திமுக கூட்டணியில் தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் உள்ள 40 தொகுதிகளுக்குமான தொகுதி பங்கீடு திருப்திகரமாக முடிந்துவிட்டது என்று முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினாலும் கூட அக்…
உணர்வுப்பூர்வமான பிரச்சினையின் தன்மையைக் கருத்தில்கொண்டு இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு…
கொட்டும் முரசு சின்னம் தேமுதிகவுக்கு மட்டுமே சொந்தம் என்று சீமான் பேச்சுக்கு தேமுதிக முன்னாள் பொதுச்செயலாளர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பதிலடி கொடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம்…
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 25வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ்…
முதலமைச்சர் கார் செல்வதற்கு முன்பே முதல்வரை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த வாழை தார்கள், கரும்பு, இளநீர்,தேங்காய்களை தூக்கி செல்ல முயன்ற பொதுமக்களால் பரபரப்பு நிலவியது. தருமபுரி அரசு கலை…
திமுக தலைவர்களுடன் ஜாபர் சாதிக் நெருக்கமாக இருந்த நிலையில், பணமோசடி செய்ய, ஜாபர் சாதிக் எவ்வாறு அவர்களுக்கு உதவியாகச் செயல்பட்டார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்…
பத்மஸ்ரீ விருதாளர் சின்னப் பிள்ளைக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்…
கடைசித் துளி போதைப்பொருள் ஒழியும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…
ஆண்கள் நேரத்துக்கு தகுந்த மாதிரி சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி மாறி கொள்வார்கள் என்றும், பெண்கள் அப்படி மாற்றிக்கொள்ள மாட்டார்கள் என மதுரையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில்…
மகா சிவாரத்திரியை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்…
ஸ்டாலின் வாராரு.. விடியல் தர போறாரு.. என நம்பி வாக்களித்த மக்களுக்கு தெருவிளக்கு வசதி கூட திமுக நகராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை என்று திருவாரூர் நகரமன்ற…
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக அரசியல் ஆண்மையோடு வெளியேறியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் எஸ்டிபிஐ கட்சி நடத்திய மகளிர் தின விழா…
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழகத்தில் திமுக அமைச்சர்களின்வாரிசுகள் 10 பேருக்கும் குறையாமல் களமிறக்கப்படுவார்கள் என்ற தகவல் கடந்த சில மாதங்களாகவே அரசியல் வட்டாரத்தில் பலமாக அடிபட்டு வந்தது.…
அண்ணாமலை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு திமுக எம்பி கனிமொழி பதிலளிக்காமல் சென்றார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி செல்ல திமுக துணை பொதுச்…
மகளிர் தினத்தையொட்டி சிலிண்டர் விலை நூறு ரூபாய் குறைப்பு என்பது மக்களுக்கு சென்றடையுமா என்பதே சந்தேகம் என்று காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட காங்கிரஸ்…
சென்னை ; தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது…
பொதுமக்களையும், அவர்களது பிரச்சனைகளை மட்டும்தான் பார்க்க முடியும், தினமும் அண்ணாமலையை பார்ப்பது வேலை இல்லை என்று கோவை எம்பி பி.ஆர்.நடராஜன் பதிலடி கொடுத்துள்ளார். கோவை மாவட்டம் சூலூர்…
அப்பா கட்டி கொடுத்த வீட்டில் ஓசியில் வாழும் கனிமொழி அவர்களுக்கு பிரதமர் பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.…
திருமாவளவன் எங்களுக்கு பாடம் சொல்லித்தர வேண்டிய அவசியம் இல்லை என்றும், பொன்விழா கண்ட கட்சி அதிமுக என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை அதிமுக…
நிர்பந்தம் செய்த மதிமுக.. ஒரே ஒரு தொகுதியை கொடுத்து ஒப்பந்தம் செய்த திமுக..!! நாடாளுமன்ற தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி…
கரூர் பாராளுமன்ற தொகுதி மக்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே திமுகவினர் வீடு, வீடாக சென்று பரிசு பொருட்கள் விநியோகம் செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
This website uses cookies.