தமிழ்நாட்டு மக்களை பொதுப்படையாக பயங்கரவாதிகள் போல சித்தரிக்கும் பாஜகவைச் சார்ந்த மத்திய அமைச்சர் வெறுப்புப் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.…
மதுரை விளாங்குடி பகுதி வைகை ஆற்றில் ஆளும் திமுகவை சேர்ந்த சிலர் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் வீரமுத்து மதுரை…
திமுக கூட்டணியில் கரூர் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்படுமா? என்ற கேள்வி சில நாட்களுக்கு முன்பு வரை இரு கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் இடையேயும் ஒரு விவாதப் பொருளாகவே…
பெங்களூரூ குண்டுவெடிப்பு குறித்து மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கருத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்மையில் பெங்களூரூவில் பிரபலமான ராமேஸ்வரம் கஃபே எனும் உணவகத்தில்…
இரட்டை வேடம் போடுவது திமுக தான் என்றும், எடுத்த முடிவில் நிலையாக இருப்பவர் எடப்பாடியார் என்று முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் தெரிவித்துள்ளார். வரும் மார்ச் 19 ம்தேதி…
பாஜகவுடன் பாமக கூட்டணி சேர்ந்திருப்பதை திமுக எம்பி செந்தில் குமார் மறைமுகமாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் பாமக எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பும், கேள்வியும் இருந்து…
சென்னை ; சாதி மோதலை ஏற்படுத்தும் விதமாக பேசியவரை வேட்பாளராக அறிவிக்கலாமா..? என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக…
மணக்குள விநாயகர் அருளால் எதிரிகளை சர்வ சாதாரணமாக தூசி போல் தட்டி விட்டு செல்வேன் என்று புதுச்சேரி முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் நம்பிக்கை தெரிவித்தள்ளார். தமிழிசை…
பிரதமர் நரேந்திர மோடியின் வாகன பேரணி தொடர்பாகவும், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது திமுக சார்பில் புகார் மனு தலைமை தேர்தல் அதிகாரியிடம் வழங்கப்பட்டது.…
அரசு பள்ளிகளை மேம்படுத்துவதாகக் கூறிக் கொண்டு அரசு பள்ளிகளை மூடுவது தான் கல்வி வளர்ச்சியா? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக…
இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிடவும் தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;-…
ஜெயலலிதா உயிருடன் இருந்த போது திமுகவினர் எப்படி இழிவாக நடந்து கொண்டனர் என்பது உங்களுக்கே தெரியும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2வது நாளாக சுற்றுப்பயணம்…
தமிழகத்தில் எனக்கு கிடைத்து வரும் ஆதரவை நாடே ஆச்சரியத்துடன் பார்ப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2வது நாளாக சுற்றுப்பயணம் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.…
வறுமையில் பிறந்த யாரும் வறுமையில் வாடக் கூடாது என்பதற்காக ஆட்சி நடத்துபவர் பிரதமர் மோடி என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தமிழகத்தில் 2வது நாளாக…
திமுக கூட்டணியில் தமிழகத்தில் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் 9 தொகுதிகள் எவை எவை என்பது கடந்த ஒரு வாரமாக மிகப்பெரிய சஸ்பென்ஸ் ஆக இருந்து வந்தது. அதற்கு மார்ச்…
திராவிட கட்சிகள் ஒட்டுமொத்தமாக பாஜகவை எதிர்ப்பதாகவும், பாஜக ஒரு அரசியல் தீண்டத்தகாதவர்கள் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்தார். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக…
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க பாமக முடிவு எடுத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அனைத்து அரசியல் கட்சியினரும்…
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 27வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ்…
தமிழகத்தில் ஒவ்வொரு கடற்கரை கிராமங்களிலும் கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தை நிறைவேற்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வரும் பட்ஜெட்டில் அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்வார் என்று மீன்வளத்துறை…
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை உரிமை கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஜுலை 11ம் தேதி நடைபெற்ற…
இந்தியாவிலேயே போதைப் பொருள் கடத்தலில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிய விடியா திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
This website uses cookies.