும்பமாக மோடி பார்ப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பதவிக்குச் சற்றும் பொறுப்பில்லாமல், பொதுமக்களை அச்சுறுத்தும் வண்ணம் பொய்யான தகவல்களைத் தெரிவிக்க, ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். பிரதமர்…
தூத்துக்குடி தொகுதியில் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என முன்னெச்சரிக்கையாக இங்கு பாஜக போட்டியிடவில்லை என்று தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் ஏப்ரல்-19ஆம் தேதி…
மத்திய அரசு அனுப்பும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதியை திமுக ஊழல் செய்வதற்காக பயன்படுத்தி கொள்கிறது என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். வேலூர் பொதுக்கூட்டத்தல் பங்கேற்ற பிரதமர்…
கரூர் ஃபார்முலாவை கையில் எடுத்த திமுக… தேர்தல் நெருங்க நெருங்க மனிதப்பட்டி தயார் : தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்..!!
நிர்வாக திறமையற்ற அரசாக திமுக அரசு செயல்படுகிறது என்று திண்டுக்கல்லில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் அங்கம் வைக்கின்ற எஸ்டிபிஐ கட்சியின்…
தமிழ்நாடு முழுவதும் பெண்கள் பாதுகாக்கும் வகையில் டாஸ்மாக் மதுபான கடைகளை அகற்றப்படும் சட்ட ஒழுங்கு சீரமைக்கப்படும் என கூறி மன்னார்குடியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாக்குசேகரித்தார்…
தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு, ஒருபோதும் இந்தி மற்றும் சமஸ்கிருதம் திணிக்கப்படாது என கேரண்டி தருவீர்களா..? என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக…
ஒன்றிய அரசு கொண்டுவந்த உதய் மின் திட்டத்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தைக் கொடுக்க முடியாத நிலையை உருவாக்கும் என்று திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்…
தேர்தல் நேரத்தில் மட்டும் திமுக காரர்களுக்கு வியாதி இருப்பதாகவும், தேர்தல் வந்தால் மட்டும் கோவிலுக்கு செ சென்று விபூதி பூசுவார்கள் என்று கோவை எம்எல்ஏ வானதி சீனிவாசன்…
இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூட தெரிவிக்க மனம் இல்லாத முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
கடலூர் தொகுதியில் தங்கர்பச்சான் வெற்றி என்று சோதிடம் கூறியதால் கிளி சோதிடர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், முட்டாள் திமுக அரசின் பழிவாங்கும் போக்குக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று…
கச்சத்தீவு விவகாரத்தில் திமுக பொய் பேசுவதாகவும், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் இலங்கை ராணுவத்தால் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் பாஜக தேசிய மகளிர் அணி…
தேர்தல் என்றவுடன் மோடிக்கு தமிழ் மீது பற்று வந்துவிட்டது என்றும், பின் ஏன் இந்தி மொழியை நம் மீது திணிக்க வேண்டும்? எனறு திமுக வேட்பாளர் கனிமொழி…
பெயர் சொல்லி கூப்பிட கூட விரும்பல… ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றி விட்டாரு ஆ.ராசா ; நடிகை நமீதா விமர்சனம்…!!
This website uses cookies.