தர்மபுரி கிழக்கு மாவட்டச் பொறுப்பாளர் தர்ம செல்வன் அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசியதாக வெளியான ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்…
முதல்வரே தமிழகத்தில் மூன்றாவது மொழி என்னவென்று முடிவெடுக்க முடியாது, பெற்றோர் ஆசிரியர் கழகம் தான் முடிவெடுக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: கோவை விமான நிலையத்தில், தமிழ்நாடு…
தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், தமிழகத்தில் 31 தொகுதிகள்தான் இருக்கும். 8 தொகுதிகளை இழக்க வேண்டியச் சூழல் ஏற்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை: தமிழ்நாடு அமைச்சரவைக்…
பள்ளிகளில் ஆங்கிலமும் குறைவாக கற்றுக் கொடுக்க வேண்டும் என திமுக கொள்கை வைத்துள்ளதாக பாஜகவின் ராம சீனிவாசன் கூறியுள்ளார். திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த புத்தாநத்தத்தில்,…
நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இது நாதகவுக்கு களையுதிர் காலம் என சீமான் கூறியுள்ளார். மதுரை: நாகப்பட்டினத்தில் அடுத்த…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி, திமுகவின் கடைசி கவுன்சிலர் வரை, அவர்களது குழந்தைகள் மூன்று மொழிகள் கொண்ட பள்ளிகளில் படிக்கின்றனர் என அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை: இது தொடர்பாக…
புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது என்பது திமுகவின் ஏமாற்று வேலை என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் போது பாதுகாப்பு கேட்பவர்களுக்கு, பாதுகாப்பு என்பது தேவைப்படுகிறது அதனால் அனைவரும் கேட்டு…
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அண்ணா அறிவாலய செங்கல்களை அகற்றுவேன் என்று அண்ணாமலையின் பேச்சு இதைப்போல முட்டாள்தனமான பேச்சு இருக்க முடியாது. எங்களைத் தொடக்கூட…
மதுரை உத்தங்குடி பகுதியில் இந்தியா யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்றது. மாநில முக்கிய நிர்வாகிகள்,…
மயிலாடுதுறையில் சாராய விற்பனையை தட்டிக் கேட்ட இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து, தொடர்புடைய…
திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் பாஜகவை வலுப்படுத்த வேண்டும் புதிய மாவட்ட தலைவர் அறிமுக கூட்டத்தில் கும்மிடிப்பூண்டியில் கலந்து கொண்டு பேசிய பாஜக மாநிலச் செயலாளர் விழுப்புரம் கோட்ட…
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது வார்டில் பேரூராட்சிக்கு சொந்தமான கிணற்றில் மற்றொரு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு…
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த தி.மு.க பிரமுகர் அண்ணாதுரை என்பவரின் மகன் தம்பிதுரை, குனியமுத்தூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள மக்களிடம் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின்…
மாமன்னர் திருமலை நாயக்கரின் 442வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மாமன்னர் திருமலை நாயக்கர் அரண்மனையில் உள்ள திருமலை நாயக்கர் திருவுருவ சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மாலை…
செங்கல்பட்டு பாஜக தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் லியாஸ் தமிழரசன், பெண்களை காதலிப்பது போல் நடித்து உல்லாசமாக இருந்ததை வீடியோவாக எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக கைது…
பிரபாகரன் உள்ளிட்ட உலகத்தில் யார் பெரியாரை ஏற்றுக் கொண்டாலும் நாங்கள் பெரியாரை ஏற்று கொள்ளமாட்டோம என சீமான் கூறியுள்ளார். திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை…
திண்டுக்கல், நத்தம் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில் :- தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி குறித்த கேள்விக்கு தமிழக வெற்றி…
திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், பாஜக வெற்றி மிக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மி இந்தியா கூட்டணியில் இருந்துள்ளது. காங்கிரசும் ஆம் ஆத்மி பேச்சுவார்த்தையில்…
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்றது இதில் திமுக வேட்பாளராக சந்திரகுமார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி சுயேட்சை வேட்பாளர்கள்…
தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். இதையும் படியுங்க : ஊராட்சி துணைத் தலைவரின் வீடு புகுந்து…
This website uses cookies.