திருச்செந்தூர் முருகன் கோவில்

பறவை காவடிக்கு அனுமதி மறுப்பு… சாலையில் அமர்ந்து பக்தர்கள் போராட்டம் ; திருச்செந்தூர் முருகன் கோவிலில் பரபரப்பு!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலின் உள்ளே பறவை காவடிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சாலையில் அமர்ந்து பக்தர்கள் போராட்டம் நடத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தமிழகத்தில்…

1 year ago

திருவிழாவை பயன்படுத்தி பக்தர்களிடம் கொள்ளையடிக்கும் திமுக ; இது அநீதி… வானதி சீனிவாசன் அப்செட்!!

திருவிழாவை பயன்படுத்தி பக்தர்களிடம் கொள்ளையடிக்கும் திமுக ; இது அநீதி… வானதி சீனிவாசன் அப்செட்!! திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசன கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்…

1 year ago

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்… திருச்செந்தூர் முருகன் கோவில் பக்தர்களுக்கு போடப்பட்ட திடீர் கட்டுப்பாடு…!

திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வரும் நிலையில், பக்தர்களுக்கு திடீரென கட்டுப்பாடு போடப்பட்டுள்ளது. இலங்கை அருகே கடல் பகுதியில் இன்று நண்பகல் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த…

1 year ago

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி விழா : யாகசாலை பூஜையுடன் தொடக்கம்.. கடலில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய பக்தர்கள்…!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய…

1 year ago

ஆன்மீக தளம் ஒன்றும் அரசியல் செய்வதற்கான தளம் கிடையாது : திருச்செந்தூர் கோவில் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் கருத்து!!!

ஆன்மீக தளம் ஒன்றும் அரசியல் செய்யும் தளம் கிடையாது : திருச்செந்தூர் கோவில் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் கருத்து!!! திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அர்ஜகராக பணியாற்ற்றும் ஜெய…

1 year ago

திருச்செந்தூர் கோவிலில் அவலம்… பாத யாத்திரையாக பால் குடம் எடுத்து வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு.. பாலை கீழே ஊற்றி சென்ற பக்தர்கள்!!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக போற்றப்படக்கூடிய திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் கோடை விடுமுறையின் காரணமாக நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து…

2 years ago

இந்து முன்னணி மாநில தலைவருக்கு அனுமதி மறுப்பு… மனு கொடுக்க வந்த போது அலுவலக கதவுகள் அடைப்பு.. திருச்செந்தூர் கோவிலில் பரபரப்பு!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சுமார் 200க்கும் மேற்பட்ட சிறு குறு வியாபாரிகள் பூ, வடை, டீ, பழங்கள் விற்பனை செய்து பிழைப்பு…

2 years ago

திருச்செந்தூர் முருகன் கோவிலில் முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சுவாமி தரிசனம்.. மூலவர் சன்னதியில் சிறப்பு வழிபாடு..!!

திருச்செந்தூர் : திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மருமகன் சபரீசன், தனது நண்பர்களுடன் சுவாமி தரிசனம் செய்தார். அறுபடை…

2 years ago

கடற்கரையில் கிடந்த மர்ம வெடிபொருள்… திருச்செந்தூர் முருகன் கோவிலில் பரபரப்பு.. அதிர்ச்சியில் பக்தர்கள்…!!

திருச்செந்தூர் ; திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் மர்ம வெடிபொருளை கோவில் காவல் நிலைய போலீசார் கைப்பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூர்…

2 years ago

தமிழகம் முழுவதும் அரசு தொடக்கப்பள்ளிகள் மூடப்படுகிறதா..? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி ; தமிழகம் முழுவதும் அரசு தொடக்கப்பள்ளிகள் மூடப்படுகிறதா..? என்ற கேள்வி குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு…

2 years ago

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணி திருவிழா : ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என கிளம்பிய பக்தி கோஷம் …!!

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணி திருவிழா 7-வது நாளான இன்று காலை சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஏற்ற தரிசன காட்சியளித்தார். அறுபடை…

3 years ago

This website uses cookies.