திருச்செந்தூர்

திருச்செந்தூரில் சூரிக்கு பிறந்த ஞானோதயம்.. Thug life of the day

படத்தை மட்டுமல்ல, பாடத்தையும் பலமுறை பார்க்க வேண்டும் என நடிகர் சூரி திருச்செந்தூரில் தெரிவித்து உள்ளார். தூத்துக்குடி: விரைவில் விடுதலை பாகம் 2 படத்தின் மூலம் தன்னை…

4 months ago

ஊற்றிக் கொடுத்த PET சார்.. மாணவிகளுக்கு நேர்ந்த கொடுமை.. திருச்செந்தூர் வழக்கில் திருப்பம்!

திருச்செந்தூரில் பள்ளி மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் பள்ளி முதல்வர், செயலர் ஆகியோரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர்…

5 months ago

ரூ.100-க்கு ரூம்.. திருச்செந்தூர் பக்தர்கள் கவனத்திற்கு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி ரூ.100-க்கு கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி: முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம்…

6 months ago

தூத்துக்குடி – திருச்செந்தூர்… விரைவில் வரப்போகுது : குட்நியூஸ் சொன்ன திமுக அமைச்சர்!!

தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டில் அண்ணாநகர், பிரையண்ட்நகர் பகுதிகள் சந்திக்கும் இடத்தில் வி.வி.டி. சிக்னல் அமைந்துள்ளது. இந்த சிக்னல் அருகே அரசு ஆஸ்பத்திரியும் இருக்கிறது. இதனால் அந்த பகுதி எப்போதும்…

7 months ago

நொறுங்கிப் போன பைக்குகள்.. நேருக்கு நேர் மோதி கோர விபத்து ; 2 பேர் பலியான சோகம்!

திருநெல்வேலியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மகாராஜன்(25). இவர் உடன்குடி அனல்மின் நிலைய திட்டப்பணிகளில் பணிபுரிந்து வருகிறார். அதே போல் திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலுமூலைக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர்…

8 months ago

உப்பு போட்டு தான் திங்கறீங்களா.. கனிமொழி எம்பி, அமைச்சர் குறித்து முகநூலில் அவதூறு.. வறுத்தெடுத்த நபர் கைது..!

கனிமொழி எம்பி, அமைச்சர் குறித்து முகநூலில் அவதூறு பரப்பியவரை போலிசார் கைது செய்தனர். திருச்செந்தூர் யானை சாலை தெருவைச் சேர்ந்தவர் சங்கரநயினார் மகன் மணிகண்டன் (35), இவர்…

9 months ago

விசிகவிடம் கட்டிய பந்தயம்… சவாலில் தோற்ற பாஜக தொண்டர்.. மொட்டை போட்டதால் பரபரப்பு!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள பரமன்குறிச்சி முந்திரிதோட்டம் பகுதியை சேர்ந்த பாஜக தொண்டர் ஜெயசங்கர், விசிக அதிமுவினரிடம் கட்டிய பந்தயத்தில் தோல்வியுற்றதால் பஜாரில் வைத்து மொட்டையடித்து பஜாரை…

10 months ago

திருச்செந்தூருக்கு போறீங்களா? யாரும் கடலில் இறங்க வேண்டாம் : காவல்துறை எச்சரிக்கை!!

திருச்செந்தூருக்கு போறீங்களா? யாரும் கடலில் இறங்க வேண்டாம் : காவல்துறை எச்சரிக்கை!! சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும், விழுப்புரம், கடலூர், நாகை மாவட்டங்களுக்கு…

11 months ago

பறவை காவடிக்கு அனுமதி மறுப்பு… சாலையில் அமர்ந்து பக்தர்கள் போராட்டம் ; திருச்செந்தூர் முருகன் கோவிலில் பரபரப்பு!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலின் உள்ளே பறவை காவடிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சாலையில் அமர்ந்து பக்தர்கள் போராட்டம் நடத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தமிழகத்தில்…

1 year ago

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி விழா : யாகசாலை பூஜையுடன் தொடக்கம்.. கடலில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய பக்தர்கள்…!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய…

1 year ago

மளிகை கடை வியாபாரி கொலையில் திடீர் திருப்பம்… 7 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த ரிவேஞ்ச் : போலீசார் விசாரணையில் பகீர்…!!

திருச்செந்தூர் அருகே மளிகை கடை வியாபாரி கார் ஏற்றிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. திருச்செந்தூர் அருகே உள்ள வன்னிமாநகரத்தை சேர்ந்த…

1 year ago

வீட்டில் தனியாக இருந்த ஆசிரியை கழுத்தை நெரித்துக்கொலை : கையும் களவுமாக சிக்கிய உறவுக்கார இளைஞர்… போலீசார் விசாரணை!!

திருச்செந்தூர் அருகிலுள்ள உடன்குடியில் பணத்திற்காக ஆசிரியை கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு பகுதியை சேர்ந்தவர்…

2 years ago

நேற்று ரூ.25.. இன்று 31 ரூபாயா..? அறிவிக்கபடாத கட்டண உயர்வா.. ? அரசுப் பேருந்து நடத்துநரிடம் பயணி வாக்குவாதம்!!

அரசுப் பேருந்தில் திடீரென கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால், பேருந்து கட்டண உயர்வு குறித்து பயணி ஒருவர் நடத்துனரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. திருச்செந்தூரில் இருந்து…

2 years ago

திருச்செந்தூர் முருகன் கோவிலில் முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சுவாமி தரிசனம்.. மூலவர் சன்னதியில் சிறப்பு வழிபாடு..!!

திருச்செந்தூர் : திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மருமகன் சபரீசன், தனது நண்பர்களுடன் சுவாமி தரிசனம் செய்தார். அறுபடை…

2 years ago

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ரஜினிகாந்த் மகள் குடும்பம் : கரும்பு கொடுத்து கோவில் யானையிடம் ஆசி வாங்கி மகிழ்ச்சி!!

தூத்துக்குடி : நடிகர் ரஜினிகாந்த் மகள் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். திரைப்பட நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா…

2 years ago

மூதாட்டியின் உடலை தோளில் சுமந்து வந்த காவலர்… வயலில் திடீரென பிரிந்த உயிர்… காவலரின் செயலுக்கு குவியும் பாராட்டு..!!

திருச்செந்தூர் : திருச்செந்தூர் அருகே வயலில் மாரடைப்பால் இறந்த மூதாட்டி உடலை தோளில் சுமந்து வந்த காவலரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே…

2 years ago

வெடிசத்தம் கேட்டு மயங்கி விழுந்த பள்ளி மாணவன் மரணம் ; திருச்செந்தூரில் அதிர்ச்சி.. போலீசார் விசாரணை!!

திருச்செந்தூா் அருகே வெடிசத்தம் கேட்டு கீழே விழுந்து பலத்த காயமடைந்த பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ்…

2 years ago

சூரபத்மனை வேல் கொண்டு ஆக்ரோஷமாக சம்ஹாரம் செய்த ஜெயந்திநாதர் : திருச்செந்தூரில் களைகட்டிய சூரசம்ஹார திருவிழா!!

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி…

2 years ago

நிறைமாத கர்ப்பிணியை அலைக்கழித்த அரசு மருத்துவமனை : பிரசவ வலியோடு ஆட்டோ பிடித்து தனியார் மருத்துவமனைக்கு சென்ற அவலம்!!

மத்திய அரசு விருது பெற்ற திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் அழக்களித்ததால் கர்ப்பிணி பெண் பிரசவ வலி உடன் நடந்து தனியார்…

3 years ago

வாழத்தான் விடல.. எங்களை சாக விடுங்கள் : திமுக கவுன்சிலரை கண்டித்து மனைவியுடன் தீக்குளிக்க முயன்ற தனியார் விடுதி உரிமையாளர்!!

திருச்செந்தூரில் பாதாள சாக்கடை திட்டத்தில் இணைப்பு வழங்க கவுன்சிலர் லஞ்சம் கேட்பதாக கூறி தனியார் விடுதி உரிமையாளர் மனைவியுடன் நகராட்சி அலுவலகமும் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம்…

3 years ago

‘திமுக ஜெயிச்சதால் வந்த தரித்திரமா..? மக்கள் நம்மளை அடித்து விரட்டப் போகிறார்கள்’… திமுக கவுன்சிலர் வெளியிட்ட ஆடியோ..!!

தூத்துக்குடி ; திருச்செந்தூர் நகராட்சியில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறை குறித்து திமுக கவுன்சிலர் புலம்பும் ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சியில்…

3 years ago

This website uses cookies.