திமுக அரசு போதைப்பொருட்களால் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் சம்பதித்துள்ளதாக தருமபுரியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார். திமுக அரசினை கண்டித்து இளைஞர்…
தமிழகத்தில் பிள்ளைகளை பிடிக்கும் வேலையை பாஜகவினர் செய்து வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தமிழக அரசுக்கு எதிராக திண்டுக்கல் மணிக்கூண்டில் அதிமுக சார்பில்…
குடும்பம் இருக்கிறது என்பது தேசத்தை கொள்ளையடிக்கலாம் என்பதற்கான லைசன்ஸ் அல்ல என்று திமுக மற்றும் காங்கிரசை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். சென்னை - நந்தனம் ஒய்எம்சி மைதானத்தில்…
பிரதமர் நரேந்திர மோடி பதவி நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள தமிழகத்திற்கு ஆதரவு கேட்டு வருகிறார் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்திற்காக ரூபாய் 114.48 கோடி மதிப்பீட்டில்…
கோவை ; திமுக பிரமுகரின் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தால் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்துவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார். திமுக நிர்வாகி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதை கண்டித்தும்,…
முதியோர் உதவித்தொகை முறைகேடு குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
பாரத பிரதமர் நரேந்திர மோடி சுயநலம் மிக்க தலைவராக செயல்படுகிறார் என்றும், அரசு செலவில் தமிழகம் வரும் பிரதமர் ஈனுலையை பார்வையிட்டு கட்சி தேர்தல் கூட்டத்தில் பங்கேற்பதாக…
மயிலாடுதுறையில் நடந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கிய நிவாரணத்தை மீனவர் ஒருவர் திருப்பிக் கொடுத்ததால், திமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம்…
வேலூர் ; ரோஷம் வரவேண்டியது அதிமுக கட்சிக்கு தான், திமுகவுக்கு அல்ல என்றும், அதிமுக முடியாத கட்சி ஆகிவிட்டதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூரில் வருவாய் மற்றும்…
அகில இந்திய காங்கிரஸ் மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை பெருந்தலைவர் காமராஜரின் ஆத்மா மன்னிக்காது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன்…
மிக்சி, கிரைண்டர் அரசு இலவசமாக வழங்கியதால் கஜானாவே காலியாக உள்ளது என்றும், மக்களே இலவசம் வேண்டாம் என்று சொன்னால்தான் கடன் தொல்லையில் இருந்து தமிழகம் மீள முடியும்…
2 கோடி உறுப்பினர்கள் உள்ள திமுகவில் அனைவரையும் கண்காணிக்க முடியாது என்று புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு…
பிரதமர் தொடர்ந்து தமிழக மக்களை புறக்கணித்து, நிவாரணம் கொடுப்பதில் தாமதம் ஏற்படுத்துகிறார் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் புதுச்சேரி…
32 ஆண்டுகால நீண்ட சிறைவாசத்திற்குப் பிறகு உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட வயது முதிர்ந்த 3 இலங்கைத் தமிழர்களுக்கு உண்மையான விடுதலை வழங்காத விடியா திமுக அரசின் பொம்மை…
பெண் ஒருவர் அளித்த பொய் புகாரின் பேரில் போலீசார் செந்தில்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கடத்தலுக்கு சென்னையை…
செய்தியாளர் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகக் கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போதைப்பொருள் கடத்தலுக்கு சென்னையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரும்,…
ஆன்லைன் சூதாட்டத்திற்கு 2 மாதங்களில் மூன்றாவது உயிரிழப்பு: உச்சநீதிமன்றத்தில் விரைவாக தடையாணை பெற வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாக்களித்த மக்களை கண்டுகொள்ளாத விடியா திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை காணவில்லை என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை…
பிரதமர் மோடியின் கால் தூசுக்கு சமன் இல்லாதவர் அமைச்சர் உதயநிதி என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அண்மையில் தமிழகம் வந்த பிரதமர் மோடி, இனி…
நெல்லை மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் திடீர் ராஜினாமா செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுங்கட்சியாக இருந்தும் மக்கள் பணி நடைபெறாததால் இந்த முடிவு எடுத்தள்ளதாக…
பணியாளர் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனங்களிலும் சமூகநீதியில் அக்கறை கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக அரசுக்கு பாமக நிறுவனர்…
This website uses cookies.