தமிழ்நாட்டில் குடியிருப்புகள் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 4.83 சதவீதம் வரை மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும்…
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு தெலுங்கானா முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;"பகுஜன் சமாஜ்…
திமுக திருட்டில் ஸ்பெஷலிஸ்ட்… பாஜக உருட்டுவதில் ஸ்பெஷலிஸ்ட் ; கலாய்த்த அதிமுக நிர்வாகி விந்தியா..!!!
ஸ்ரீ பள்ளி திட்டத்தை துவக்கி தமிழகத்தின் கல்வியை காவிமயமாக்குவதுதான் திராவிட மாடலா? சீமான் ஆவேசம்! பாஜகவின் புதிய கல்விக்கொள்கையான ஸ்ரீ பள்ளி திட்டத்தை தமிழ்நாட்டில் தொடங்கி மாநிலக்கல்வியைக்…
போதுமான பேருந்துகளை ஏற்பாடு செய்யாமல் இருப்பது வெட்கக் கேடு : திராவிட மாடல், விடியல் நாடகத்தை நிறுத்துங்க : அண்ணாமலை கண்டனம்! திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால்,…
தமிழக மக்களை கையேந்தி பிச்சை எடுக்க வைத்திருப்பது தான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை : அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!! தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் வாக்குச்சாவடி செயல்…
வெள்ளப் பாதிப்பில் தமிழக அரசு தோல்வி.. திராவிட மாடல் திண்டாடும் மாடலாக மாறிவிட்டது : ஆளுநர் தமிழிசை விமர்சனம்! தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட தெலுங்கானா…
திமுக அரசுக்கு திறமையும் இல்ல, அக்கறையும் இல்ல : ஒரு வேளை இதுதான் திராவிட மாடலா? ஓபிஎஸ் விமர்சனம்!! தென் மாவட்ட மழை பாதிப்பு தொடர்பாக முன்னாள்…
70 ஆண்டுகால திராவிட அரசியல் 15 நாளில் சுக்குநூறாக உடைந்தது : வானிலை மையத்துக்கு சூப்பர் கம்ப்யூட்டர் கொடுத்தது என்ன ஆச்சு? அண்ணாமலை! தமிழகத்தில் மழை வெள்ள…
திராவிடத்தையும், ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது.. திராவிடத்திற்குள்தான் ஆன்மிகம் உள்ளது : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு! முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 106 கோடி மதிப்பீட்டில் பழனி…
திராவிட மாடல் ஆட்சி வந்ததுக்கு அப்பறம் 300 ஏரியை காணல.. திமுக திருந்தப் போறதே இல்லை : அன்புமணி காட்டம்! சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை…
தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி அல்ல.. தந்திர மாடல் ஆட்சி.. மக்களை ஏமாற்றும் ஆட்சி : இபிஎஸ் சாடல்!! தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி…
திருச்சியில் நடைபெற்ற வாக்குச்சாவடி பொறுப்பாளர் பயிற்சி பாசறை கூட்டத்தில், திமுக துணைப் பொதுச்செயலாளர் திமுக எம்.பி.ஆ.ராசா பேசுகையில்;- பெண் என்றால் பேய் கூட இரங்கும் பேய் கூட…
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் நிர்வாக அலுவலின் மிக உயர்ந்த பதவியான தலைமை நிலையச் செயலாளர் பதவியில் ராஜஸ்தான் மாநிலத்தைச்…
நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த இலக்கிய நிகழ்வொன்றில், 'மலக்குழி துப்புரவு செய்தாலாவது அம்மரணங்கள் தடுக்கப்படுமா? என்ற பொருளில் கவிதை வாசித்த தம்பி விக்னேஸ்வரன் என்கிற விடுதலை சிகப்பி…
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலை அரங்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய்த்துறை,பள்ளி கல்வி துறை தோட்டக்கலைத்துறை, சமூக நலம், கூட்டுறவுத்துறை, ஆதிதிராவிடர்,…
திராவிட மாடலுக்கு பதிலாக நல்ல தமிழ் பெயரை கண்டுபிடிக்க வேண்டும் என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். நெல்லை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 2 நாட்கள்…
மதுரை புறநகர் மாவட்ட பாஜக சார்பில் 75 வது ஆண்டு சுதந்திர தின விழிப்புணர்வு ரத ஊர்வலம் பாண்டி கோவில் ரிஸ்ரோட்டில் துவங்கியது. மதுரை புறநகர் மாவட்ட…
திமுக ஒருபோதும் பின்வாங்காது. புலி பின்வாங்குவது பாய்வதற்காகவே என்பது புலியைப் பற்றி தெரிந்தவர்கள் மட்டுமே தெரியும், புலியை பற்றி தெரியாத புண்ணாக்ககளுக்கு புரியாது என கி.வீரமணி கூறியுள்ளார்.…
காமராஜர் கொண்டுவந்ததும் காங்கிரஸ் மாடல் அல்ல அதுவும் திராவிடம் தான் என கோவையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி. பேசியுள்ளார். திராவிட மாடல் தான்…
தமிழகத்தில் தீண்டாமை தலை விரித்து ஆடுகிறது என்றும் திராவிட மாடல் என கூறி ஆன்மீகம் மண்னை குட்டிச்சுவர் ஆக்கிவிட்டனர் என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டி உள்ளார்.…
This website uses cookies.